இந்தியா

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

மேகதாது அணை கட்டப்படுவது உறுதி கர்நாடக பட்ஜெட்டில் பாஜக அரசு அறிவிப்பு

மேகதாது அணை கட்டப்படுவது உறுதி என கர்நாடக பட்ஜெட்டில் பாஜக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்ட கடந்த வருடம் 2022 - 2023 பட்ஜெட்டில் பாஜக அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. கர்நாடக...

பெண் குழந்தையா? கவலை வேண்டாம்! நாங்க இருக்கோம் !

தேர்தலில் வெற்றிப் பெறச் செய்தால் பெண் குழந்தை பிறந்தால் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மேகாலயாவில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் பெண்கள் பட்டப்படிப்பு படிக்கும் வரை அனைத்து செலவுகளும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் தனது வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.மேகாலயா,...

பெங்களூரு பக்கம் திரும்பிய வருமான வரித்துறையினர்

பெங்களூரு தெற்கு சட்டமன்ற தொகுதியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் பிரபாகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.பெங்களூரு நகரில் பிரபல ரியல் எஸ்டேட் தொழில் அதிபரும் வரும் சட்டமன்றத் தேர்தலில் பெங்களூரு...

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வு 2023

10, 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நாடு முழுவதும் இன்று தொடங்கி ஏப்.5-ம் தேதி வரை நடைபெறுகிறது.சிபிஎஸ்இ 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கின. 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் 21ம் தேதி...

பிபிசி அலுவலகங்களில் வருமானவரி சோதனை

டெல்லி, மும்பையின் பிபிசி செய்தி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். பிபிசி ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் கலவரம் குறித்த...

முன்று நாட்களில் ஏடிஎம் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் – ஐ.ஜி.கண்ணன் தகவல்

திருவண்ணாமலையில் தொடர் ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் ஒரே வகையான ஏடிஎம் மிஷின்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெர்டோ வகை ஏடிஎம் மிஷின்களை குறி வைத்து மட்டும் கொள்ளையடித்திருப்பதாக தகவல். கடந்த ஆண்டு மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியா முழுவதும் ஒரே முறையில்...

அதானி குழுமம் நிறுவன பங்குகள் மீண்டும் சரிவு

அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் பங்குசந்தையில் மீண்டும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அதானி கிரீன் எனர்ஜி பங்கு ரூபாய் 36 குறைந்து...

சர்வதேச விமான கண்காட்சி- பிரதமர் மோடி தொடங்கி வைப்பு

பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.பெங்களூரு நகரில் எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்,...

ஆந்திராவில் விஷ வாயு தாக்கி 7 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஆயில் டேங்கரை சுத்தம் செய்ய சென்ற கூலி தொழிலாளர்கள் ஏழு பேர் விஷவாயு தாக்கி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பெத்தபுரம் மண்டலம் ஜி.ராகம்பேட்டாவில் அம்பட்டி சுப்பண்ணா என்பவர் எண்ணெய்...

ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுமா? மக்களவையில் சரமாரி கேள்வி

ஆன்லைன் சூதாட்டத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுமா? என மக்களவையில் உறுப்பினர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்.ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு விதிகளை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டது குறித்து, மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி, ஒன்றிய அரசு...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...