இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
News365 -
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு
News365 -
2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...
உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு
News365 -
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...
ஜூனியர் டாக்டர்களின் 42 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது: நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்
மேற்குவங்கத்தில் ஜூனியர் டாக்டர்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, அவர்கள் நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர். மேற்குவங்கத்தில் உள்ள ஜூனியர் டாக்டர்கள், கொல்கத்தா மருத்துவமனையில் சக பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்ததைக் கண்டித்து கிட்டத்தட்ட 42 நாட்களாக...
திருப்பதி லட்டு விவகாரம் : ஏ.ஆர். டெயிரி நிறுவனம் அளித்த விளக்கம்
திருப்பதி பெருமாள் கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டுவை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கொழுப்பு இருப்பதை மத்திய அரசின் ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.இந்நிலையில் திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்ட ஏ.ஆர். டெயிரி நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாத்தில்...
திருப்பதி லட்டுவில் கலக்கப்பட்ட பொருள்கள்
திருப்பதி லட்டுவில் மாட்டுக்கொழுப்பு மட்டுமின்றி மீன் எண்ணெய் கலக்கப்பட்டதாக National Dairy Development Board தெரிவித்துள்ளது.திருப்பதி கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் மாதிரி பரிசோதனை ஆய்வறிக்கை வெளியானது. பரிசோதிக்கப்பட்ட 2 மாதிரிகளில் விலங்கு கொழுப்பு, சோயா எண்ணெய்,...
தலைநகர் டெல்லிக்கு வந்த சோதனை!
தலைநகர் டெல்லிக்கு வந்த சோதனை ...அக்கட்சியில் உள்ள எம் பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற தாக்குதல் பயங்கரவாதி அப்சல் குருவிற்கு ஆதரவாக செயல்பட்டவரின் குடும்பத்திலிருந்து வந்துள்ள முதல்வர் அதிஷி மார்லேனா.டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஊழல் வழக்கில்...
தினமும் 200 தோப்புக்கரணம் மயங்கிய 50 பள்ளி மாணவிகள்
ஆந்திர மாநிலம் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள அரசு கிரிஜன மாணவிகள் குருகுல பாடசாலை பள்ளியில் 200 முறை தோப்புக்கரணம் போடுமாறு மாணவிகளை பள்ளி முதல்வர் பாடாய்படுத்த, அவர்களில் 50 பேர் மயங்கி, சரிந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.பள்ளிகளில் மாணவர்கள்...
ஜம்மு – காஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
ஜம்மு - காஷ்மீரில் 24 சட்டமன்ற தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று நடக்கிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.ஜம்மு - காஷ்மீரில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி...
டெல்லி புதிய முதலமைச்சராக அதிஷி மர்லேனா தேர்வு
டெல்லியின் புதிய முதலமைச்சராக அம்மாநில அமைச்சர் அதிஷி மர்லேனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.டெல்லி மாநில மதுபானக் கொள்கை வழக்கில் கடந்த 13-ஆம் தேதி பிணையில் வெளிவந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், 2 நாட்களில் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்படி இன்று...
பெண் மருத்துவர் விவகாரம் – கொல்கத்தா காவல் ஆணையர் நீக்கம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு
பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் வினித் கோயலை நீக்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்கொல்கத்தா ஆர்.ஜி. கார் மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான...
ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து… சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது வழக்குப்பதிவு
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி, இந்தியா...
டெல்லியின் புதிய முதலமைச்சர் நாளை தேர்வு!
டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலகும் நிலையில், புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக நாளை ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.டெல்லி மாநில மதுபானக் கொள்கை வழக்கில் கடந்த மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத்துறையால்...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
