இந்தியா

மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...

மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...

சபரிமலையில் 39 நாளில் ரூபாய் 204.30 கோடி வருமானம்!

 கேரளா மாநிலம், சபரிமலையில் மண்டலப் பூஜைக்காக நாளை (டிச.27) அதிகாலை 03.00 மணிக்கு நடைத் திறக்கப்பட்டு, ஐயப்பன் சுவாமிக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். டிசம்பர் 30- ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடைத் திறக்கப்பட்டு, ஜனவரி 15- ஆம் தேதி...

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா வைஃபை!

 சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா வைஃபை சேவைத் தொடங்கப்பட்டுள்ளது.கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி மீன்களை வாங்க குவிந்த மக்கள்!கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பக்தர்களின் வசதிக்காக, வைஃபை வசதியை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு...

‘ரயிலில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கும் கம்பளி வழங்கப்படும்!’

 ரயிலில் இனி அமர்ந்து செல்லும் பயணிகளுக்கும் போர்வை வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கே.ஜி.எஃப்-இல் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி… வைப் ஆன இயக்குர் பா.ரஞ்சித்…ரயிலில் ஏசி வகுப்பில் பயணிப்பவர்களுக்கு படுக்கை விரிப்பு மற்றும் கம்பளி வழங்கும் வழக்கம் இருந்து...

மண்டல பூஜையை முன்னிட்டு அதிகரிக்கும் சபரிமலை பக்தர்களின் வருகை!

 சபரிமலையில் நாளை மறுநாள் (டிச.27) மண்டல பூஜை நடைபெறவுள்ள நிலையில், ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.பயமுறுத்த வருகிறது டிமான்ட்டி காலனி 2…. ரிலீஸ் குறித்த அப்டேட்!சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக, கடந்த நவம்பர் 16-...

இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட்!

 இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்தது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்.நாகூர் தர்கா விழா…. ஆட்டோவில் வந்து கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்!இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவரும், பாலியல் புகாருக்குள்ளானவருமான பிரிஜ் பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங், இந்திய மல்யுத்த சங்கத்தின்...

கப்பல் மீது டிரோன் தாக்குதல்- விரைந்த கடற்படை கப்பல்கள்!

 கச்சா எண்ணெய் கப்பல் மீதான டிரோன் தாக்குதலை அடுத்து கடற்படை போர்க்கப்பல்கள் விரைந்துள்ளன.மலையாள நடிகர்களை களமிறக்கும் தனுஷ்….’DD3′ அப்டேட்!சவூதி அரேபியாவில் இருந்து மங்களூருவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்துக் கொண்டிருந்த எம்.வி.செம் என்ற கப்பல் மீது டிரோன் தாக்குதல்...

‘2024 மக்களவைத் தேர்தல்’- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிப்பு!

 2024 மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த குழுவிற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ப.சிதம்பரம் தலைமை வகிப்பார் என...

ஹிஜாப் தடையைத் திரும்பப் பெற கர்நாடகா முதலமைச்சர் உத்தரவு!

 கர்நாடகாவில் ஹிஜாப் தடையைத் திரும்பப் பெற அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.கடும் போட்டியால் பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா அரண்மனை 4?இது குறித்து கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான சித்தராமையா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்...

ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!

 உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நள்ளிரவு 12.00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்ட நிலையில், அதிகாலை 01.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அலங்கரிக்கப்பட்ட...

மாநிலங்களுக்கு ரூபாய் 72,961.21 கோடியை விடுவித்தது மத்திய அரசு!

 வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காகவும், மாநில அரசுகளின் கரங்களை வலுப்படுத்துவதற்காகவும் கூடுதல் தவணையாக ரூபாய் 72,961.21 கோடியை விடுவித்தது மத்திய அரசு.சாண்டா கிளாஸாக சர்ப்ரைஸ்...

━ popular

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி எண்ணப்படுகிறது. இதற்காக மொத்தம் 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு...