இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
News365 -
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
News365 -
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
News365 -
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....
வயநாடு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வயநாடு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வயநாடு தொகுதி காலியானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.அவதூறு வழக்கில் நேற்று முன்தினம் ராகுல்காந்தியை குற்றவாளி என அறிவித்த சூரத்...
பிரதமரின் கண்களில் பயத்தை கண்டேன்- ராகுல்காந்தி
பிரதமரின் கண்களில் பயத்தை கண்டேன்- ராகுல்காந்திஎம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது பேசிய ராகுல்காந்தி, “அதானி விவகாரத்தில் இருந்து திசை திருப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கான மக்கள் குரலாக தொடர்ந்து எனது...
அதானி பற்றி பிரதமரிடம் கேள்வி எழுப்பியதே பிரச்சனைக்கு காரணம்- ராகுல்காந்தி
அதானி பற்றி பிரதமரிடம் கேள்வி எழுப்பியதே பிரச்சனைக்கு காரணம்- ராகுல்காந்தி
எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது பேசிய ராகுல்காந்தி, “இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எந்த...
ராகுல்காந்தி தகுதிநீக்கம்- உச்சநீதிமன்றத்தில் மனு
ராகுல்காந்தி தகுதிநீக்கம்- உச்சநீதிமன்றத்தில் மனு
எம்பிக்கள், எம்எல்ஏக்களை தகுதி நீக்க செய்யும் மக்கள்
பிரதிநிதித்துவ சட்டப்பிரிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடிதை தவறாக பேசியதாக, பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு...
ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் – மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்
ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியீட்டுள்ள அறிக்கையில்,...
ராகுல் காந்தி 6 ஆண்டிற்கு தேர்தலில் போட்டியிட தடை
ராகுல் காந்தி 6 ஆண்டிற்கு தேர்தலில் போட்டியிட தடை
இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல்காந்திக்கு அடுத்த 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட ஒன்றிய அரசு தடைவிதித்துள்ளது.கடந்த 2019ம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலம் கோலார்...
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவைச் செயலாளர் உத்பல் குமார் சிங் அறிவித்துள்ளார்.அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட...
புதைக்கப்பட்டவரின் புகழை சொல்லும் QR கோட்
புதைக்கப்பட்டவரின் புகழை சொல்லும் QR கோட்
கேரளாவில் இறந்த மகனை நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க பெற்றோர் மேற்கொண்டுள்ள முயற்சி ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
கேரள மாநிலம் குரியாச்சிரா என்ற பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் லீனா தம்பதியின் மகன் இவின். கடந்த 2021 ஆம் ஆண்டு...
கிளைடர் விமான விபத்து – இருவர் படுகாயம்
கிளைடர் விமான விபத்து - இருவர் படுகாயம்
ஜார்கண்டில் கிளைடர் விமானம் வீடு மீது மோதி விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது.ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் பர்வாடா விமான தளத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கிளைடர் விமானம் 500...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்க திட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மார்ச் 13ம் தேதி தொடங்கிய கூட்டத்தொடர் ஏப்ரல் 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தத நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கியுள்ளதால் இந்த...
━ popular
தேர்தல் 2026
வில்லிவாக்கத்தில் பரபரப்பு…சர்ச்கைகளுக்கு நடுவே ஆதவ் அர்ஜூனா மனு ஏற்பு…
சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மற்றும் நிறவனம் தொடர்பான தகவலை மறைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுத்துள்ளது. இருந்தும் ஆதவ் அர்ஜுனா மனு...
