இந்தியா

பாஜகவில் பொறுப்பாளார்கள் அதிரடி மாற்றம்: அமித் Malviya நீக்கம் மற்றும் புதிய தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!

இந்திய ஜனநாயகம் மற்றும் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாரதிய...

“மாணவர் போராட்டத்தில் ஏ.கே.47 துப்பாக்கியால் சுடப்பட்டது உண்மை!” – உச்சநீதிமன்றத்தில் பீகார் அரசு அதிர்ச்சி அறிக்கை!

பீகாரில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் போது ஏ.கே.47 துப்பாக்கியால் வானத்தை நோக்கி...

செப்டம்பர் 7ஆம் தேதி முழு சந்திர கிரகணம்… சென்னைவாசிகள் வெறும் கண்களாலேயே பார்க்கலாம்!

வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ள நிலையில், இதனை சென்னையில் வெறும் கண்களாலேயே பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்று கோல்கள் ஒரே நேர்கோட்டில் வருவது சந்திர கிரகணமாகும்....

நாய்களை பிடித்து காப்பகத்தில் விட உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் திாியும் நாய்களை பிடித்து காப்பகத்தில் விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் நாய்கள் திாிகின்றன. அவைகள் அங்கு செல்பவா்களை கடிக்கின்றன. இதனால் அவ்வாறு திாியும் நாய்களை பிடித்து காப்பகத்தில் விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாய்களை பிடிப்போா்களை...

டெல்லியில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை – ஆர்.சுதா எம்.பி பேட்டி

டெல்லியில் நடை பயிற்சியின் போது  தங்க சங்கிலியை மா்ம நபர் ஒருவா் பறித்துக் கொண்டு சென்றதாக மா்ம நபர் ஆர்.சுதா பேட்டியளித்துள்ளாா்.தங்க சங்கிலி பறிப்பு தொடர்பாக மக்களவை உறுப்பினர் ஆர்.சுதா பேட்டி:-டெல்லியில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக இருக்கக் கூடிய தூதரகங்கள்...

கொடிவேரி அணைக்கு செல்ல தடை…சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்…

ஒன்பதாவது நாளாக கொடிவேரி அணை மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதளமாக கொடிவேரி அணை விளங்கி வருகிறது. பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அணையில் இருந்து சுமார் 15...

முன்னாள் முதல்வர் காலமானார்!

ஜார்க்கண்டின் முன்னாள் முதல்வர் சிபு சோரன்(81) உடல்நலக் குறைவால் காலமானார்.கடந்த ஜூன் மாதம் சிபு சோரன் உடல்நலக் குறைவினால் டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை காரணமாக ஒரு மாதத்திற்கும்...

தென்னிந்திய ராணுவத்தின் புதிய தளபதி நியமனம்…யார் இந்த வி.ஸ்ரீஹரி?

 தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல்      வி.ஸ்ரீஹரி, AVSM, SC, SM, பொறுப்பேற்கிறார். அவர் ஆகஸ்ட் 01, 2025 முதல் இப்பொறுப்பில் நீடிப்பார்.இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதி, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம்...

ஜார்கண்டில் பேருந்து மீது கேஸ் சிலிண்டர் லாரி மோதி விபத்து… 18 கன்வார் யாத்திரிகர்கள் பலி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கன்வார் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் 18 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஜார்க்கண்ட மாநில தியோகர் மாவட்டத்தில் இருந்து பேருந்து மூலம் 30க்கும் மேற்பட்ட சிவபக்தர்கள், வாசுகிநாத் கோவிலுக்கு கன்வார்...

அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவங்கள்! உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு!

நாடு முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.சமீபகாலமாக தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் கடித்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் நோயால் மக்கள்...

மார்ச் முதல் ஜூன் வரை வெப்பத்தால் 7,000 பேர் பாதிப்பு! ஒன்றிய அரசு தகவல்

நாட்டில் மார்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அதிக வெப்பத்தால் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மே மாதத்தில் 1962 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.இந்த கோடை காலம்...

முன்னாள் முதல்வரின் மகனை கொல்ல முயற்சி! பகீர் தகவல்களால் பரபரப்பு…

உணவில் விஷம் கலந்து கொடுத்து என் மகனை கொல்ல 4 முறை சதி நடந்ததாக மாஜி முதல்வர் ராப்ரி தேவி பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கூட்டணியை விட்டு விலகி, பாஜகவுடன்...

━ popular

சட்டமன்றத்தில் ஓபிஎஸ்-ன் ‘நிதானமான சிக்ஸர்’: ஆளும்கட்சிக்கு வலு சேர்க்கும் முன்னாள் முதல்வர்!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், தவெக (TVK) உறுப்பினர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுப்பதில் திமுக அமைச்சர்கள் திணறி வரும் சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தனது நிதானமான மற்றும் அனுபவமிக்க...