இந்தியா

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு...

வெறுப்பு பேச்சு கட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய சட்டங்கள் கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நாடு முழுவதும் வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்தவும், வெறுப்பு பேச்சு தொடர்பாக எடுக்கப்பட...

மகாராஷ்டிரா: சுட்டெரிக்கும் கோடைவெயிலினால் இதுவரை 109 உயிரிழப்பு!!

மகாராஷ்டிராவில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமாக...

பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக,...

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்- காலை 11.30 மணி முன்னிலை நிலவரம்!

 ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மாநில சட்டப்பேரவைகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. காலை 11.30 மணி முன்னிலை நிலவரம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!தெலங்கானா, சத்தீஸ்கரில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்?மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள...

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க.?

 மத்திய பிரதேசத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட பா.ஜ.க., ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியமைக்கவுள்ளது.‘தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2023’- முதலமைச்சர் சந்திரசேகர ராவ்க்கு பின்னடைவு!ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநில சட்டப்பேரவைகளில் பதிவான...

தெலங்கானா, சத்தீஸ்கரில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்?

 தெலங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ். குறிப்பாக, தெலங்கானாவில் தனிப்பெரும்பான்மையுடன் முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கவுள்ளது.நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- முன்னணி நிலவரம்!ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநில சட்டப்பேரவைகளில் பதிவான வாக்குகளை...

‘தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2023’- முதலமைச்சர் சந்திரசேகர ராவ்க்கு பின்னடைவு!

 ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநில சட்டப்பேரவைகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.03) காலை 08.00 மணிக்கு தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2023- தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்க்கு...

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2023- தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்க்கு அதிர்ச்சிக் கொடுத்த காங்கிரஸ்!

 மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தெலங்கானா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.03) காலை 08.00 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அமீர் நடிப்பில் உருவாகும் மாயவலை …. டீசர் குறித்த...

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- முன்னணி நிலவரம்!

 மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.03) காலை 08.00 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சரத்குமாருடன் சசிகுமார் நடிக்கும் ‘நா நா’ படத்தின் ரிலீஸ்...

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

 மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தெலங்கானா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.03) காலை 08.00 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளும், பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்.சரத்குமாருடன்...

6 ஆண்டுகளில் 250 குழந்தைகளை பல லட்சங்களுக்கு விற்ற 7 பேர் கைது!

பெங்களூரு நகரில் குழந்தை கடத்தலின் போது கைது செய்யப்பட்ட கும்பல் இதுவரை 6 ஆண்டுகளில் 250 குழந்தைகளை பல லட்சங்களுக்கு விற்பனை விற்பனை செய்துள்ள பகீர் தகவல் வெளியாகி உள்ளது.கர்நாடக மாநிலம், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் கடந்த மாதம்...

நாடாளுமன்றத்தில் ஆளுநர்களுக்கு எதிராக போர்க்கொடி- எதிர்கட்சிகள் திட்டம்!

"தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் சாசன சட்டத்தை மீறுவதை எதிர்க்கட்சிகள் சார்பாக ஒருமித்த கருத்தாக முன்வைக்கப்பட்டது"-அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு திமுக எம்பி வில்சன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-வரும் குளிர்கால கூட்டத்தொடரில் 19 மசோதாக்களை...

“ரூபாய் 2,000 நோட்டுகளில் 97.26% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு!”

 2,000 ரூபாய் நோட்டுகளில் இதுவரை 97.26% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!கடந்த மே மாதம் 19- ஆம் தேதி முதல் 2,000 ரூபாய் நோட்டுகளை தனிநபர் முதல் நிறுவனங்கள் வரை வங்கிகளில் கொடுத்து...

━ popular

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காகத் தங்கள் உயிரையே அர்ப்பணித்த தியாகிகளின் நினைவைப் போற்றும் புனிதமான நாள்.அந்தப் போராட்டத்தின் தீவிரத்தையும், அவர்கள் சந்தித்த துன்பங்களையும் விரிவாக...