இந்தியா
புதுச்சேரி காங்கிரஸில் கோஷ்டி மோதல் வெடிப்பு: மகளிர் காங்கிரஸ் தலைவியை மாற்றக்கோரி அகில இந்தியத் தலைமையிடம் புகார்!
சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்...
கால் முறிவுக்கு இதய அறுவை சிகிச்சை: தனியார் மருத்துவமனை அலட்சியத்தால் பெண் பலி!
ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், கால் எலும்பு...
கர்நாடகாவில் 7,000 கல்லூரி மாணவர்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று உறுதி – அரசும் சுகாதாரத் துறையும் தீவிர நடவடிக்கை!
கர்நாடக மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட கல்லூரி...
நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அனல் பறக்கும் பேச்சு!
நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி...
ஆந்திராவில் ‘திவ்யாங்க சக்தி’ திட்டம் தொடக்கம்: மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இனி இலவச பயணம்!
ஆந்திரப் பிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களுக்குச் சமூக அங்கீகாரத்தை வழங்கும் வகையிலும், அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யும் புதிய திட்டத்தை முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு நேற்று (மார்ச் 18, 2026) தொடங்கி வைத்தார். திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:கடந்த...
இந்தியாவில் 67% வேலையில்லா இளைஞர்கள் பட்டதாரிகள்! – அதிர்ச்சியளிக்கும் ‘State of Working India 2026’ அறிக்கை
இந்தியாவில் உயர்கல்வி கற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்த கவலையளிக்கும் தரவுகளை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் 'State of Working India 2026' என்று தனது புதிய அறிக்கையில் வெளியிட்டுள்ளது.இந்தியாவின் மக்கள்தொகை அனுகூலம் (Demographic Dividend) ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள...
டெல்லியில் பயங்கர தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!
தலைநகர் டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள பாலம் (Palam) பகுதியில் இன்று காலை நிகழ்ந்த தீ விபத்தில், மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாலம் மெட்ரோ...
அரிய வகை மண்டை ஓட்டு கட்டி: 15 வயது சிறுமிக்கு எய்ம்ஸ் ஜம்மு மருத்துவர்கள் மறுவாழ்வு!
பஞ்சாப் மாநிலம் பத்தன்கோட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு, நெற்றி மற்றும் கண் குழிப் பகுதியில் 'அனூரிஸ்மல் போன் சிஸ்ட்' (Aneurysmal Bone Cyst) எனப்படும் அரிய வகை எலும்புக் கட்டி பாதிப்பு இருந்தது. இது புற்றுநோய் அல்லாதது...
மீண்டும் சிம்மாசனத்தை பிடிக்க வந்த ‘SUV கிங்’ – புதிய ரெனால்ட் டஸ்டர் விற்பனைக்கு அறிமுகம்!
நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பின் புதிய பொலிவுடன் மீண்டும் சிம்மாசனத்தை பிடிக்க வந்துள்ள 'SUV கிங்'-ன் புதிய ரெனால்ட் டஸ்டர் காரை அறிமுகம் செய்துள்ளது ரெனால்ட் இந்தியா நிறுவனம். இந்திய எஸ்யூவி (SUV) சந்தையில் ஒரு காலத்தில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ரெனால்ட்...
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு – இந்தியா கடும் கண்டனம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அதிபயங்கர வான்வழித் தாக்குதலில், நோயாளிகள் உட்பட 400 பேர் உயிரிழந்தனர். புனித ரம்ஜான் மாதத்தில் நடத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப்...
மணாலி: அடல் சுரங்கப்பாதையில் கடும் பனிப்பொழிவு!! போக்குவரத்து பாதிப்பு!!
மணாலியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து மற்றும் தகவல் தொடா்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மணாலி: இமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலாத் தலமான மணாலியில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாகப் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது....
ஒருதலை காதல் விவகாரம் – இளம் பெண்ணை உயிரோடு தீ வைத்து கொலை செய்த வாலிபர் கைது
ஒருதலை காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த வாலிபா் கைது செய்யப்பட்டார்.புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகர், அசோக் வீதியை சேர்ந்தவர் ரவி இவரது மகள் சர்மிளா (28). புதுவை அண்ணா சாலையில் உள்ள பிரபல...
ஈரான் அதிபரிடம் தொலைபேசியில் உரையாடினார் – பிரதமர் மோடி
போர் சூழலுக்கு மத்தியில் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். ஈரானில் நிலவி வரும் சூழல் குறித்து அதிபரிடம் பிரதமர் மோடி தனது கவலையை வெளிப்படுத்தினார். அனைத்து பிரச்சனைகளும் அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்...
திருப்பதி தரிசனத்தில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்…
திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD), நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்தை முறைப்படுத்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.முக அங்கீகாரத் தொழில்நுட்பம் (Face Recognition)தரிசன டிக்கெட்டுகளை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், இடைத்தரகர்களின் தலையீட்டை ஒழிக்கவும் முக...
━ popular
உலகம்
அமெரிக்கா – ஈரான் போர்: அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ள ஈரானின் வியூகமும், உலகளாவிய தாக்கமும்!
N K Moorthi - 0
கடந்த சில வாரங்களாக ஈரானை முழு பலத்துடன் தாக்கி வந்த அமெரிக்கா, திடீரென தனது தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைகளுக்கு மத்தியில்,...
