இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
News365 -
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
News365 -
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
News365 -
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....
4-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது
4-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் 4-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆளுங்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் முடங்கியது. இதேபோல்...
கர்நாடகா பாஜக பிரமுகர் வீட்டில் வணிகவரித்துறை சோதனை
கர்நாடகா பாஜக பிரமுகர் வீட்டில் வணிகவரித்துறை சோதனை
கர்நாடகாவில் பாஜகவை சேர்ந்த சட்ட மேலவை உறுப்பினர் வீட்டில் வணிகவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர்....
“அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்”- தெலங்கானா அரசு அதிரடி
“அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்”- தெலங்கானா அரசு அதிரடி
தெலங்கானாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.மார்ச் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 24 ஆம் தேதி...
ஆஸ்கர் விருது பெருமைகளை பாஜக அபகரித்து விடக்கூடாது – கார்கே பேச்சால் சிரிப்பலை..
ஆகஸ்ர் விருது வென்ற 2 இந்தியப் படங்களையும் பிரதமர் மோடி தான் இயக்கினார் என அந்த பெருமையையும் பாஜக அபகரித்து விடக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இதனால் மாநிலங்களவையில் சிரிப்பலை எழுந்தது.
அண்மையில் நடந்து முடிந்த 95வது...
ஆயுத இறக்குமதியில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா
ஆயுத இறக்குமதியில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா
உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதாக சுவீடன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.புதுடெல்லி, உலக அளவில் அதிகமான ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலை சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோமை மையமாக...
வந்தே பாரத் ரயிலை இயக்கும் முதல் பெண் – சுரேகா
வந்தே பாரத் ரயிலை இயக்கிய ஆசியாவின் முதல் பெண் என்ற பெருமையுடன் லோகோ பைலட்.
மும்பை-லக்னோ செல்லும் சிறப்பு ரயிலை இயக்கிய அனைத்து பெண்களும் கொண்ட முதல் பெண் லோகோ பைலட் ஆனார். சுரேகாவின் புகைப்படத்தை பகிர்ந்து மத்திய ரெயில்வே அமைச்சர்...
ஆந்திராவில் செம்மரக்கடத்தல் – ஒருவர் கைது
ஆந்திராவில் செம்மரக்கடத்தல் - ஒருவர் கைது
ஆந்திராவில் உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்ட வனத்துறை அதிகாரிகள் காரில் கடத்திய வரப்பட்ட செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். அதில் திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்ட வனப்பகுதியில்...
அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது
அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது - நிர்மலா சீதாராமன்
அதானி கடன் விவகாரம் தொடர்பான கேள்விக்கு மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.ஒன்றிய மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களான எஸ்பிஐ, எல்ஐசி நிறுவனங்களின் பங்குகளை மோடியின்...
ஆஸ்கர் விருது மூலம் இந்தியாவுக்கு பெருமை – மோடி
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு’ பாடலுக்கு கிடைத்த ஆஸ்கர் விருது மூலம் இந்தியா பெருமை கொள்கிறது என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம்...
டெல்லியில் மலர் திருவிழா கோலாகலம்
டெல்லியில் மலர் திருவிழா கோலாகலம்
கண்ணுக்கு விருந்து படைக்கும் வகையில் டெல்லியில் பிரமாண்டமாக தொடங்கியுள்ள மலர் திருவிழாவை ஜி20 நாடுகளின் உறுப்பினர்களும், பொதுமக்களும் கண்டு ரசித்து வருகின்றனர்.ஜி20 கருப்பொருளுடன் வடக்கு டெல்லி மாநகராட்சி சார்பில் 2 நாள் மலர் திருவிழா நேற்று...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
