இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
News365 -
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு
News365 -
2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...
உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு
News365 -
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி விவகாரம் – புகார்களை நேரடியாக பெற சிறப்பு முகாம் ஏற்பாடு
பணம் கட்டி ஏமாந்த வாடிக்கையாளர்களின் புகார்களை நேரடியாக பெரும் வகையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நாளை(14ம் தேதி) சிறப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளனர்.முதலீட்டாளர்களை மோசடி செய்த வழக்கில் மயிலாப்பூர் இந்து பெர்மனென்டு நிதி லிமிடெட் இயக்குனர் தேவநாதன் கடந்த...
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் உத்தரவு – உச்ச நீதிமன்றம்
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (செப்.13) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய்...
சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) காலமானார். கடந்த ஆகஸ்ட்-19ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மோசமடைந்தது.இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுவாச தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
கெஜ்ரிவால் விடுதலை ஆகுவாரா? நாளைக்கு தெரியும்…
கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா? அமலாக்கத்துறை வழக்கில் ஏற்கனவே ஜாமீன் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரிய வழக்கின் மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.டெல்லி...
ஆதார் அட்டையை எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம் – ஆதார் ஆணையம்
ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14ஆம் தேதி கடைசி நாள் என்பது முற்றிலும் தவறான செய்தி என்றும் எப்போது வேண்டுமானாலும் ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது ஆதாரை...
புற்றுநோய் மருந்து : GST குறைப்பு
புற்றுநோய் மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
மத்திய, மாநில பல்கலைகளுக்கு வழங்கப்படும் நிதிக்கும் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.புற்றுநோய் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி. 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.நாம்கீன் எனும் தின்பண்டத்திற்கான வரி 18%ல் இருந்து 12% ஆக குறைத்தும்...
சரியும் Crude Oil விலை… சரியாத Petrolவிலை
சர்வதேச சந்தையில் Crude Oil விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை பொட்ரோலிய நிறுவனங்களே...
ஆந்திராவில் மினி லாரி கவிழ்ந்து விபத்து – 7 தொழிலாளர்கள் பலி
ஆந்திர மாநிலத்தில் கால்வாயில் மினி லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில 7 கூலித் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் டி.நரசாபுரம் மண்டலம் பொர்ரம்பாளையம் பகுதியில் முந்திரி ஏற்றிக்கொண்டு மினிலாரி ஒன்று, நிட்டவோலு மண்டலம் தாடிமல்லா நோக்கி சென்று...
பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் – வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு
பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. இந்த போட்டியில் 170 நாடுகளை சே ர்ந்த...
மணிப்பூர் மாநிலத்தில் செப்டம்பர் 15 வரை இணைய சேவை துண்டிப்பு!
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் வரும் 15ஆம் தேதி வரை இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்குவது குக்கி சமூகத்தினருக்கும், பெரும்பான்மை மெய்த்தி சமூகத்திற்கும் இடையே மோதல் வெடித்து வன்முறையாக மாறியது. 18...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
