இந்தியா

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு

2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய கேபினட் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கிழ் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக 50 சதவிகிதத்தை உறுதிசெய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தின்...

புனேவில் தனியார் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து… விமானி உள்பட 4 பேர் உயிர்தப்பினர்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விவசாய நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான AW 139 வகையை சேர்ந்த ஹெலிகாப்டர் விமானி உள்ளிட்ட 4 பயணிகளுடன், தெலுங்கானா...

அசாமில் சிறுமி பாலியல் வன்கொடுமை… குற்றவாளி குளத்தில் மூழ்கி பலி

அசாமில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் குளத்தில் விழுந்து உயிரிழந்தார்.அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமி ஒருவர், கடந்த வியாழக்கிழமை அன்று டியூஷனுக்கு சென்றுவிட்டு...

நாகார்ஜுனாவின் கட்டடம் இடிப்பு

ஐதராபாத்தில் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த நடிகர் நாகார்ஜுனாவின் கட்டடம் இடிப்பு. ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை….நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களை இடிக்கும் பணி கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.தம்மிடிகுண்டா ஏரியை ஆக்கிரமித்து சுமார் 4 ஏக்கர்...

உ.பி.யில் தனியார் பள்ளி பால்கனி இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் காயம்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனியார் பள்ளியில் பால்கனி இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் காயமடைந்தனர்.உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதற்காக பள்ளியின் முதல் மாடியில் உள்ள பால்கனியில்...

200 கார்களின் பெயரை கூறி 4 வயது சிறுவன் சாதனை!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் ஷிவாம்ஸ். அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவரும் இந்த சிறுவன் ஒரு காரின் லோகோவை பார்த்து அதன் பெயரை சொல்லக்கூடிய திறமை இருக்கிறது.சிறுவனுக்கு கார்கள் மீதான மோகம் காரணமாக...

ஜியோ டிவி+ வழங்கும் புதிய சலுகைகள்!

ஜியோ டிவி ப்ளஸ் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் 800 டிஜிட்டல் சேனல்களையும், 13 ஓடிடி ஆப்களையும் அவர்களது ஸ்மார்ட் டிவியில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். கூடுதல் கட்டணம் ஏதுமின்றி பெறலாம் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.ஜியோ டிவி+ செயலியை...

ஐசிசியின் புதிய தலைவராக ஜெய்ஷா தேர்வு!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவரான நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனை அடுத்து, ஐ.சி.சி தலைவர் பதவிக்கான...

பெண் மருத்துவர் கொலை வழக்கு – ஆக. 22க்குள் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கில் வரும் வியாழக்கிழமைக்குள் விசாரணை நிலையை அறிக்கையாக சமர்ப்பிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பணியிலிருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக...

ஜம்மு – காஷ்மீரில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் இன்று காலை அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் இன்று காலை 6.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....