இந்தியா

மகாராஷ்டிராவில் அதிரடி உணவுப் பாதுகாப்பு ரெய்ட்ஸ்: சமூக வலைதளங்களில் ஹீரோவாக வலம் வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி துகாராம் முண்டே!

மகாராஷ்டிராவில் உணவுப் பாதுகாப்புத் துறையின் அதிரடி நடவடிக்கைகளும், உணவகங்களில் மேற்கொள்ளப்படும் தீவிர...

பைக் டாக்ஸியில் ஏறும் முன் ‘இதை’ செக் பண்ணீங்களா? — ஐதராபாத் சம்பவத்தால் கிளம்பிய புதிய அச்சம்!

ஐதராபாத் நகரில் முன்பதிவு (Booking) ஏதுமின்றி, பைக் டாக்ஸி (Rapido) ஓட்டுநர்...

கிருஷ்ணா ஆற்றில் இருந்து கரையேறிய முதலை: மழை வேண்டி மந்திரம் ஓதி பூஜை செய்த கோயில் பூசாரி!

தெலங்கானா மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றுக்கு அருகே உள்ள பிரசித்தி பெற்ற பீச்சுபள்ளி...

பஞ்சாப் என நினைத்து தவறான வீடியோவை பகிர்ந்த ஹர்பஜன் சிங்: போலிஸ் விளக்கம் & அறிவுரை!

ஜாம்பி போல நின்ற நபர்கள் - ராஜஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோவால் சர்ச்சை பஞ்சாப்...

“சமச்சீரற்ற இந்தியாவாக உள்ளது”- ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!

 பிரிட்டிஷ் காலத்தைவிட தற்போதைய இந்தியா சமச்சீரற்ற நிலையில் உள்ளதாக ராகுல்காந்தி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கு பிறகு செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்வு?நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 8...

“டெல்லி அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது”- அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு!

 டெல்லி அரசை கவிழ்க்க சதி நடப்பதாக அந்த மாநில அமைச்சர் அதிஷி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.தோல்வி பயத்துக்குள்ளான பாஜக… தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது – முத்தரசன்!டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும்,...

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா இன்று தமிழகம் வருகை!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக, தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா ஆகியோர் இன்று (ஏப்ரல் 12) பரப்புரை மேற்கொள்கிறார்கள்.பெங்களூரு அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி!வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி தமிழகத்தில் ஒரே...

இன்று தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி!

 மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி இன்று (ஏப்ரல் 12) தமிழகம் வருகிறார்.ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் – ரசிகர்கள் அதிர்ச்சி!தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கும் நிலையில், அரசியல்...

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் ஆர்வம் காட்டும் சிறு முதலீட்டாளர்கள்!

 2023- 2024 ஆம் நிதியாண்டின் கடைசி மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட்களில் ஈக்விட்டி திட்டங்களில் சுமார் ரூபாய் 22,633 கோடி ரூபாய் அளவில் முதலீடுகள் வந்துள்ளன. இதில் முந்தைய பிப்ரவரி மாதத்தில் செய்யப்பட்ட முதலீடுகளை விட 16% குறைவு என்று மியூச்சுவல்...

இளைஞர்களைக் கவர்ந்த பஜாஜ் நிறுவனத்தின் புதிய இருசக்கர வாகனம்!

 இந்தியாவில் பஜாஜ் பல்சர் என் 250 ரக இருசக்கர வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய இருசக்கர வாகனத்தின் அறிமுக நிகழ்ச்சி, இந்தியாவின் ஆறு மெட்ரோ நகரங்களில் நடைபெற்றது.இந்தியா வருகை தரும் எலான் மஸ்க்!அந்த வகையில், சென்னை காட்டுப்பாக்கத்தில் பஜாஜ்...

“பருப்பு இருப்பு குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்”- மத்திய அரசு உத்தரவு!

 இந்தியாவில் உள்ள பருப்பு இருப்பு தகவல்களை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.பி.எஸ்.ராகவன் ஐ.ஏ.எஸ். காலமானார்!அன்றாடம் பயன்படுத்தப்படும் பல்வேறு பருப்பு வகைகளின் விலை அதிகரிப்பைத் தடுப்பதற்காக மத்திய அரசு, பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருக்கிறது. அதன்படி, பருப்பு...

இந்தியா வருகை தரும் எலான் மஸ்க்!

 இந்தியாவிற்கு டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் வருவது உறுதியாகியுள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடியை எலான் மஸ்க் சந்திக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ரம்ஜான் பண்டிகை- இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!இது குறித்து டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரும், ட்விட்டர் நிறுவனத்தின் தலைவருமான...

இந்தியாவில் ரூபாய் 1,16,521 கோடிக்கு ஐபோன்கள் தயாரிப்பு!

 ஆப்பிள் நிறுவனம் தனது மொத்த ஐபோன்களில் 14% ஐபோன்களை கடந்த 2023- 24 நிதியாண்டில் இந்தியாவில் தயாரித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் மொத்தம் ஐபோன்களில் 7- ல் ஒன்று தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.தமிழகத்தில் நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு...

பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு!

  பாபா ராம்தேவின் மன்னிப்பை நம்பவில்லை; அதனை நிராகரிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.“தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!பதஞ்சலி நிறுவன விளம்பரங்களில் அலோபதி மருந்துகள் குறித்து தவறாகக் குறிப்பிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில்...

━ popular

தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டு விவகாரம்: மகதாயி தீர்ப்பாயத்திற்கு மாற்றக் கூடாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!

தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டுப் பிரச்சனையைத் தீர்க்கும் பொருட்டு, ஏற்கனவே பயன்பாட்டில் இல்லாத மகதாயி நீர் தகராறு தீர்ப்பாயத்திடம் இவ்வழக்கை ஒப்படைக்கக் கூடாது எனத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது...