இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
News365 -
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு
News365 -
2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...
உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு
News365 -
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...
ஆட்டோவின் அடியில் சிக்கிய தாய்… தனி ஒருவராக ஆட்டோவை தூக்கி மீட்ட மகள்
மங்களூருவில் பெண்ணின் மீது ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளான நிலையில், அவரது மகள் தனி ஒருவராக ஆட்டோவை தூக்கி தாயை மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே கின்னிகோலி ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் சேத்தனா. இவர் அந்த...
இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி
இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி தென்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.எம் பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில்...
மத்திய பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் நல்வாய்ப்பாக பயணிகள் காயம் இன்றி தப்பியுள்ளனர்.மத்தியப் பிரதேச மாநிலம் இந்துரில் இருந்து ஜபல்பூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அதிகாலை 5 மணி அளவில் ஜபால்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடை...
காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத்
பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ்பூஷண் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. அவர்...
கண் பார்வையை மேம்படுத்தும் சொட்டு மருந்து முதன்முறையாக இந்தியாவில் அறிமுகம்!
என்டோட் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் பிரெஸ்வு என்ற கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதால், படிக்கும்போது மட்டும் சிறு எழுத்துகள் தெரியாததால் கண்ணாடி அணிபவர்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து விற்பனைக்கு வரும் என்றும்,...
அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்ததற்கு சிபிஐ எதிர்ப்பு
மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ததற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிதா, மணிஷ் சிசோடியா ஆகியோர் விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என அணுகிய பிறகே உச்ச...
ராகுல்காந்தியுடன் இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா சந்திப்பு
ராகுல்காந்தியுடன் இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா சந்திப்பு! - ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வினேஷ் போகத் போட்டியிடலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட...
பசுவை கடத்திச்செல்வதாக சந்தேகத்தில் பிளஸ் 2 மாணவர் சுட்டுக்கொலை… ஹரியானாவில் பயங்கரம்
ஹரியானா மாநிலத்தில் பசுவை காரில் கடத்திச்செல்வதாக சந்தேகித்து 12 ஆம் வகுப்பு மாணவனை, பசு பாதுகாப்பு கும்பல் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர் ஆர்யன், கடந்த 23ஆம் தேதி...
நிதி முறைகேடு புகார்… ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது
நிதி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர்...
புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் விவகாரம் – உச்சநீதிமன்றம் கண்டனம்
குற்ற வழக்குகளில் கைதானவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து அகற்றுவதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.உத்தரபிரதேசம், அசாம், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
