இந்தியா

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு

2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் ஆக.30ல் பாஜகவில் இணைகிறார்!

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் வரும் 30ஆம் தேதி பாஜகவில் இணைய உள்ளதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.நில முறைகேடு விவகாரத்தில் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனை, அண்மையில் அமலாக்கத்துறை கைது செய்தது. இதன்...

கடப்பாவில் கார் – கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து- 5 பேர் பலி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் காரும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த 5 பேர் காரில் குவ்வலசெருவு நோக்கி சென்று கொண்டிருந்தனர். கடப்பா - ராயசோட்டி மலைப்பாதையில்...

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்… இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு!

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி மாநாட்டு கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய...

நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல் புகார்… இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

நடிகை ஸ்ரீலேகா மித்ரா அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் மீது கொச்சி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.மலையாள திரைப்பட நடிகைகளின் பிரச்சினைகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஹேமா ஆணையம், நடிகைகளுக்கு முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் பாலியல் தொல்லை...

பிரதமரால் திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து சேதம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்து சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர முழு உருவ சிலையை, கடந்த...

அமெரிக்காவில் ஆந்திர மருத்துவர் சுட்டுக்கொலை !

அமெரிக்காவில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.ஆந்தி ர மாநிலம் திருப்பதி சேர்ந்த 63 வயது மருத்துவர் ரமேஷ்பாபு பெராம்ஷெட்டி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும், 2 மகள்கள் உள்ளனர். ரமேஷ்பாபு பெராம்ஷெட்டி,...

அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை, வழக்கு விவரம் குறித்து அறிக்கை : ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவு

அரசு அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள், வழக்கு விவரங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டுமென புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் 30-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடங்கி ஏராளமான பிசிஎஸ் அதிகாரிகள் பணியில் உள்ளனர். அவர்களில்...

பெங்களூரு சிறையில் நடிகர் தர்ஷனுக்கு சலுகை… சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்

சிறையில் நடிகர் தர்ஷனுக்கு சலுகை காட்டிய பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகள் 7 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.ரேணுகா சாமி என்ற ரசிகரை கடத்தி, கொலை செய்த வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா...

பாலியல் புகார் எதிரொலி : மலையாள திரைப்பட சங்க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் சித்திக்

கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய மலையாள திரைப்பட சங்க பொதுச்செயலாளர்  சித்திக் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா ஆணையத்தின் அறிகை  கடந்த சில...

ரயில் தண்டவாளத்தில் குடையுடன் படுத்து தூங்கிய நபர்… உ.பி.யில் பரபரப்பு!

உத்தரபிரதேச மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் குடையுடன் படுத்து தூங்கிய நபரை லோகோ பைலட் ரயிலை நிறுத்தி காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் லோகோ பைலட் ஒருவர் ரயிலை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது தொலைவில் தண்டவாளத்தில் மர்ம...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....