இந்தியா

பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு

​பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...

உத்தரப்பிரதேசம்: பெற்றோரின் மூட நம்பிக்கையால் 14 வயது சிறுவன் பலி!!

உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியையும்,...

மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...

எஸ்ஸார் குழும இணை நிறுவனர் காலமானார்! – பிரதமர் மோடி இரங்கல்!

வணிக பயன்பாட்டு வாகன உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் ‘எஸ்ஸார்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷஷிகாந்த் ரூயியா இன்று(நவ. 26) காலமானார். அவருக்கு வயது 81.பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்ல பதிவில் கூறியிருப்பதாவது, “ஷஷிகாந்த் ரூயியா...

குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு விமானப்படை ஹெலிகாப்டர் ஒத்திகை

உதகையில் குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஒத்திகை.நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உதகைக்கு வர உள்ள நிலையில் 2 விமான படை ஹெலிகாப்டர்கள் தீட்டுக்கல் ஹெலிகேப்டர் தளத்தில் இறங்கி 3 முறை ஒத்திகையில் ஈடுபட்டன.நீலகிரி...

அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி… இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

அதானி விவகாரம் தொடர்பாக பேச அனுமதி கோரி எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கமிட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு பகல் 12...

அதானி முறைகேடு – காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!

நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த அதானி முறைகேடு விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது!நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடவுள்ள நிலையில்...

கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டுதலால் விபரீதம்… உடைந்த பாலத்தில் சென்ற கார்  ஆற்றில் கவிழ்ந்து 3 பேர் பலி!

உத்தரபிரதேச மாநிலத்தில் கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டுதலால் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் சகோதரர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தரபிரதேச மாநிலம பரேலியில் இருந்து சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேர் படாவுன் மாவட்டத்தில் உள்ள டேடாகஞ்ச் நோக்கி காரில்...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா...

4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி.!!

வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.அதில், காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்று...

மகாயுதி கூட்டணியில் சலசலப்பு..! தேர்தலுக்கு முன்பு ஒப்பந்தம் எதுவும் போடலையே – ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி..

மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிக்கு முதல்வர் பதவி என்ற ஒப்பந்தம் எதுவும் மகாயுதி கூட்டணியில் போடவில்லை என்று அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக...

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்க ஏர் இந்தியா திட்டம்!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தனது குளிர் கால அட்டவணையில், தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும்  வாராந்திர விமானங்களின் எண்ணிக்கையை 107ல் இருந்து 140 ஆக அதிகரித்துள்ளது.இதுகுறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...

ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி தொடர்ந்து முன்னிலை!

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் முதலமைச்சர்...

━ popular

தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…

மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதில், மாநிலங்களில் இருந்து 815 எம்.பி.க்களும், யூனியன் பிரதேரசங்களில் இருந்து 35 எம்.பி.க்களும் மக்களவையில் இடம்பெறுவார்கள் என்று இந்த...