இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
News365 -
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
News365 -
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
News365 -
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....
ம.பி.யில் 2 சிவிங்கி புலிகள் திறந்தவெளியில் விடுவிப்பு
ம.பி.யில் 2 சிவிங்கி புலிகள் திறந்தவெளியில் விடுவிப்பு
மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூரில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 2 சிவிங்கி புலிகள் திறந்த வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டன.
https://twitter.com/i/status/1634574125804007425இந்தியாவில் அழிந்து போன சிவிங்கிப்புலி இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு...
ஐதராபாத் உணவகத்தில் சிறுவனை கடித்த எலி
ஐதராபாத் உணவகத்தில் சிறுவனை கடித்த எலி
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பிரபல துரித உணவகத்திற்கு சாப்பிட வந்த சிறுவனை எலி கடித்த விபரீத சம்பம் அரங்கேறியுள்ளது.சிறுவனின் தொடைகளை எலி கடித்த பயங்கரம்
ஐதராபாத் கொம்பல்லி பகுதியில் பிரபல மெக்டொனால்டு என்ற துரித...
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – சத்தீஷ்கர் முதல்வர்
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - சத்தீஷ்கர் முதல்வர்
மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவில் நடத்த வேண்டும் என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பூபேஷ்...
ஆஸ்திரேலிய பிரதமருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு
ஆஸ்திரேலிய பிரதமருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸூக்கு, டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.குடியரசு தலைவர் மாளிகைக்கு வருகை தந்த ஆஸ்திரேலிய பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை, இந்தியப்...
நாட்டில் முதல்முறையாக இன்புளுயன்சா காய்ச்சலுக்கு பலி
நாட்டில் முதல்முறையாக இன்புளுயன்சா காய்ச்சலுக்கு பலி
இந்தியாவில் முதல்முறையாக இன்புளூயன்சா காய்ச்சலுக்கு இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகத்தில் இருந்து தகவல் வௌியாகியுள்ளது.அரியானா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த தலா ஒருவர் உயிரிழப்பு
நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக இன்புளூயன்சா H3N2...
இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்
இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்
இந்தியாவை முக்கிய விற்பனை மண்டலமாக மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன், Mak கணினி, லேப்டாப், கடிகாரம் உள்ளிட்டவற்றிற்கு இந்தியாவில் நாளுக்கு நாள் தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் உலக அளவில் விற்பனையை...
ஹோலி கொண்டாட்டத்தில் அதிகம் சிரித்தால் மரணம்
ஹோலி கொண்டாட்டத்தின் போது நடந்த இரண்டு துயர சம்பவங்கள்!
காஜியாபாத்தில் உள்ள முராத்நகர் நகரின் அக்ரசென் மார்க்கெட் பகுதியில் ஹோலி விளையாடிய பின்னர், தீப்கா கோயல் (40) மற்றும் அவரது மனைவி ஷில்பி (36) தம்பதியினர் தங்கள் வீட்டின் குளியலறையில் ஒன்றாகக்...
கடலில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்
கடலில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மும்பை அருகே திடீரென கடலில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
https://twitter.com/i/status/1633502112104718336நாடு முழுவதும் நேற்றைய தினம் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி மும்பையில் கடற்படைக்கு சொந்தமான இலகுரக ஹெலிகாப்டர் த்ருவ் வழக்கமான ரோந்து பணியில்...
இந்திய நிலையை எண்ணி வேதனை – மாலினி நெஹ்ரா
இந்திய நிலையை எண்ணி வேதனை - ராகுலிடம் மாலினி நெஹ்ரா வேதனை.
லண்டனில் இளம் தலைவர் ராகுல் காந்தியோடு உரையாடிய ஆர்எஸ்எஸ் பிரமுகரின் மகளான மாலினி நெஹ்ரா என்பவர், இந்தியாவின் நிலை குறித்து பரிதாபமாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று...
பெங்களூர்-மைசூர் – புதிய சாலையை மோடி திறப்பு
பெங்களூர்-மைசூர் இடையேயான புதிய விரைவுச்சாலையின் மூலம் வெறும் 90 நிமிடங்களுக்கு உள்ளாகவே 2 நகரங்களில் ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு சென்றுவிட முடியும். ரூபாய். 9000 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய விரைவுச் சாலையை மார்ச் 12-ந்தேதி பிரதமர் நரேந்திர...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
