இந்தியா

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு

2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...

கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம் – 5வது மற்றும் கடைசி பேச்சுவார்த்தைக்கு மம்தா அரசு அழைப்பு!!

மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டும், பணி இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் ஜூனியர் மருத்துவர்கள் தொடர் போராட்டம் செய்து வருகின்றனர்.நீதி கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் மருத்துவர்கள் பேச்சுவார்த்தை வரும்படி...

மோட்டோ எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. மோட்டோரோலா மொபிலிட்டி சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவகிறது.இது எட்ஜ் 50...

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 5வது சுற்றில் இந்தியா வெற்றி

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று நடந்த 5-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி அஜர்பைஜானை தோற்கடித்தது.இதில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய இந்தியாவின் குகேஷ்,...

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை – ப.சிதம்பரம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தற்போதைய அரசியலமைப்பின் கீழ் சாத்தியமே இல்லை. குறைந்தது ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் தேவை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தற்போதைய ஆட்சிக்...

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் விலையை குறைக்காதது ஏன் : கார்கே கேள்வி

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்காதது ஏன்? என திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்றது போல் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை தினமும்...

எரிசக்தி மாநாட்டில் மோடி சூளுரை – உச்சத்தில் இந்தியா…!

சோலார், அணுசக்தி மற்றும் காற்றாலை உள்ளிட்ட மின் உற்பத்திகளில் கவனம் செலுத்தி, நிலையான எரிசக்தி வளத்தை உருவாக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.லோக்சபா தேர்தலுக்குப் பிறகு சொந்த மாநிலமான குஜராத்திற்கு பிரதமர் மோடி முதல்முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார்....

இனிமேல் ரூ.5 லட்சம் செலுத்தவும் யு.பி.ஐ பயன்படுத்தலாம்

யு.பி.ஐ பயன்படுத்தி மூன்று வகை தேவைகளுக்கு பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பு ₹5 லட்சமாக இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது.டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம்...

கேரளாவில் உயிரிழந்த 23 வயது மாணவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி

கேரளாவில் அண்மையில் உயிரிழந்த 23 வயது மாணவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது மாணவர் பெங்களுருவில் படித்து வந்துள்ளார். அண்மையில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால்...

உத்தரபிரதேசத்தில் அடுக்குமாடி வீடு இடிந்து விபத்து –  10 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அடுக்கு மாடி வீடு இடிந்த விபத்திற்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தரபிரதேச மாநிலம் மீரட்  ஜாகீர் நகரில் 3 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. சனிக்கிழமை மாலை திடீரென வீடு இடிந்து விழுந்தது. இதில...

2 நாட்களில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன் – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து 2 நாட்களில் விலக உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....