இந்தியா

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

மத்திய வெளியுறவு அமைச்சருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் காரணமாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு உள்துறை அமைச்சகம் பாதுபாப்பை அதிகரித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மத்திய...

சில்லறை விலை பணவீக்க விகிதம் அளவு குறைந்தது – ஒன்றிய அரசு அறிவிப்பு

நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரலில் 3.16% ஆக குறைந்துள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரலில் 3.16% ஆக குறைந்துள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மார்ச்சில் 3.61%ஆக இருந்த சில்லறை...

பாரத மாத வாழ்க என்ற முழக்கம் எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – பிரதமர் மோடி!

பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களும் அதிகாரிகளும் வரலாறு படைத்துள்ளீர்கள் உங்களை சந்திக்கவே ஆதம்பூர் வந்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளாா்.ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான விமானப்படை வீரர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து சல்யூட் செய்தார். பின்னர் உரையாற்றிய...

இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தையை நடத்த உதவுவதாக அமெரிக்க வலியுறுத்தல்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தையை நடத்த உதவுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வலியுருத்தியுள்ளாா்.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு வரவேற்ப்பு தெரிவித்துள்ளாா்....

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

எல்லையில் பாகிஸ்தானின் தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.எல்லையில் நிலவும் போர் பதற்றம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படைகளின் தளபதிகளு்டன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாதுகாப்புத்...

உரிய நேரத்தில் ஆராயப்படும் என மனுவை தள்ளுபடி செய்தது – உச்சநீதி மன்றம்

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை “உரிய நேரத்தில் ஆராயப்படும்” உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது.தேசிய புதிய கல்வி கொள்கையை தமிழ் நாட்டில் அமல்படுத்தக் கோரி பா.ஜ.க...

போதிய அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது; மக்கள் பீதி அடைய வேண்டாம் – இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்!

நாடு முழுவதும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால், பொது தேவைக்கு அதிகமாக எரிபொருளை வாஙக வேண்டிய வேண்டாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.இந்தி - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நேற்று விடிய விடிய தாக்குதல் நடைபெற்றது....

ஐ.பி.எல் போட்டிகள் ரத்து! பிசிசிஐ அறிவிப்பு…

இதுவரை ஐ.பி.எல் தொடரின் 57 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளை அனைத்தும் ரத்து என பிசிசிஐ அறிவிப்பு.நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற பஞ்சாப் - டெல்லி போட்டி பாதிலேயே நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து நடப்பு ஐ.பி.எல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகள்...

இந்தியாவில் அதிவேக இணையம்: ஸ்பேஸ் எக்ஸுடன் ஒப்பந்தம் செய்து ஸ்டார்லிங் சேவைக்கு வழிவகுக்கும் ஜியோ!

விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், உலகளாவிய அதிவேக இணைய சேவையை வழங்கும் நோக்கில் ஸ்டார்லிங் திட்டத்தை உருவாக்கியுள்ளது.இந்த திட்டத்தின் கீழ், தற்போது இந்தியாவிலும் ஸ்டார்லிங் இணைய சேவை விரைவில் அறிமுகமாகும் சூழ்நிலை...

பகல்ஹாம் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதில் தீவிரம் – தேசிய புலனாய்வு முகமை அமைப்பு!

காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதல் தொடர்பாக தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு சென்ற பயணிகள் விவரத்தைப் பெற்று போட்டோ வீடியோ ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு துவங்கியுள்ளது.கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பகல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகள்...

━ popular

வில்லிவாக்கத்தில் பரபரப்பு…சர்ச்கைகளுக்கு நடுவே ஆதவ் அர்ஜூனா மனு ஏற்பு…

சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மற்றும் நிறவனம் தொடர்பான தகவலை மறைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுத்துள்ளது. இருந்தும் ஆதவ் அர்ஜுனா மனு...