இந்தியா

மேகதாது அணை விவகாரம் – மத்திய அமைச்சருடன் டி.கே. சிவக்குமார் முக்கிய சந்திப்பு

மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கோரி, மத்திய நீர்வளத் துறை அமைச்சரை...

ஐஏஎஸ் – ஐபிஎஸ் இடையேயான மோதலை தீர்க்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மத்தியஸ்தராக நியமனம்!

கர்நாடகாவைச் சேர்ந்த ஐஏஎஸ்  மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையே நிலவும் நீண்டகால...

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள்  – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...

“Great Job” -இந்திய பைக் நிறுவனங்களை பாராட்டிய ராகுல் காந்தி…

தென் அமெரிக்காவில் இந்திய பைக்குகளை காண்பது பெருமையாக உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.தென் அமெரிக்காவிற்கு சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். தென் அமெரிக்காவில் பயணிக்கும் போது இந்திய...

முதல் முறையாக பாரத மாதா உருவம் பொறிக்கப்பட்ட ரூ.100 நாணயம் வெளியீடு – பிரதமர் மோடி

புதுடெல்லியில், டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 1-2025) நாணயம் மற்றும் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளாா்.பிரதமர் நரேந்திர மோடி, ராஷ்டிரிய ஸ்வயம்சேவக்...

தீபாவளி பரிசு…மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.தீபாவளி பரிசாக, அகவிலைப்படி (DA) உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, DA 55%-இல்...

கங்கனா ரனாவத் நேரில் ஆஜராக வேண்டும் – பஞ்சாப் நீதிமன்றம் அதிரடி

விவசாய மூதாட்டி தொடர்ந்த அவதூறு வழக்கில், நடிகை கங்கனா ரனாவத் நேரில் ஆஜராக வேண்டும் என பஞ்சாப் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.கடந்த 2020-21ம் ஆண்டில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது, பஞ்சாப் மாநிலம், பதிண்டாவைச் சேர்ந்த 73 வயதான விவசாய மூதாட்டி...

இந்தியாவில் வெறும் 50 ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு சிகிச்சைக்கு, அமெரிக்காவில் 1.7 லட்சம் ரூபாய் – அமெரிக்கப் பெண் பாராட்டு

அமெரிக்காவில் பல்லாயிரம் ரூபாய் செலவாகும் சிகிச்சைக்கு இந்தியாவில் வெறும் 50 ரூபாய் மட்டுமே ஆனதைக் கண்டு வியந்த அமெரிக்கப் பெண், இந்திய மருத்துவத் துறையை பாராட்டியுள்ளார்.கடந்த 2021ம் ஆண்டு முதல் டெல்லியில் வசித்து வரும் கிரிஸ்டன் ஃபிஷர் என்ற அமெரிக்கப்...

இந்தியாவில் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும்!! லான்செட் ஆய்வு எச்சரிக்கை…

வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் என்றும், அதில் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் என்றும் லான்செட் ஆய்வு எச்சரித்துள்ளது.உலகளவில் புற்றுநோய் மரணங்கள் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள், தற்போதுள்ளதை விட 75 சதவீதம் வரை அதிகரிக்கும்...

பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி….

டெல்லியில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒடிசாவில் ரூ.60,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். உயர்கல்வி, தொலைதொடர்பு, ரயில்வே துறைகளில் வளர்ச்சி திட்டப் பணிகளை மோடி தொடங்கி...

62 ஆண்டுகால சேவை முடிவுக்கு வந்தது…மிக்-21 விமானத்திற்கு பிரியா விடை…

இந்திய விமானப் படையில் 1963 முதல் சேவையில் இருந்து வந்த மிக்-21 போர் விமானங்கள் இன்று உத்தியோகபூர்வமாக ஓய்வு பெறுகின்றன. ஆறு தசாப்தங்களாக நாட்டின் பாதுகாப்பில் முதுகெலும்பாக விளங்கிய இந்த விமானத்திற்கு சண்டிகரில் பிரியாவிடை அளிக்கப்பட்டது.மிக்-21 போர் விமானங்கள், 1963ஆம்...

அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கங்கள்!! அச்சத்தில் உறைந்த மக்கள்…

மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் அடுத்தடுத்து  நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனா்.மணிப்பூர் மாநிலம் சாந்தெல் பகுதியில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இது  ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, திபெத்திலும் நேற்றிரவு...

தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் புதிய நடைமுறை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தலின் போது தபால் வாக்குகள் எண்ணிக்கையில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தேர்தலின் போது தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போதுள்ள நடைமுறையின்படி முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாமல்,...

━ popular

மக்களவை தொகுதிகள் 824 ஆக உயருமா? புதிய மறுநீரமைப்பு பரிந்துரையால் பரபரப்பு!

நாடு முழுவதும் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பது தொடர்பாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்த பரிந்துரைகளின்படி, தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 824 ஆக உயரக்கூடும் என்று...