இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
News365 -
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
News365 -
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
News365 -
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....
உச்சத்தை எட்டிய ரூபா, ரோகிணி மோதல்
ரூபா ஐபிஎஸ் மற்றும் ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் இருவரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருவரையும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவு.
கர்நாடக மாநிலத்தில் கைவினை பொருட்கள் ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வரும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா அறநிலையத்துறை...
சிவா சேனா கட்சி விவகாரம் – உச்சநீதிமன்றம் விசாரணை
சிவா சேனா விவகாரம், உத்தவ் தாக்கரே தரப்பு வழக்கை நாளை மாலை அவசர வழக்காக விசாரணை செய்கிறது உச்சநீதிமன்றம்.சிவசேனா கட்சி இரண்டாக உடைந்த பிறகு ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையில் இரண்டு அணிகளாக உடைந்தது. இதனிடையே அந்தேரி...
சான்றிதழ் தராத பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாணவன்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கல்லூரி வளாகத்திலேயே பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாணவனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தூரில் உள்ள பார்மசி கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் அசுதோஷ், இவர் தனது கல்லூரி சான்றிதழை பெறுவதற்காக கல்லூரிக்கு வந்துள்ளார்....
பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை – நிர்மலா சீதாராமன்
பண வீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.
இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் சாமானியர்களும் தொழில்துறையினரும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் மத்திய...
சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் – அகிலேஷ் யாதவ்
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் - சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகாக இதுவரை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளாத நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என பிகார், உத்தர...
புதுடெல்லி நேரு பல்கலைக் கழகத்தில் பெரியார் படங்கள் உடைப்பு – ABVP அராஜகம்
புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நேற்று(19.02.23) இரவு திட்டமிட்டு, பெரியார் படங்கள் உடைக்கப்பட்டன, சில இடங்களில் கிழித்தெறியப் பட்டன.
ABVP கும்பலின் அராஜகத்தைத் தட்டிக் கேட்ட தமிழ்நாட்டு மாணவர் தமிழ்நாசர் கடுமையாகத் தாக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு பெரியாரிய ஆதரவு...
கர்நாடகாவில் பெண் ஐஏஎஸ்- ஐபிஎஸ் அதிகாரிகள் மோதல்
பல அதிகாரிகளுடன் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரி நெருக்கமாக உள்ளதாகவும் பல விதிமுறைகளில் ஈடுபடுவதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றச்சாட்டு. உரிய விசாரணை நடத்த கோரிக்கை.
கர்நாடக அறநிலையத் துறை ஆணையராக தற்பொழுது பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகிணி சிந்துாரி...
அதானி குழுமம் மீது விசாரணை – நீதிமன்றம் கருத்து
ஹிண்டன்பர்க் அறிக்கை அடிப்படையில் அதானி நிறுவன பங்குகள் மோசடி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.அதானி நிறுவன பங்குகள் மோசடி விவகாரம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை அடிப்படையில்...
ராமர் பாலம் வழக்கு விரைவில் – உச்ச நீதிமன்றம்
ராமர் பாலம் தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்தியா-இலங்கை இடையிலான கடல் பகுதியில் இருக்கும் மணல் போன்ற திட்டு ராமர் பாலம் என்று நம்பப்படுகிறது. இது இயற்கையாக உருவானது அல்ல என்றும் இது மனிதர்களால்...
காதில் பூ வைத்து சட்டப்பேரவையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
பாஜக அரசு பொதுமக்களுக்கு காதில் பூ சுற்றி வருகிறது என்பதை உணர்த்தும் விதமாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் காதில் பூ வைத்து பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொண்டனர்.கர்நாடக மாநிலத்தில் இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று கர்நாடக முதல்வர்...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
