இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
News365 -
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
News365 -
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
News365 -
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....
கேரளாவில் யானைகளுக்கு ஓட்டப்பந்தயம்
கேரளாவில் யானைகளுக்கு ஓட்டப்பந்தயம்
குருவாயூர் கோயில் திருவிழாவில் நடைபெறும் பூஜையில் பங்கேற்கும் யானையை தேர்வு செய்வதற்காக நடந்த ஓட்டபந்தயத்தை காண ஏராளமானோர் திரண்டனர்.10 நாட்கள் நடைபெற உள்ள குருவாயூர் கோயில் திருவிழா
திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோயில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன்...
பிரதமர் மோடியை சந்தித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பில்கேட்ஸ்
பிரதமர் மோடியை சந்தித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பில்கேட்ஸ்
இந்தியா மீது முன்னெப்போதையும்விட தற்போது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.இந்தியா மீது தற்போது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது - பில்கேட்ஸ்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள...
மும்பை-கோவா – புதிய வந்தே பாரத் ரயில்
மும்பை-கோவா வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயில் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை கொங்கன் பட்டதாரிகள் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் மகாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினர் நிரஞ்சன் தவ்கரே பகிர்ந்துள்ளார்.மும்பை-கோவா வழித்தடத்தில் வந்தே பாரத் அரை அதிவேக விரைவு...
மகாகாலேஷ்வர் கோயிலில் சுவாமி தரிசனம் – விராட்
இந்தியா, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு விராட் கோலி, அனுஷ்கா சர்மா உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்றனர்.
விராட் கோலி மற்றும் அவரது மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா உஜ்ஜயினியில் உள்ள புகழ்பெற்ற மகா காலேஷ்வர்...
சுல்தான்புரி சாலை அருகே கடுமையான தீ விபத்து
சுல்தான்புரி சாலை அருகே கடுமையான தீ விபத்து
டெல்லியில் சுல்தான்புரி சாலை அருகே உள்ள குடிசைப் பகுதியில் கடுமையான தீ விபத்து ஏற்பட்டது.
தீயை கண்டதும் மக்கள் அலறியடித்து ஓட்டம்
அதிக குடிசை வீடுகள் உள்ள சுல்தான்புரி சாலை அருகே இன்று அதிகாலை கடுமையான...
ரூ.40 லட்சம் லஞ்சம் – சிக்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன்
ரூ.40 லட்சம் லஞ்சம் - சிக்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன்
எம்.எல்.ஏ.வின் மகன் ரூ.40 லட்சம் லஞ்சத்தை 'ஏற்றுக் கொண்டதால்' தேர்தலுக்கு முன் பாஜகவுக்கு தர்மசங்கடம்.
வீட்டில் இருந்து லஞ்ச பணம் பறிமுதல்வீட்டில் இருந்து 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்த லோக்ஆயுக்தா...
தேர்தல் ஆணையர் நியமனம்- உச்சநீதிமன்றம் கருத்து
தேர்தல் ஆணையர் நியமனம்- உச்சநீதிமன்றம் கருத்து. தேர்தல் ஆணையர் நியமிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய புதிய தீர்ப்பு குறித்து எங்கள் குழு ஆராய்ந்து வருகிறது.
விரைவில் அது குறித்த எங்கள் கருத்தை விரிவாக தெரிவிப்போம்! என இந்திய காங்கிரஸ் கமிட்டி...
திரிபுரா, நாகலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கிறது!
திரிபுரா, நாகலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கிறது!
திரிபுரா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி 30க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக- திரிபுரா பூர்வக்குடி மக்கள் முன்னணி கூட்டணி...
அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு – உச்சநீதிமன்றம்
முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.நாட்டின் மிகவும் முக்கிய பிரமுகர்களுக்கு உளவுத்துறை கொடுக்கும் தகவலின்...
ஜிடிபி டிசம்பர் காலாண்டில் 4.4% சரிவு
டிசம்பர் காலாண்டில் ஜிடிபி 4.4% சரிந்துள்ளது என்று புள்ளி விவர அமைச்சகம் அறிக்கை வெளியீட்டுள்ளது.
அனைத்து தரப்பினரும் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த ஜிடிபி தரவுகள் தற்போது வெளியாகியுள்ளது. உற்பத்தி துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கடன் செலவுகள் தேவையை பாதித்ததால்,...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
