இந்தியா
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
News365 -
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு
News365 -
2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...
உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு
News365 -
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...
2026 மேற்குவங்கம் தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரப்படி 62% வாக்குகள் பதிவு – முர்ஷிதாபாத்தில் மோதல்
News365 -
வடமேற்கு வங்கத் தேர்தலில் விறுவிறுப்பான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது வருகிறது.மேற்கு வங்க...
“தமிழகத்திற்கு காவிரி நீர் தர முடியாது”- கர்நாடகா திட்டவட்டம்!
கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் உள்ள சட்டமன்றத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (செப்.13) மதியம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார், முன்னாள் முதலமைச்சர்கள் ஹெச்.டி.குமாரசாமி, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை...
“தமிழகத்தில் ஆளுநர் மூலம் மத மோதலை உருவாக்க முயற்சி”- கபில் சிபல் எம்.பி. குற்றச்சாட்டு!
தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் மத ரீதியிலான மோதல்களை உருவாக்க முயற்சி செய்து வருவதாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.விஷவாயு தாக்கி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் தமிழகத்தில் தான் – தலைவர் வெங்கடேசன்அகில இந்திய காங்கிரஸ்...
நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 16 வயது மாணவி தற்கொலை
நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 16 வயது மாணவி தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த ஜார்கண்டை சேர்ந்த 16 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை பூர்வீகமாகக்...
கேரளாவில் பரவும் நிபா- தமிழக எல்லைகளில் கண்காணிப்புத் தீவிரம்!
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் உயிரிழப்பு!நிபா வைரஸ் பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்ததால், எல்லையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர்...
“நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்”- முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்!
கேரளாவில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், அரசு நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.5,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை!இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில்...
கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் உயிரிழப்பு!
கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக, இரண்டு பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதையடுத்து, கேரளாவுக்கு மத்திய குழு அனுப்பப்படவுள்ளது.கே ஜி எஃப் யாஷின் 19 வது படத்தை இயக்கும் மலையாள பெண் இயக்குனர்!கேரளா மாநிலம்,...
5,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை!
5,000 கனஅடி தண்ணீரைத் திறந்து விட கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழுப் பரிந்துரைச் செய்துள்ளது.அரசுப் பேருந்தில் பயணம் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர்! (வைரலாகும் புகைப்படம்)காவிரி நதிநீர் பங்கீடு பற்றி டெல்லியில் நடந்த ஒழுங்காற்றுக் குழு கூட்டம் இன்று...
“ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கு எவ்வளவு செலவானது?”- மத்திய அரசு விளக்கம்!
ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட 300 மடங்கு அதிகம் செலவு செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், மாநாடு நடைபெற்ற இடத்தில் நிரந்தர அமைப்புகளை ஏற்படுத்திய செலவும் அதில் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.அமைச்சர் உதயநிதிக்கு...
அரசு விடுதியில் ராகிங்- ஆடைகளை கழற்றும்படி கூறி கொடுமை
அரசு விடுதியில் ராகிங்- ஆடைகளை கழற்றும்படி கூறி கொடுமை
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரியில் அரசு மாணவிகள் விடுதி உள்ளது. இதில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இதில் பார்கவி என்ற மாணவி ஜில்லா பரிஷத்...
டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் ஜிஎஸ்டி விதிக்க திட்டம்
டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் ஜிஎஸ்டி விதிக்க திட்டம்டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதலாக ஜிஎஸ்டி வரி விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.டீசலில் இயங்கும் வாகனங்கள் மற்றும் ஜெனரேட்டர்களின் மாசு வரிக்கான ஜி.எஸ்.டியை கூடுதலாக...
━ popular
மாவட்டம்
தேர்தல் களைப்புக்குப் பின் ஒய்வெடுக்க கிளம்பினாா் முதல்வர்
கொடைக்கானலில் தனியார் நட்சத்திர விடுதியில் நான்கு நாட்கள் தனது குடும்பத்தினரோடு தங்கி ஓய்வெடுக்க வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்தடைந்தார்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தங்கள்...
