லைஃப்ஸ்டைல்
கார் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்! Tata Nexon Camo Edition அறிமுகம்: ரூ.9.99 லட்சத்தில் புதிய மாடல்!
News365 -
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது...
தடைகளைத் தகர்த்த தமிழன்: கேம்பிரிட்ஜ் பிஹெச்டி முதல் ஐஐடி பேராசிரியர் ஹேமச்சந்திர கராவின் எழுச்சியூட்டும் பயணம்!
தமிழ்வழிக் கல்வியில் தொடங்கி உலகின் முன்னணி பல்கலைக்கழகம் வரை தடைகளை உடைத்தெறிந்த...
ஓபன்ஏஐ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு: “தொழில்நுட்பங்களைத் திருடிவிட்டனர்” என அமெரிக்க நீதிமன்றத்தில் அதிரடிப் புகார்!
முன்னாள் ஊழியர்களுடன் இணைந்து நுகர்வோர் வன்பொருள் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு!செயற்கை...
மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர்வு? ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
News365 -
அடுத்த 4 மாதங்களுக்குள் 12% வரை கட்டணங்களை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்...
தாமரை விதைகளில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா?
தாமரை விதைகளின் நன்மைகள்:தாமரை விதைகளில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. தாமரை பூவில் இருந்து ஃபாக்ஸ் நட்ஸ் என்றழைக்கப்படும் தாமரை விதைகள் கிடைக்கின்றன. தாமரை விதைகளில் நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், சிங்க், புரதம், மெக்னீசியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன....
பெருஞ்சீரகத்தில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்!
பெருஞ்சீரகம் என்பது நம் வீட்டு சமையல் அறையில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு மருந்து. பெருஞ்சீரகத்தில் கால்சியம் , பாஸ்பேட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு பெரிதலமும் பயன்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பெருஞ்சீரகத்தில் உள்ள பொட்டாசியம்...
இந்த சம்மருக்கு சுரைக்காய் சர்பத் செஞ்சு குடிங்க!
சுரைக்காய் என்பது இயல்பிலேயே நீர்ச்சத்து உடையது. இது உடல் சூட்டை தணிக்க உதவும். இந்த சுரைக்காயில் வைட்டமின் சி, பி போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சுரைக்காயில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது செரிமான கோளாறுகள், உயர்...
உங்கள் அழகை பார்த்து மத்தவங்க பொறாமைப்படனுமா?
நம் உடம்பில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் பல்வேறு சரும பிரச்சனைகள் உண்டாகிறது. பருக்கள், சுருக்கங்கள் போன்றவை இந்த நீர் சத்து குறைவினால் ஏற்படக்கூடியதுதான். இப்போதுள்ள வெயிலினால் முகம் கருமையானதாகவும், தோல் ஆரோக்கியமற்றதாகவும் மாறிவிடுகிறது. நாள் ஒன்றுக்கு நாம் மூன்றிலிருந்து நான்கு...
காலிஃப்ளவர் சூப் செய்வது எப்படி?
காலிஃப்ளவர் சூப் செய்ய தேவையான பொருட்கள்காலிஃப்ளவர் - ஒரு கப்
காலிபிளவர் தண்டு - அரை கப்
பால் - ஒரு கப்
சோள மாவு - ஒரு ஸ்பூன்
மிளகுத்தூள் - தேவையான அளவு
வெங்காயம் - 1
பூண்டு - 6 பல்
எண்ணெய் - தேவையான...
செவ்வாழைப்பழம் சாப்பிட இதுதான் சரியான நேரம்!
வாழைப்பழங்களிலேயே சிறந்த பழம் செவ்வாழைப்பழம். இதை நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்களும் நிறைந்துள்ளது. அதே சமயம் இந்த செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், குழந்தையின்மை பிரச்சனை...
ரத்தத்தை சுத்திகரிக்க இந்த ஒரு ஜூஸ் போதும்!
ரத்த ஓட்டம் என்பது நம் உடலுக்கு ஆதாரமாக விளங்குகிறது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் ஆக்சிஜனையும் உணவையும் ரத்தம் தான் கடத்திச் செல்கிறது. அதேசமயம் நோய் தொற்று ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்து தருவது ரத்தம் தான்....
இது தெரிஞ்சா நீங்களே அசந்து போய்விடுவீங்க…… முள்ளங்கியின் நன்மைகள்!
முள்ளங்கியின் நன்மைகள் பற்றி அறிவோம்!முள்ளங்கியில் அதிக அளவு நார் சத்துக்கள் இருக்கின்றன. இது மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வாக பயன்படுகிறது. அதன்படி செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை முள்ளங்கி நீக்கி வாயு தொந்தரவு, மூலநோய், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்துகிறது.இவ்வாறு முள்ளங்கியில்...
உச்சி வெயில் மண்டைய பொலக்குதா….. இந்த சம்மர் ட்ரிங்க் ட்ரை பண்ணுங்க!
பொதுவாகவே கோடைகாலம் என்பது ஏப்ரல் நல்லது மே மாதத்தில் தான் தொடங்கும். ஆனால் இப்போது மார்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் வாட்டி எடுக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நாள் ஒன்றுக்கு மூன்று லெட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதே சமயம்...
கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்!
கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்!இன்றுள்ள காலகட்டத்தில் சீக்கிரமாகவே நம் கண்கள் பாதிப்படைந்து விடுகின்றன. பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் கூட இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கண் சம்பந்தமான நோய்கள் தாக்கி ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை...
━ popular
தமிழ்நாடு
அடக்குமுறை அரசியலும், வெடிக்கும் எதிர்ப்புகளும்: அடுத்த டார்கெட் நக்கீரன்? – பொன்ராஜ் அதிர்ச்சிப் பேட்டி!
தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல், எதிர்க்கட்சிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மீது தொடர்ச்சியாகப் பொய் வழக்குகளைப் பதிவு செய்து ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள்...
