இந்தியா

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

டிஜிட்டல் நாணயத்தில் இந்தியா முன்னேற்றம்

டிஜிட்டல் நாணயத்தில் இந்தியா முன்னேற்றம் டிஜிட்டல் நாணயத்தில் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கருத்தரங்கில் உரையாற்றி வரும் அவர் நேற்று 10-வது அமர்வில் 'வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நிதி சேவைகளின் செயல் திறனை...

ராஜஸ்தானில் 2 இதயம், 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை.

ராஜஸ்தானில் 2 இதயம், 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை. ராஜஸ்தானில் 2 இதயம், 4 கைகள் மற்றும் 4 கால்களோடு பிறந்த அதிசய குழந்தை 20 நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ரத்தங்கத்தில்...

சர்வதேச மகளிர் தினம்; பல்வேறு நிகழ்ச்சிகள்

சர்வதேச மகளிர் தினம்; பல்வேறு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.பெண்களுக்கு இலவச தொழில்முறை பயிற்சிகள் வழங்கும் திட்டம் மராட்டிய மாநிலம் நாக்பூர் குடும்ப நீதிமன்றம் சார்பில் 2017ம் ஆண்டு முதல் பெண்களுக்கு இலவச தொழில்முறை...

கேரளாவில் பாராகிளைடிங் சாகசத்தால் நேர்ந்த விபரீதம்

கேரளாவில் பாராகிளைடிங் சாகசத்தால் நேர்ந்த விபரீதம் கேரளாவில் பாராகிளைடிங் சென்ற இரண்டு பேர் ராட்சத விளக்குத் தூணில் சிக்கிக்கொண்டு தவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.காற்றின் வேகத்தால் திசை மாறிச் சென்ற பாராகிளைடர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான வர்கலா கடற்கரையில், பாராகிளைடிங்...

ராஜஸ்தானில் வினோத ஹோலி கொண்டாட்டம்

ராஜஸ்தானில் வினோத ஹோலி கொண்டாட்டம் ராஜஸ்தானில் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொள்ளும் வினோத ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி ஹோலி வாழ்த்தை பரிமாறினர் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை என்றாலே, வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி...

மக்களுக்காக 7 மணி நேர தியானத்தில் கெஜ்ரிவால்

நாட்டின் நிலமை மோசமாக உள்ளது; நாட்டை காப்பாற்ற 7 மணி நேர தியானத்தை தொடங்கினார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டு மக்களும், நாடும்...

கபடி விளையாடிக்கொண்டிருந்த மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

கபடி விளையாடிக்கொண்டிருந்த மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் 19 வயது மாணவர் கபடி விளையாடிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் மடகசீரா மண்டலம் அச்சம்பள்ளி...

உத்தரபிரதேசத்தில் 38 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

உத்தரபிரதேசத்தில் 38 ஜோடிகளுக்கு இலவச திருமணம் உத்தரபிரதேச மாநிலம் சத்தார்பூரில் 38 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுகுதிரை பூட்டிய சாரட் வண்டியில் மாப்பிள்ளை அழைப்பு அம்மாநில முதல்வரின் இலவச திருமண திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருமணம் நடைபெற்ற மேடைக்கு...

ஹோலி பண்டிகையை வரவேற்கும் பொதுமக்கள்

ஹோலி பண்டிகையை வரவேற்கும் பொதுமக்கள் வட மாநிலங்களில் ஹோலியை பண்டிகையை வரவேற்க மக்கள் தயாராகிவரும் நிலையில், கடைவீதிகளும் வண்ணமயமாக காட்சியளிக்கின்றன.சிறப்பு வழிபாடு, நடனம் என களைகட்டும் கொண்டாட்டம் நாடு முழுவதும் வரும் 8-ம் தேதி ஹோலி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது....

பாஜக எம்.எல்.ஏ-வை காணவில்லை… பரபரப்பு போஸ்டர்

பாஜக எம்.எல்.ஏ-வை காணவில்லை... பரபரப்பு போஸ்டர் லஞ்சம் வாங்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக சென்னகிரி தொகுதி முழுவதும் காணவில்லை போஸ்டர் ஒட்டி காங்கிரஸ் இளைஞரணி உறுப்பினர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.சென்னகிரி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் விருபாக்ஷப்பா...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...