இந்தியா

தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை நடைபெறவிருந்த கறிகோழி கடைகள் அடைப்பு போராட்டம் வாபஸ்!

கோழிப் பண்ணையாளர்கள் "தீவனக் கட்டுப்பாடு" உறுதியளித்ததைத் தொடர்ந்து சங்கம் அதிரடி முடிவு!தமிழ்நாடு...

புதுச்சேரியில் கறிகோழி விற்பனை கடைகள் நாளை முதல் மூடப்படும்!

தீவன முறைகேட்டால் நஷ்டம் அடைவதாக கறிகோழி விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு!புதுச்சேரி மாநிலத்தில்...

புதுச்சேரி காங்கிரஸில் கோஷ்டி மோதல் வெடிப்பு: மகளிர் காங்கிரஸ் தலைவியை மாற்றக்கோரி அகில இந்தியத் தலைமையிடம் புகார்!

சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்...

“ஒருநாள் கூட ஓய்வில்லாமல் உழைத்தேன்”- முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பேட்டி!

 கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 13) காலை 08.00 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. இதனால்...

“காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களே முதலமைச்சரைத் தேர்வு செய்வர்”- சித்தராமையா அறிவிப்பு!

 கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 13) காலை 08.00 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 132 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. இதனால்...

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 136 இடங்களில் முன்னிலை

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 136 இடங்களில் முன்னிலை 224 தொகுதிகளை கர்நாடகா சட்டமன்றத்திற்கு மே 10-ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாநிலம் முழுவதும்...

காங்கிரஸ்க்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

காங்கிரஸ்க்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த மே 10- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 13) காலை...

கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை ராஜினாமா

கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை ராஜினாமா கர்நாடகாவில் 130க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.கர்நாடகத்திலும் பாஜக ஆட்சியை இழப்பதால் தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் வெற்றிக்...

கண்ணீருடன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த டி.கே.சிவக்குமார்

கண்ணீருடன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த டி.கே.சிவக்குமார் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில், டி.கே.சிவக்குமார் ஆனந்த கண்ணீர் வடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனகாபுரா தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் 72% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதே...

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? மல்லிகார்ஜுன கார்கே பேட்டி மேலிட பொறுப்பாளர்கள் விரைவில் பெங்களூரு வந்து அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு,...

ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் அதிரடி வியூகம் – முதல்வர் யார்?

ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் அதிரடி வியூகம் - முதல்வர் யார்? கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி முகத்தில் உள்ள நிலையில், மூத்த தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், ரஞ்சித் சிங் வாலா ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர்.தொங்கு சட்டமன்றம் அமைந்தால் காங். எம்எல்ஏக்களை ஜெய்ப்பூரில் உள்ள ஓட்டலில்...

கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் வெளியானது…முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி அதிர்ச்சி!

 மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த மே 10- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 13) காலை 08.00 மணிக்கு தொடங்கியது.கர்நாடகாவில் ஆட்சியைக்...

கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது காங்கிரஸ்?

 மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த மே 10- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 13) காலை 08.00 மணிக்கு தொடங்கியது.நான் திரும்பி...

━ popular

தமிழ்த்தாய் வாழ்த்து முதல் வந்தே மாதரம் வரை: டெல்லியில் ஆ.ராசா எம்.பி. அளித்த விரிவான விளக்கத்தின் சுருக்கம்!

"தமிழ்த்தாய் வாழ்த்தில் கலைஞர் காட்டிய பக்குவம் பா.ஜ.க.விடம் இல்லை" எனச் சாடல்!மக்களவையில் நிறைவேற்ற முயலப்படும் 'வந்தே மாதரம் மசோதா' (தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்பு திருத்த மசோதா) முற்றிலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது...