இந்தியா

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு

2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...

ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி!

ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதுமத்திய நிதி அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் 1.75 லட்சம் கோடி ரூபாயாக...

தண்டவாளத்தில் அமர்ந்து செல்போன் கேம் ஆடியபோது விபரீதம்… ரயில் மோதி 2 சிறுவர்கள் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து செல்போன் கேம் விளையாடிய 2 சிறுவர்கள் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் பத்மநாப்புர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரிசாலி செக்டார் பகுதியை சேர்ந்தவர்கள் 14 வயது...

கேரள திரைத்துறையில் எந்த ஆதிக்க குழுவும் இல்லை – நடிகர் மம்முட்டி

நடிகைகள் பாலியல் புகார் விவகாரத்தில் ஹேமாகமிட்டியின் அறிக்கையை வரவேற்பதாகவும், அதன் பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என்று நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார்.மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் புகார் குறித்து நீதிபதி ஹேமா கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை...

கர்நாடக ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை கண்டித்து முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர்.கர்நாடகாவில் நில முறைகேடு விவகாரத்தில் முதலமைச்சர் சித்தராமையாவுக்குs எதிராக விசாரணை நடத்த அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கினார்....

ஹேமா குழு அறிக்கை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு… நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை – நடிகர் மோகன்லால்

ஹேமா குழு அறிக்கை அடிப்படையிலான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று மலையாள நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.ஹேமா குழு அறிகையில் மலையாள நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதன்காரணமாக மலையாள திரைப்பட நடிகர் சங்கத் தலைவர்...

டெல்லி : தமிழ் அறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்

தலைநகர் டெல்லியில் தமிழ் அறிஞர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்.தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரியும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரியும், திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடக்கோரியும் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே ஐந்தர் மந்தரில் ஒரு நாள் உண்ணாவிரத...

முன்பு ‛பாரத் ஜோடோ’ இனி ‛பாரத் டோஜோ’: ராகுல் காந்தி

முன்பு ‛பாரத் ஜோடோ' இனி ‛பாரத் டோஜோ' என தனது அனுபவத்தை பகிர்ந்த ராகுல்.  பாரத் ஜோடோ யாத்திரையின் போது, தற்காப்பு கலை பயிற்சி பெற்ற வீடியோவை வெளியிட்ட ராகுல், விரைவில் பாரத் டோஜா யாத்திரையை விரைவில் துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்....

ஜியோ பிரைன், ஜியோ ஏ.ஐ கிளவுட் புதிய ஏ.ஐ சேவை – முகேஷ் அம்பானி அறிமுகம்

ஏ.ஐ (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஜியோ பிரைன் (Brain) தொழில்நுட்பம் மற்றும் ஜியோ பயனர்களுக்கு 100 ஜிபி இலவச கிளவுட் சேமிப்பகத்தை வழங்கும் 'ஜியோ ஏஐ கிளவுட்' திட்டம் ஆகியவற்றை ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி...

தெலங்கானா: ஏரி ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி –  முதல்வரின் சகோதரர் வீட்டை இடிக்க நோட்டீஸ் 

தெலங்கானாவில் முதல்வரின் சகோதரர் ஏரி ஆக்ரமித்து கட்டியுள்ள வீட்டை இடிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் நாகார்ஜுனாவின்...

அருணாச்சலில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து… 3 ராணுவ வீரர் மரணம்

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ராணுவ வீரர்களை அழைத்துச்சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 3 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.அருணாச்சல பிரதேச மாநிலம் டபோரிஜோவில் இருந்து, லெபரடா மாவட்டம் பாசோர் பகுதிக்கு ராணுவ வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இன்று காலை...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....