இந்தியா
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
News365 -
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு
News365 -
2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...
உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு
News365 -
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...
2026 மேற்குவங்கம் தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரப்படி 62% வாக்குகள் பதிவு – முர்ஷிதாபாத்தில் மோதல்
News365 -
வடமேற்கு வங்கத் தேர்தலில் விறுவிறுப்பான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது வருகிறது.மேற்கு வங்க...
இந்திய விமானப்படை புதிய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷர்ல் அமர் ப்ரீத்ரீத் சிங் நியமனம்
இந்திய விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷர்ல் அமர் ப்ரீத்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதி விக்ரம் ராம் சவுத்ரி வரும் செப்டம்பர் 30ஆம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளார். இந்த நிலையில் புதிய தலைமை தளபதியாக...
நொய்டாவில் மேம்பால தூணில் விழுந்த இளம்பெண் பத்திரமாக மீட்பு
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் விபத்தில் சிக்கி மேம்பால தூணில் விழுந்த இளம்பெண்ணை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.உத்தரபிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 25 பகுதியில் இளம்பெண் ஒருவர் உயர்மட்ட மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத...
டெல்லி முதலமைச்சராக அதிஷி மர்லேனா பதவியேற்பு
டெல்லி மாநிலத்தின் 3வது பெண் முதலமைச்சராக அதிஷி மர்லேனா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டுள்ளது.டெல்லி மாநில மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமினில் வந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா...
புனேவில் சாலை பள்ளத்தில் புதைந்த டேங்கர் லாரி
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மாநகராட்சிக்கு சொந்தமான டேங்கர் லாரி சாலை பள்ளத்தில் புதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் புனே மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையில் திடீரென ராட்சத பள்ளம்...
கோவிந்தா! அயோத்தியிலும் இதைத்தானே கொடுத்தோம்!
பகவானே... அயோத்தியிலும் இதைத்தானே கொடுத்தோம்.
திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதற்கு அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். "அயோத்தி கோயில் திறப்பு விழாவில் 300 கிலோ திருப்பதி லட்டை வரவழைத்து பக்தர்களுக்கு கொடுத்திருக்கிறோம்.வைணவர்கள்...
மாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டம்
பெண்களுக்கு மாதவிடாய் நாள்களில் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கும் சட்டத்தை கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு 6 நாட்கள் விடுமுறை அளிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது. தற்போது பீகார், கேரளா, ஒடிசாவில்...
உணவுப் பாதுகாப்பு குறியீட்டில்; கேரளா முதலிடம்; தமிழகம் இரண்டாமிடம்!
உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் (SFSI) கேரளா தொடர்ந்து 2வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது; தமிழகம் இரண்டாமிடம் பெற்றுள்ளது.ஆண்டுதோறும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தால் (FSSAI), உணவுப் பாதுகாப்பு குறியீடு மாநில பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. ஹோட்டல்கள், உணவுப்பொருட்கள்...
காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 3 எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் பலி
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 3 எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். 32 பேர் பலத்த காயம் அடைந்தனர்.காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் பணிக்காக எல்லைப்பாதுகாப்பு படையை சேர்ந்த 35 வீரர்கள்...
திருப்பதி லட்டு விவகாரம் – ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விளக்கம்
திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாருக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை திசை திருப்பவே தங்கள் மீது குற்றச்சாட்டை சுமத்துவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்திருப்பதி லட்டுவில் விலங்கு...
ஜூனியர் டாக்டர்களின் 42 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது: நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்
மேற்குவங்கத்தில் ஜூனியர் டாக்டர்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, அவர்கள் நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர். மேற்குவங்கத்தில் உள்ள ஜூனியர் டாக்டர்கள், கொல்கத்தா மருத்துவமனையில் சக பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்ததைக் கண்டித்து கிட்டத்தட்ட 42 நாட்களாக...
━ popular
மாவட்டம்
திருப்பூர்: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை – தவறான நேரத்தை காட்டும் சிசிடிவி கேமராவால் சர்ச்சை
திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் தவறான நேரத்தை காட்டுவதால் சர்ச்சை எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 17...
