இந்தியா
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு...
வெறுப்பு பேச்சு கட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய சட்டங்கள் கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
News365 -
நாடு முழுவதும் வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்தவும், வெறுப்பு பேச்சு தொடர்பாக எடுக்கப்பட...
மகாராஷ்டிரா: சுட்டெரிக்கும் கோடைவெயிலினால் இதுவரை 109 உயிரிழப்பு!!
News365 -
மகாராஷ்டிராவில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமாக...
பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக,...
பெங்களூருவில் 28 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
பெங்களூருவில் 28 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அயோத்திதாச மணிமண்டபத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு பகுதியில் அமைந்துள்ள பசவேஸ்வராநகர், யெலஹங்கா உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 28...
“ஆளுநர்- முதலமைச்சர் அமர்ந்து பேச வேண்டும்”- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து!
ஆளுநர்- முதலமைச்சர் அமர்ந்து பேசி பிரச்னைக்கு தீர்வுக் கண்டால் வரவேற்போம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிநிறைவு விழா!தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு...
வணிக சிலிண்டர் விலை ரூபாய் 26.50 உயர்வு!
சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 26.50 ரூபாய் உயர்ந்துள்ளது.அட்லீ இயக்கத்தில் இணையும் இரண்டு பாக்ஸ் ஆஃபிஸ் மன்னர்கள்?சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அவ்வப்போது, மாற்றியமைத்து வருகின்றன. இந்நிலையில், 19 கிலோ எடைக்கொண்ட...
ஐந்து மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது!
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது.ராஜஸ்தான் மாநிலம்:ஜன் கீ பாத் வெளியிட்டு கருத்துக் கணிப்பில், ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நடந்த 199 இடங்களில் பா.ஜ.க. 100 முதல் 122 இடங்களை பெறலாம். காங்கிரஸ் கூட்டணி...
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!
தெலங்கானா மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவுத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 07.00 மணிக்கு வாக்குப்பதிவுத் தொடங்கிய நிலையில், மாலை 06.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதிகாலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்து நீண்ட வரிசையில்...
5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கும் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!
கொரோனா காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வரும் 5 கிலோ இலவச உணவுத் தானியத் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 81.30 கோடி ஏழைகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 5...
“குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும்”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி!
குடியுரிமைத் திருத்தச் சட்டமான சிஏஏ கட்டாயம் அமல்படுத்தப்படும் என்றும், சிஏஏ-வை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.2024 தீபாவளி வெடியாக வௌியாகும் தளபதி 68 திரைப்படம்மேற்கு வங்கம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற...
சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!
உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த நவம்பர் 12- ஆம் தேதி ஏற்பட்ட சுரங்கத்தில் சிக்கி இருந்த தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் போராடி மீட்டனர்....
உத்தரகாசி சுரங்கப்பாதை- இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணி!
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.மார்க் ஆண்டனி படத்திற்கு லஞ்சம் கேட்ட விவகாரம்…. மும்பையில் சிபிஐ முன்பு நடிகர் விஷால் ஆஜர்…கடந்த நவம்பர் 12- ஆம் தேதி அன்று உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில்...
கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி மீட்பு!
கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி ஆசிரமம் மைதானத்தில் இருந்து மீட்கப்பட்டார்.கங்குவா படத்தில் சூர்யாவின் காட்சிகள் நிறைவு… அடுத்து ஆந்திரா செல்லும் படக்குழு..கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி நேற்று (நவ.27) மாலை 05.00 மணியளவில்...
━ popular
கட்டுரை
மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்
மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளையும், அவர்களின் வியர்வையால் உருவான உழைப்பின் உயர்வைப் போற்றும் நன்னாளாகும். உலகம் முழுவதும் உழைக்கும் வர்க்கத்தின் வலிமையையும், அவர்களின்...
