இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
News365 -
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு
News365 -
2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...
உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு
News365 -
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...
பெண் மருத்துவர் கொலை – ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் உள்பட இருவர் கைது
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்திப் கோஷ் உள்ளிட்ட 2 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை...
தலித் சிறுவனை நிர்வாணப்படுத்தி நடனமாட செய்து தாக்குதல்… 6 பேரை கைது செய்த காவல்துறையினர்
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒயர் திருடியதாக தலித் சிறுவனை நிர்வாணப்படுத்தி நடனமாட செய்து, வீடியோ எடுத்த 6 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் நள்ளிரவில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் ஒயர்களை திருடியதாக கூறி 12 வயது...
சீதாராம் யெச்சூரி உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிடம் ஒப்படைப்பு
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.நுரையீரல் தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்....
புதுடெல்லி : அலுவல் மொழி வைரவிழா கொண்டாட்டம்
அலுவல் மொழி வைரவிழா கொண்டாட்டங்கள் புதுடெல்லியில் இன்று நடைபெற இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று புதுடெல்லியில் நடைபெற உள்ள அலுவல் மொழி வைரவிழா கொண்டாட்ட நிகழ்ச்சியிலும், 4-வது அகில இந்திய அலுவல் மொழி சம்மேளனத்தின் தொடக்க...
நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தி தின நல்வாழ்த்துக்கள் – அமித் ஷா
அனைத்து இந்திய மொழிகளையும் ஒன்றாகக் கொண்டு செல்வதன் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்ற அலுவல் மொழியான இந்தி தொடர்ந்து பங்களிக்கும் என நம்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தி அலுவல் மொழி தினம் இன்று (செப்.14)...
அந்தமான் நிகோபார் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் – மத்திய அரசு அறிவிப்பு
அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகராக போர்ட்
பிளேயர் உள்ளது. இந்நிலையில், தலைநகர் போர்ட் பிளேயரின் பெயரை ஸ்ரீ விஜயபுரம்...
திகார் சிறையிலிருந்து விடுதலையானார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மதுபான கொள்கை தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து திகார் சிறையிலிருந்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலையானார்டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத்துறை கைது...
ஆந்திராவில் லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து – 8 பேர் பலி, 30 பேர் படுகாயம்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அரசுப்பேரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பயணிகள் உயிரிழந்தனர். 30 பேர் பலத்த காயமடைந்தனர்.ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்து ஒன்று பெங்களுரு நோக்கி சென்று கொண்டிருந்தது. பலமனேரி...
உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட விவகாரம்- ராகுல் காந்தி கண்டனம்
கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டி ‘ஆணவம் மிக்க பாஜக அரசு’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான...
ஓணம் பண்டிகை – விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பு
ஓணம் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக, கேரளா மாநில மக்கள் பெரும் அளவு, விமானங்களில் சொந்த ஊர் செல்வதால், சென்னையில் இருந்து கேரளா செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதை அடுத்து திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு செல்லும் விமானங்களில்,...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
