இந்தியா
பாஜகவில் பொறுப்பாளார்கள் அதிரடி மாற்றம்: அமித் Malviya நீக்கம் மற்றும் புதிய தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!
இந்திய ஜனநாயகம் மற்றும் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாரதிய...
“மாணவர் போராட்டத்தில் ஏ.கே.47 துப்பாக்கியால் சுடப்பட்டது உண்மை!” – உச்சநீதிமன்றத்தில் பீகார் அரசு அதிர்ச்சி அறிக்கை!
News365 -
பீகாரில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் போது ஏ.கே.47 துப்பாக்கியால் வானத்தை நோக்கி...
தூக்குத் தண்டனை நிறைவேற்றும் முறையை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி: மாற்று வழிகளை ஆராய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!
News365 -
தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தற்போதைய முறையை ரத்து செய்யக் கோரி தாக்கல்...
வினாத்தாள் கசிவுப் போராட்டம்: மாணவர்கள் மீதான எஃப்.ஐ.ஆர். ரத்து செய்ய உச்சநீதிமன்றம் முடிவு – ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்க திட்டம்!
News365 -
கடந்த மாதம் நாடு முழுவதும் நடந்த தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரப்...
வேலை என்பது ஒரு கடமை…ஒரு நாள் கூட வேலையைத் தவறவிடக்கூடாது – சாரதா சீனிவாசன் ட்வீட்
இந்தியாவின் தலைசிறந்த அணுசக்தி விஞ்ஞானி எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் 95 வயதில் காலமானார்.இந்திய அணு சக்தி விஞ்ஞானி எம்.ஆர். ஸ்ரீனிவாசன் வயது மூப்பு காரணமாக ஊட்டியிலுள்ள மருத்துவமனையில் இன்று அதிகாலை கலைமானார். 1955ல் அணுசக்தித்துறையில் (DAE) சேர்ந்த இவர், இந்தியாவின் முதல் அணு...
இந்தியா ஒரு சத்திரமல்ல:உச்சநீதிமன்றம் விளக்கம்!
உலக அளவில் இருந்து அகதிகளை வரவேற்க இந்தியா ஒரு சத்திரமல்ல எனக்கூறி இலங்கைத் தமிழரின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சுபாஷ்கரன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை...
சி.டி.ரவிக்கு எதிரான வழக்கில் கர்நாடகா அரசு பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
பா.ஜ.க கர்நாடகா மேலவை உறுப்பினர் சி.டி.ரவிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.கர்நாடக சட்டமன்றத்தில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் அளித்த புகார் அடிப்படையில் சி.டி.ரவி மீது முதல் தகவல்...
தனியார் பல்கலைக்கழகத்தில் மோசடி – துணை வேந்தர் உட்பட 10 பேர் கைது!
உத்தரபிரதேசத்தில் கல்வித்துறையில் மோசடி நடைபெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தில் 1,372 பேரின் போலி பட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துணை வேந்தர் உட்பட 10 பேர் கைது.உத்தரபிரதேச தனியார் பல்கலைக்கழகத்தில் 1,372 போலி பட்டம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் பல்கலையின் தலைவர் உட்பட 10...
பாகிஸ்தானிலிருந்து வீசப்பட்ட குண்டுகள்… பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கை…
பாகிஸ்தானிலிருந்து வீசப்பட்ட 42 வெடிக்காத குண்டுகளை பாதுகாப்பு படையினர் செயலிழக்க செய்தனா். பின்பு அதனை முற்றிலுமாக அழித்தனர்.ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, பாகிஸ்தான் ராணுவத்தால் கடந்த காலங்களில் வீசப்பட்ட 42 வெடிக்காத...
ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஏழு குழுக்கள்…ஒன்றிய அரசு நடவடிக்கை…
ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்க ஒன்றிய அரசு ஏழு குழுக்களை அமைத்தது. அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழுக்களை உலக நாடுகளுக்கு அனுப்புகிறது.காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதில் ஆபரேஷன்...
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் ஒத்தி வைப்பு – உச்ச நீதிமன்றம்
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் மே 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திருத்த சட்டத்தின் கீழ் எந்த நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது என விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவையும் நீட்டித்து...
இனி காவல்துறையின் விசாரணை கண்காணிக்கப்படும்…உயர்நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு!
அமைச்சரை காப்பாற்றும் நோக்கில் வழக்கு பதிவு செய்துள்ளதாக மத்திய பிரதேச காவல்துறையை கடிந்து கொண்டது உயர்நீதிமன்றம் இனி காவல்துறை விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என அதிரடியாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.இந்திய-பாகிஸ்தான் தாக்குதலின் போது இந்திய பாதுகாப்புத் துறை தரப்பில் செய்தியாளர்களை...
மத்திய வெளியுறவு அமைச்சருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் காரணமாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு உள்துறை அமைச்சகம் பாதுபாப்பை அதிகரித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மத்திய...
சில்லறை விலை பணவீக்க விகிதம் அளவு குறைந்தது – ஒன்றிய அரசு அறிவிப்பு
நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரலில் 3.16% ஆக குறைந்துள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரலில் 3.16% ஆக குறைந்துள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மார்ச்சில் 3.61%ஆக இருந்த சில்லறை...
━ popular
தமிழ்நாடு
கட்டுப்பாடு இழந்த கூட்டமும்… கதிகலங்க வைக்கும் சர்ச்சைகளும்: விசிக – தவெக கூட்டணியில் வெடிக்கும் முரண்பாடுகள்!
தமிழக அரசியல் களம் தற்போது அனல் பறந்து கொண்டிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) அதிரடி நகர்வுகள், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) ஆட்சிப் பொறுப்பு மற்றும் சமீபத்தில் வெடித்துள்ள போக்குவரத்துத் துறை...
