இந்தியா

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

ஏடிஎம் கொள்ளை- 7 வயது சிறுவன் துணிகரம்

ஏடிஎம் கொள்ளை- 7 வயது சிறுவன் துணிகரம் ஆந்திரா மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் திருவூர் கூட்டுறவு வங்கி ஏடிஎம்-ல் இருந்து கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தின் திருவூர் நகரில் உள்ள கேடிசிசி கூட்டுறவு வங்கியின் ஏ.டி.எம்....

₹ 1.40 கோடி செம்மரம் பறிமுதல் – 10 பேர் கைது

கடப்பா மற்றும் செம்மர கடத்தல் தடுப்பு அதிரடி படை போலீசார் மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் 10 பேரை கைது செய்து ₹ 1.40 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.கடப்பா மாவட்டம் போலீசார் நேற்று அதிகாலை 5.00...

ஆந்திர மாநிலம் நெல்லூரில் 6 பேர் ஏரியில் முழ்கி பலி

ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீன் பிடிக்கும் படகில் ஏரிக்குள் சென்ற இளைஞர்கள் படகு கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பொட்டலகுரு மண்டலம் தோடேரு...

52 வயதாகிறது; எனக்கென்று ஒரு வீடு இல்லை- ராகுல்காந்தி

அதானி நிறுவனம் மோசடி தொடர்பாக தொடர்ந்து கேள்வி கேட்கப்படும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.ராய்ப்பூரில் நடைபெற்றுவரும் 85ஆவது காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ராகுல்காந்தி, “அதானி விவகாரத்தில் உண்மைகள் வெளிவரும் வரை கேள்விகள் எழுப்புவோம். ஓய்ந்துவிடமாட்டோம், அதானியின் நிறுவனங்கள்...

நண்பர் திருமணத்தில் நடனமாடிய 19 வயது இளைஞர் திடீர் மரணம்

தெலங்கனா மாநிலத்தில் நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞர் திடீரென சுருண்டு விழுந்து மாரடைப்பால் உயரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் குபீர் மண்டலம் பார்டி(கே) கிராமத்தைச் சேர்ந்த...

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை கேள்வி எழுப்புவோம் – ராகுல் காந்தி

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை தொடர்ந்து கேள்வி எழுப்புவோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85வது தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இறுதி நாளான இன்று ராகுல்...

2024 தேர்தலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் தயராக வேண்டும் – பிரியங்கா காந்தி

காங்கிரசின் வாக்குறுதிகளையும், பாஜக அரசின் தோல்விகளையும் 2024 தேர்தலுக்குள் மக்களிடம் காங்கிரஸ் தொண்டர்கள் எடுத்து செல்ல வேண்டும் என்று  பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85வது தேசிய மாநாடு நடைபெற்று வரும் நிலையில் இறுதி...

திருமண வீட்டில் நடந்த சோகம்! – ஹைதராபாத்

திருமணத்தில் மனமக்களுக்கு மஞ்சள் பூசும் நிகழ்ச்சியில் மணமகனுக்கு சிரித்து கொண்டே மஞ்சள் பூசி கொண்டிருந்த உறவினர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத் குல்சார் ஹவுஸில் உள்ள நகைக்கடையில் பணிபுரிந்து வருபவர் முகமது ரபானி. இவர் அதே...

ஆந்திரா ஆளுநராக பதவியேற்றார் அப்துல் நசீர்

ஆந்திர மாநில புதிய ஆளுநராக நீதிபதி எஸ். அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.விஜயவாடாவில் உள்ள ராஜ்பவனில் அவருக்கு மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில்...

டெல்லி மேயர் ஆனார் ஷெல்லி ஓப்ராய்

டெல்லி மேயர் ஆனார் ஷெல்லி ஓப்ராய், 15 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிய ஜனதா மேயர் பதவியை ஆம் ஆத்மியிடம் இழந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி மாநகராட்சி பெண் ஒருவரை மேயராக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 3 - முறை ஒத்திவைக்கப் பட்ட...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...