இந்தியா

தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!

காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...

மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...

தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!

தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...

நடுரோட்டில் பற்றி எரிந்த பேருந்து

நடுரோட்டில் பற்றி எரிந்த பேருந்து தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பாலாநகரில் இருந்து குகட் பள்ளி ஒய் ஜங்ஷன் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆரஞ்சு டிராவல் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்தில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.பெட்ரோல் பங்க் அருகில் இந்த...

ஒடிசா விரைகிறார் பிரதமர் மோடி

ஒடிசா விரைகிறார் பிரதமர் மோடி ரயில் விபத்து குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி இன்று ஒடிசா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில்...

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் கொடுக்க குவிந்த இளைஞர்கள்

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் கொடுக்க குவிந்த இளைஞர்கள் ரயில் விபத்தில் காயமடைந்து ஒடிசா பாலசோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ரத்த தானம் கொடுக்க குவிந்த இளைஞர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு...

ஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேர் உயிர் தப்பினர்

ஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேர் உயிர் தப்பினர் ஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேர் எந்தவித பாதிப்புமின்றி உயிர் தப்பியுள்ளதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.நேற்று இரவு 07.00 மணியளவில் Up Line தடத்தில் சென்றுகொண்டிருந்த கோரமண்டல் ரயில் தடம் புரண்டு...

ரயில் விபத்து- நடந்தது எப்படி?- விரிவான தகவல்!

 நேற்று (ஜூன் 02) மாலை 03.20 மணிக்கு ஷாலிமார்- சென்னை கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று மாலை 06.30 மணிக்கு கோரமண்டல் விரைவு ரயில் பாலசோர் ரயில் நிலையம் வந்தது....

ஒடிஷா ரயில் விபத்து: அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

 ஒடிஷா மாநிலத்தில், கோரமண்டல், ஹவுரா விரைவு ரயில்களும், சரக்கு ரயிலும் ஒன்றின் மீது ஒன்று மோதிய விபத்தில் 280 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15- க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என...

“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம்”- மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

 பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்ற விரைவு ரயில் ஒடிஷா அருகே தடம் புரண்டது. பாஹாநாகா ரயில் நிலையம் அருகே ஹவுரா ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு அடுத்த தண்டவாளத்தில் விழுந்தன. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல்...

தடம் புரண்ட ரயில் பெட்டிகள் எவை எவை?

 பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்ற விரைவு ரயில் ஒடிஷா அருகே தடம் புரண்டது. பாஹாநாகா ரயில் நிலையம் அருகே ஹவுரா ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு அடுத்த தண்டவாளத்தில் விழுந்தன. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல்...

கோரமண்டல், ஹவுரா ரயில்கள் மோதி கோர விபத்து!

 பெங்களூரு- ஹவுரா விரைவு ரயில், ஷாலிமார்- சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.பிறந்தநாளில் கூடிய குடும்பம்… இளையராஜா உடன் கங்கை அமரன் குடும்பத்தினர்!பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்ற விரைவு ரயில் ஒடிஷா அருகே தடம்...

முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….கர்நாடக மக்கள் மகிழ்ச்சி!

 பெங்களூருவில் உள்ள சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 02) மாலை 04.00 மணியளவில் கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.கன்னியாஸ்திரி பலாத்காரம்!...

━ popular

திமுக ஆட்சியில் கீழ்மட்ட ஊழல் எதிரொலித்தது; இலவசங்கள் எப்போதும் தேர்தல் வெற்றியை தராது: மூத்த தலைவர் பா.சிதம்பரம் பிரத்யேகப் பேட்டி!

சானக்யா யூடியூப் சேனலுக்கு வழங்கிய பிரத்யேகப் பேட்டியில், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரம் அவர்கள் தமிழக அரசியல் நிலவரங்கள், தேர்தல் முடிவுகளுக்கான காரணங்கள் மற்றும் தேசிய அளவிலான...