இந்தியா

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

விரைவில் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்துவோம் – ஹிண்டன்பர்க்

விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்துவோம் - ஹிண்டன்பர்க் அதானி குழுமம் போலி நிறுவனங்களை நடத்தி பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள் விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அமல்படுத்த போவதாக அந்த...

கேரளாவில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்

கேரளாவில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கேரளாவில் பொது இடங்களில் முதுகவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஓராண்டாக குறைந்திருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.தினசரி தொற்று பாதிப்பு ஆயிரத்தை...

இந்தியாவில் மேலும் 1300 பேருக்கு கொரோனா

இந்தியாவில் மேலும் 1300 பேருக்கு கொரோனா நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.20 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.86 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும்.இந்தியாவில் கொரோனா...

ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக பிரச்சார கூட்டத்தில் மோடியின் பெயர் பற்றி ராகுல் அவதூறாக...

ராட்டினம் கீழே விழுந்து விபத்து – 11 பேர் காயம்

ராட்டினம் கீழே விழுந்து விபத்து - உயிர் தப்பிய சிறுவர்கள் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் நடந்த கண்காட்சியில் ராட்சத ராட்டினம் அருந்து விழுந்த விபத்தில் 11 பேர் காயமடைந்தனர்.ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் குந்தன் நகர் பகுதியில் நடத்தப்பட்ட கண்காட்சியில்...

ஆன்லைன் சூதாட்டம் தடை- மாநில அரசுக்கே அதிகாரம்

ஆன்லைன் சூதாட்டம் தடை- மாநில அரசுக்கே அதிகாரம் ஆன்லைன் சூதாட்டங்களை தங்கள் வரம்பிற்குள் கொண்டுவர தேவையான சட்டங்களை மாநில அரசு இயற்ற அதிகாரம் உள்ளது என்று மக்களவையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டம்...

ராகுல்காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டார் – கார்கே

ராகுல்காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டார் - கார்கே ராகுல்காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டார் என்றும் அதானி விவகராதை திசை திருப்ப பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்கிறது என்றும் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.இந்திய தூதரகம் தாக்கபடுவதை கண்டிக்காத ஒன்றிய அரசு அதானி...

மத்திய அரசால் டெல்லி பட்ஜெட் நிறுத்தம் – அரவிந்த் கெஜ்ரிவால்

மத்திய அரசால் டெல்லி பட்ஜெட் நிறுத்தம் - அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக டெல்லி பட்ஜெட் இன்று தாக்கல் செய்ய முடியவில்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காததால் டெல்லி அரசின் பட்ஜெட், தாக்கல்...

காங்கிரஸ் கட்சி ஒன்றும் எதிர்க்கட்சிகளின் பிக்பாஸ் அல்ல- மம்தா பானர்ஜி

காங்கிரஸ் கட்சி ஒன்றும் எதிர்க்கட்சிகளின் பிக்பாஸ் அல்ல- மம்தா பானர்ஜி ராகுலை பாஜக ஹீரோவாக கட்டமைப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.கொல்கத்தாவில் திரிணாமுல் கட்சி தொண்டர்களிடம் உரையாற்றிய மம்தா பானர்ஜி, “நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில், மக்களின் கவனத்தை...

தெலுங்கானாவில் ஆலங்கட்டி மழை – மக்கள் மகிழ்ச்சி

தெலுங்கானாவில் ஆலங்கட்டி மழை - மக்கள் மகிழ்ச்சி தெலுங்கானா மாநிலத்தில் பல இடங்களில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தெலுங்கானாவில் பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...