இந்தியா

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு

2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...

2026 மேற்குவங்கம் தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரப்படி 62% வாக்குகள் பதிவு – முர்ஷிதாபாத்தில் மோதல்

வடமேற்கு வங்கத் தேர்தலில் விறுவிறுப்பான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது வருகிறது.​மேற்கு வங்க...

ஜம்மு -காஷ்மீரில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி  நடைபெற்று வருகிறது.ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு 10 ஆண்டுகளுக்கு பின்னர் 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 90 தொகுதிகளை கொண்ட காஷ்மீர் சட்டமன்றத்திற்கு முதற்கட்டமாக 7 மாவட்டங்களை உள்ளடக்கிய 24...

மூடா நில முறைகேடு வழக்கு… முதலமைச்சர் சித்தராமையா மனு தள்ளுபடி

மூடா வழக்கில் முதலமைச்சர் சித்தராமையா விசாரிக்க தடை விதிக்க முடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுமைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில் மைசூருவில் முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு கடந்த 2021-ம் ஆண்டு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும்,...

நாட்டில் முதல்முறையாக ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி

இந்தியாவில் முதல் முறையாக கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் 'எம் - பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த தொற்றை பொது சுகாதார அவசர...

திருப்பதி லட்டு விவகாரம்… திண்டுக்கல் தனியார் நிறுவனத்துக்கு மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை நோட்டீஸ்

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் தனியார் நிறுவனத்துக்கு மத்திய உணவுப்பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.திருப்பதி கோவிலில் லட்டு தயாரிப்பில் ஈடுபடும் ஊழியர்கள் நெய்யின் தரம் சரியில்லை என புகார் அளித்ததன் பேரில் குஜராத்தில் உள்ள ஆய்வு மையத்திற்கு நெய்யை பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.இந்த...

இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதி குறித்து விமர்சனம்… பகிரங்க மன்னிப்பு கோரிய கர்நாடக நீதிபதி

இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என விமர்சித்த விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா பகிரங்க மன்னிப்பு கோரினார்.கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சர் ஸ்ரீஷானந்தா நிலம் தொடர்பான  வழக்கு விசாரணையின்போது, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கோரிபாளையா பகுதியை...

சத்தீஷ்கரில் மின்னல் தாக்கி பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் பலி

சத்தீஷ்கர் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 6 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சத்தீஷ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சோம்னி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜோராடரை கிராமத்தில் இன்று மதியம் 1.30...

குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற தீர்ப்பு ரத்து – உச்சநீதிமன்றம்

குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம். கடந்த மார்ச் மாதம் , குழந்தைகள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை, எனக் கூறிய...

ஒரே மாதத்தில் 5 முறை ரயிலை கவிழ்க்க சதி… அதிர்ச்சியில் ரயில் பயணிகள்….!

பஞ்சாப்பில் ரயில்வே தண்டவாளத்தில் இரும்பு கம்பிகளைப் போட்டு ரயிலை கவிழக்க நடந்த சதி திட்டம், லோகோ பைலட்டின் சாதுர்யத்தால் முறியடிக்கப்பட்டது.பஞ்சாப் மாநிலம், பதின்டா மாவட்டத்தில் சமூக விரோதிகள் சிலர், ரயிலை கவிழ்க்க சதி திட்டம் போட்டுள்ளனர். இன்று அதிகாலை 3...

திருப்பதி லட்டு சர்ச்சை :  11 நாள் பரிகார விரதம் மேற்கொள்ளும் பவன் கல்யாண் 

திருப்பதி கோயில் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் 11 நாட்கள் பரிகார விரத தீட்சையை மேற்கொள்வதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.திருப்பதி கோவில் பிரசாதமான லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. இது...

திருப்பதி லட்டு விவகாரம் – பவன் கல்யாண் புதிய நாடகம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயார் செய்த நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் 11 நாட்கள் விரதம் - புதிய நாடகத்தை தொடங்கியுள்ளார்.ஆந்திர மாநில துணை...

━ popular

தேர்தல் களைப்புக்குப் பின் ஒய்வெடுக்க கிளம்பினாா் முதல்வர்

கொடைக்கானலில் தனியார்  நட்சத்திர விடுதியில் நான்கு நாட்கள் தனது குடும்பத்தினரோடு தங்கி ஓய்வெடுக்க வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்தடைந்தார்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தங்கள்...