இந்தியா

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

2 ஆயிரத்தை தாண்டியது ஒருநாள் கொரோனா பாதிப்பு

2 ஆயிரத்தை தாண்டியது ஒருநாள் கொரோனா பாதிப்பு இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 2,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் தற்போது 11,903 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்....

18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து

18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த 18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் உருவத்தை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ரத்து செய்துள்ளது.இந்திய மருந்து உட்கொண்டதால் உஸ்பெகிஸ்தான், காம்பியா நாடுகளில் குழந்தைகள்...

கர்நாடகத்தில் தேர்தல் எப்போது? இன் று அறிவிப்பு

கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று(29.03.2023) காலை 11.30 மணிக்கு புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் உள்ள பொது அரங்கில் வெளியிட உள்ளது.டெல்லியில் காலை...

பான் எண்ணுடன் ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிப்பு

பான் எண்ணுடன் ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிப்பு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மூன்று மாதம் அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.மார்ச் 31ம் தேதியுடன் இதற்கான அவகாசம் முடிவடைய இருந்தது. இந்நிலையில் வாடிக்கையாளர்களின் சிரமத்தை போக்கும்...

ஏப்ரல் 22-க்குள் அரசு பங்களாவை காலி செய்கிறேன் – ராகுல் காந்தி

மக்களவை உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு பங்களாவை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி, மோடி என்னும் பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது...

ராகுல் தகுதிநீக்கத்துக்கு எதிர்ப்பு- நாடாளுமன்றம் முடங்கியது

ராகுல் தகுதிநீக்கத்துக்கு எதிர்ப்பு- நாடாளுமன்றம் முடங்கியது ராகுல்காந்தி தகுதிநீக்கத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால் இன்று, நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின.ராகுல்காந்தி தகுதிநீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியதால் நாடாளுமன்றம் முடங்கியது....

இந்தியாவில் அதிரடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் அதிரடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 1,805 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் தற்போது 10,300 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.02 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.79 சதவீதம்....

ராகுலின் குரலை மோடி நசுக்கப் பார்க்கிறார் – பிரியங்கா காந்தி

ராகுலின் குரலை மோடி நசுக்கப் பார்க்கிறார் - பிரியங்கா காந்தி அவதூறு வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.2 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ட்விட்டரில் ‘தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி’ என மாற்றிய ராகுல்காந்தி

ட்விட்டரில் ‘தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி’ என மாற்றிய ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ராகுல்காந்தி டிவிட்டரில் தனது சுய விவரத்தை மாற்றியுள்ளார்.அவதூறு வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2...

OneWeb India-2 மிஷன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

ஏவுகணை வாகன மார்க்-III (LVM-III) இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 36 செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின்...

━ popular

வில்லிவாக்கத்தில் பரபரப்பு…சர்ச்கைகளுக்கு நடுவே ஆதவ் அர்ஜூனா மனு ஏற்பு…

சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மற்றும் நிறவனம் தொடர்பான தகவலை மறைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுத்துள்ளது. இருந்தும் ஆதவ் அர்ஜுனா மனு...