இந்தியா

மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...

மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு மாற்றுத்திறனாளிக்கு பரிசுகள் வழங்கிய அமைச்சர் ரோஜா!

 ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாளையொட்டி, அமைச்சர் ரோஜா கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு, மாற்றுத்திறனாளியின் வீட்டிற்கு சென்று பரிசுப் பொருட்களை வழங்கினார்.சாண்டா கிளாஸாக சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த நடிகை ரோஜா… மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சி…ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள பாம்பே...

“தமிழக அரசு கற்றுக் கொண்டது என்ன? ரூபாய் 4,000 கோடி எங்கே போனது?”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி!

 தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நடவடிக்கை தொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "மழை எவ்வளவு பெய்யும் என்பது குறித்து ஐந்து நாட்களுக்கு முன்பே வானிலை முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய...

“மத்திய அரசு ரூபாய் 900 கோடியை வழங்கியுள்ளது; வானிலை முன்னெச்சரிக்கை முறையாக வழங்கப்பட்டது”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!

 தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நடவடிக்கை தொடர்பாக, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.மின்வாரிய ஊழியர் பலி – மின்பழுதை சரி செய்யும் பொழுது நடந்த விபரீதம்அப்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, "தூத்துக்குடியில்...

கோதுமை, ஆட்டா, அரிசி தட்டுப்பாடின்றியும் விலை உயராமலும் இருக்க ஏற்பாடு!

 சில்லறை விற்பனையில் விலை உயர்வைத் தடுக்கும் நோக்கில், சுமார் 3.5 லட்சம் டன் கோதுமை மற்றும் 13,000 டன் அரிசியை மத்திய அரசு வெளிச்சந்தையில் ஏலம் மூலம் விடுவித்திருக்கிறது.நெல்லையில் ஜன.1- ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!மின்னணு ஏலம்...

வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைவு!

 வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 39 குறைக்கப்பட்டுள்ளது.நெல்லையில் ஜன.1- ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிர்ணயம் செய்து...

2023- ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு!

 2023- ஆம் ஆண்டுக்கான விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனன் விருதுகளை அறிவித்தது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்.2023-ம் ஆண்டின் டாப் 10 கதாநாயகிகள்… ரசிகர்களின் மனதில் வேரூன்றியவர்கள் யார்???தமிழக வீராங்கனை வைஷாலி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட்டில் சிறந்த...

புத்தாண்டில் அறிமுகமாக உள்ள கூகுள் மேப்ஸின் முகவரி விளக்க வசதி!

 இந்தியாவில் அடுத்தாண்டு தொடக்கத்தில் முகவரி விளக்கங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் மேப்ஸ் தெரிவித்துள்ளது. இந்த வசதியானது சர்வதேச அளவில் முதன்முறையாக இந்தியாவில் தான் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூகுள் மேப்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.கொடைக்கானலில் அனுமதி இன்றி பங்களா: பிரகாஷ்ராஜ், பாபி...

“ஜனநாயகத்தைக் காப்பதற்காகப் போராடுகிறோம்”- திருச்சி சிவா எம்.பி. பேட்டி!

 ஜனநாயகத்தைக் காப்பாற்ற நாங்கள் போராடுகிறோம் என்று திருச்சி சிவா எம்.பி. பேட்டியளித்துள்ளார்.‘ என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல’…. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்!நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் மாநிலங்களவைக் குழுத் தலைவர்...

சனிப்பெயர்ச்சி விழா- திருநள்ளாறு கோயிலில் சிறப்பு வழிபாடு!

 சனிப்பெயர்ச்சியையொட்டி, திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் கோயிலில் சிறப்பு வைபவங்கள் நடைபெற்றன.பிரதமரை நேரில் சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!சனீஸ்வரர் பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இன்று (டிச.20) மாலை 05.20 மணிக்கு இடம் பெயருகிறார். இதனை முன்னிட்டு, முக்கிய...

பெண்டகனைப் பின்னுக்குத் தள்ளிய சூரத் வைரச்சந்தை…. திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

 குஜராத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய அலுவலகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச.17) திறந்து வைத்தார்.“சம்மந்தப்பட்ட எண்ணெய் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”- கமல்ஹாசன் வலியுறுத்தல்!குஜராத் மாநிலத்தில் வைர வியாபாரிகள் இணைந்து செயல்பட சூரத் வைர பங்குச்சந்தை...

━ popular

வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கடந்த 26.4.26 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் மீடியம்...