இந்தியா

கால் முறிவுக்கு இதய அறுவை சிகிச்சை: தனியார் மருத்துவமனை அலட்சியத்தால் பெண் பலி!

ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், கால் எலும்பு...

கர்நாடகாவில் 7,000 கல்லூரி மாணவர்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று உறுதி – அரசும் சுகாதாரத் துறையும் தீவிர நடவடிக்கை!

கர்நாடக மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட கல்லூரி...

நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அனல் பறக்கும் பேச்சு!

நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி...

நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியின் அனல் பறக்கும் பேச்சு: மாணவர்களின் எதிர்காலச் சூறையாடல் குறித்து மத்திய அரசுக்குக் கடும் கேள்வி!

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரத்து – மத்திய அரசு அதிரடி

பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை முழுமையாகவும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.ஈரான்-இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டு படைகள் இடையே மோதல் தொடங்கி 27 நாட்களாகும் நிலையில் இந்தியா உட்பட உலகின்...

மின்சார அடுப்புகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் – மத்திய அரசு ஆலோசனை

PNG மற்றும் மின்சார அடுப்புகளை LPG-க்கு மாற்றாக மக்கள் பயன்படுத்துமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.மேற்காசியப் போர் காரணமாக இந்தியாவிற்கு வர வேண்டிய எல்.பி.ஜி சரக்கு கப்பல்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் எரிவாயு...

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு மத்தியில், மாநிலங்களின் தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நாளை (27-03-2026) அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி...

புதுச்சேரி தேர்தல்: காங்கிரஸின் அணுகுமுறையால் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறி – திருமாவளவன் அதிருப்தி

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள தொகுதிப் பங்கீடு குளறுபடிகள், ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சலசலப்பை ஏற்படுத்திய உழவர்கரை தொகுதிபுதுச்சேரியில் திமுக -...

தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை….

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காவல்துறை சார்பில் ஆங்காங்கே போலீசார் துணை ராணுவம் மற்றும் தேர்தல் பறக்கும்படை...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்பட பால் குடித்ததால் 16...

பூனையால் நேர்ந்த விபரீதம்!! தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட டாக்டர்…

ஹைதராபாத்தில், பூனை வளர்ப்பதை குடும்பத்தினர் எதிர்த்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் 23 வயது பெண் மருத்துவர் ப்ரின்ஸி (Shreshtha) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் மாவட்டத்தில் உள்ள ரிசாலா பஜார் பகுதியை சேர்ந்தவர் 23...

புதுச்சேரி: ஏப்ரல் 9 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 9 ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9, 2026 (வியாழக்கிழமை) அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வாக்காளர்கள் அனைவரும் தங்களது...

”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்

மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன என ராகுல் காந்தி விமர்சித்துள்ளாா்.ரூபாயின் மதிப்பு குறைவதால் இறக்குமதி செலவுகள் அதிகரிக்கின்றன. அதேசமயம், எரிபொருள் விலை உயர்வு உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகளை நேரடியாக உயர்த்துகிறது. இதன்...

மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை!! உருக்கமான பதிவு வைரல்!!

மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை அனு அகர்வால் தனது விபத்து குறித்து உருக்கமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.கடந்த 1999 ஆம் ஆண்டில் மும்பை சவுபாத்தி பகுதியில் பலத்த மழை பெய்துகொண்டிருந்த நள்ளிரவு நேரத்தில், ஒரு விருந்தில் பங்கேற்றுவிட்டு...

━ popular

கால் முறிவுக்கு இதய அறுவை சிகிச்சை: தனியார் மருத்துவமனை அலட்சியத்தால் பெண் பலி!

ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், கால் எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு இதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும்...