இந்தியா
கார்ப்பரேட் வேலைக்கு ‘நோ’… மன அமைதிக்கு ‘எஸ்’! — இணையத்தில் வைரலாகும் புதிய ‘ஒர்க்-லைஃப்’ ட்ரெண்ட்!
நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியும், சமூக வலைதளங்களின் எழுச்சியும் இன்றைய இளைய...
கருத்து சுதந்திரம் பறிப்பு! — பாஜக – மெட்டா ‘ஒப்பந்தம்’ குறித்து கிளம்பும் புதிய சர்ச்சை!
மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் விமர்சனங்களைச் சமூக வலைதளங்களில் இருந்து...
பூக்கெட்டிலிருந்து தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயங்கரக் குலுக்கல்: வெளியேறும் அதிகாரிகளுக்கு அரசு சம்மன்; பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரம்!
News365 -
தாய்லாந்தின் பூக்கெட் நகரிலிருந்து தில்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம்...
ஜார்க்கண்ட்டை உலுக்கும் மாணவர்களின் போராட்டம்: 18-வது நாளாக நீடிக்கும் தொடர் போராட்டம்; மாநிலம் முழுவதும் பந்த் அனுசரிப்பு!
News365 -
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணித் தேர்வுகளில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், தேர்வுகளில்...
மக்களவை தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு மும்முரம்!
மக்களவை தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21...
திருப்பதிக்கு இனி வரும் பக்தர்கள் வரிசையில் நிற்க வேண்டாம் – தேவஸ்தானம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால் புதிதாக வரிசையில் நிற்க வேண்டாம் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.டிக்கெட் இல்லாமல் நேரடியாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 30...
48 மணி நேரத்தில் வாக்கு சதவீதத்தை வெளியிட வேண்டும்-உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்த 48 மணி நேரத்திற்குள் பதிவான வாக்கு சதவீதத்தின் தரவுகளை வெளியிட வேண்டும் என உத்தரவிடக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி முறையீடு - நீதிமன்ற தலைமை நீதிபதி...
இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்
இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்நாட்டில் நிலையற்ற அரசியல் தன்மையால் 2012 க்கு பிறகு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் இந்திய முதலீடுகளை விற்று உள்ளனர்.நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் இந்திய பங்குச்சந்தை நிலையற்ற தன்மையில்...
’நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாகி விடுவேன்’ – பிரதமர் மோடி பேச்சு..
நான் இஸ்லாமியர்களை பற்றி தவறா பேசக்கூடியவனா? அப்படி பேசினால் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாகி விடுவேன் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்டத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. தொடர்ந்து, மே...
வாரணாசியில் உனக்கு என்ன வேலை? விவசாயி அய்யாக்கண்ணுக்கு நீதி மன்றம் கண்டனம்
மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்ய ரயிலில் புறப்பப்பட்ட 100க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் கடந்த வாரம் செங்கல்ப்பட்டு அருகே தடுத்து நிறுத்தப்பட்டு இரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்....
டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து
டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்துடெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 14 அலுவலர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.டெல்லியில் காவல்துறை தலைமையகத்திற்கு உள்ளே...
ஆந்திரா பஸ் விபத்து : பொது தேர்தலில் வாக்களித்தவர்களின் நிலை என்ன ?
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது. இதில் 6 பேர் உயிருடன் எரிந்துள்ளனர் மற்றும் 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பாபட்லா மாவட்டம் சீனகஞ்சத்தில் இருந்து அரவிந்தா டிராவல்ஸ் பேருந்து, 40 பயணிகளுடன் நேற்று இரவு...
வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
மக்களவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில்...
ஆவிகளுக்கு திருமணம் செய்து ஆத்மாவை சாந்தப்படுத்தும் வினோதம்
ஆவிகளுக்கு திருமணம் செய்து ஆத்மாவை சாந்தப்படுத்தும் வினோதம்கர்நாடகாவில் 30 ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த பெண்ணுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த மணமகன் தேவை என பத்திரிக்கையில் வெளியான விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவிகளுக்கு திருமணமா என பலரும் உறைந்து நிற்க சிலர்...
━ popular
அரசியல்
ஒடுக்கப்பட்டோரின் நம்பிக்கையாக உயரும் திருமாவளவன்: தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அதிகார மையம்!
தமிழக அரசியல் களத்தில் தலித் மக்களின் உரிமைக்காகவும், சமூகநீதிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், இன்று மாநில அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு...
