இந்தியா
மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து
News365 -
மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...
மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி
மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...
இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…
தம்பதி இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...
கடலில் மூழ்கி 4 பேர் மாயம்!
புதுச்சேரியில் கடலில் குளித்த நான்கு பேரை கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது. இதையடுத்து,காவல்துறையினர், கடலில் மூழ்கியவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.அஜ்மல் படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்… இதுதான் காரணமா…புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள பழைய துறைமுகம் அருகே உள்ள கடலில்...
“கடந்த ஐந்து ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 147% அதிகம்”- ரிசர்வ் வங்கி தகவல்!
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 147% உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அஜ்மல் படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்… இதுதான் காரணமா…நொடி பொழுதில் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை நடைபெறுவதால் சாமானியர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரிடையே யுபிஐ பரிவர்த்தனை முக்கிய...
புதுச்சேரியில் புத்தாண்டைக் கொண்டாட குவிந்த பயணிகள்!
புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளது.கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம்?புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, வடமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் சிறிய மற்றும் பெரிய நட்சத்திர விடுதிகளில் உள்ள 20,000 அறைகள்...
நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட்!
நாளை (ஜன.01) விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட்.கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம்?ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நாளை (ஜன.01) காலை 09.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி....
அயோத்தியில் விமான நிலையம், ரயில் நிலையம், வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர்!
உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர்கோயில் அடுத்த மாதம் திறக்கப்படும் நிலையில், விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, நேரில் பார்வையிட்டார்.மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் – டாக்டர் இராமதாஸ்...
மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடைத் திறப்பு!
மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை கோயில் நடை இன்று (டிச.30) திறக்கப்படுகிறது.“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே எண்ணம்”- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!கடந்த டிசம்பர் 27- ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான சுப முகூர்த்தத்தில் திருவிதாங்கூர்...
அயோத்தியில் விமான நிலையம், ரயில் நிலையம் இன்று திறப்பு!
உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள புதிய விமான நிலையம், ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச.30) திறந்து வைக்கிறார்.வௌியீட்டு தேதியை அறிவித்தது கேப்டன் மில்லர் படக்குழுஅயோத்தியில் உள்ள ராமர் கோயில் அடுத்தமாதம் திறக்கப்படும் நிலையில் விமான நிலையம்,...
விஜயகாந்த் மறைவிற்கு ராமதாஸ் இரங்கல்!
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மறைவிற்கு பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நாளை அடக்கம்!இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உடல் நலக் குறைவுக்காக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று...
மீண்டும் மக்களைச் சந்திக்கும் ராகுல் காந்தி…. மணிப்பூரில் பாரத் நியாய யாத்திரையைத் தொடங்குகிறார்!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி., மீண்டும் மக்களைச் சந்திக்கப் பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தம் – லதா ரஜினிகாந்த்அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு மக்களவைத்...
தங்க அங்கியுடன் ஐயப்பனுக்கு மண்டல பூஜை!
சபரிமலையில் தங்க அங்கியுடன் இன்று (டிச.27) ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெற்றது.அடே அப்பா… சிவகார்த்திகேயன் செயலை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்…திருவிதாங்கூர் மகாராஜா சித்திரை திருநாள் பலராமவர்மா வழங்கிய 451 சவரன் தங்க அங்கியுடன், ஐயப்பன் வீற்றிருக்க மண்டல பூஜை நடைபெற்றது....
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
