செய்திகள்

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...

ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்…

திமுக கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது 73வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார். மார்ச் 1, 2026 அன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆடம்பர நிகழ்ச்சிகளைத்...

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்! சிக்சர் அடிக்கும் ஸ்டாலின்! அடுத்து என்ன நடக்கும்? உமாபதி நேர்காணல்!

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்திருப்பது, தென் மாவட்டங்களில் திமுகவுக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்க்கும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி வெளியிட்ட காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது:- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது...

எங்கள் போராட்டத்துக்கு எப்போதும் உறுதுணையாக நின்றதற்கு முதல்வருக்கு நன்றி – கெஜ்ரிவால்

தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலினுக்கு ஆம் ஆத்மி கட்சித்தலைவா் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளாா்.மதுபான கொள்கை வழக்கில் விடுவிக்கப்பட்டதற்காக கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தாா். அரசியல் பழிவாங்கலுக்கு சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளின் நோ்மையை அடமானம் வைக்கக் கூடாது எனவும்...

திமுகவில் இணைந்த ஓபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின் ஸ்மார்ட் மூவ்! சிக்கலில் எடப்பாடி பழனிசாமி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பதன் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ள 200 இடங்களில் வெற்றி என்ற இலக்கு சாத்தியம் ஆவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர்...

எனது பிறந்தநாளில் ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர் – முதல்வர் வேண்டுகோள்

எனது பிறந்தநாளில் ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! ஆக்கப்பூர்வமான பிரச்சாரப் பணியினை அமைதியாக மேற்கொள்வீர்! என கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைவர் கலைஞர் - அன்னை தயாளு அம்மாள் ஆகியோரின் மகனாகப்...

மாறும் அரசியல் களம்…யூடர்ன் அடித்த ஓ.பி.எஸ் – தி.மு.க.வில் இணைந்தார்…

அதிமுக ஆட்சியில் 3 முறை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளிலிருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தாா்.தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி...

உசிலம்பட்டியில் சசிகலா போட்டி? ஓபிஎஸ்-ன் மறைமுக ஆதரவு! இபிஎஸ் இதை எதிர்பார்க்கல! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

சசிகலா சிறைக்கு சென்றபோது தனது உறவினரான தினகரனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கியது தவறு. தினகரன் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டபோது தான் பிரச்சினை ஏற்பட்டது என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.சசிகலா புதிய அரசியல் கட்சி தொடங்கியதன் பின்னணி...

உயர்நீதிமன்றம் திமுக அரசு நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது வரவேற்கத்தக்கது – எடப்பாடி

காவல்துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து வினாக்களே கேட்கப்படாதது குறித்து தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில், 10 நாட்களுக்கு தேர்வு முடிவை வெளியிட வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையின் போது, "தேர்வுக்கான பாடத்திட்டம் வழங்கப்பட்டு,...

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் – அனைத்து அரசியல் கட்சிகள் கோரிக்கை

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்கப்படும் 17c படிவத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு மார்ச்சில்...

முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி – டிஜிட்டல் சேவை அறிமுகம்

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை விரைவாகவும், எளிதாகவும் பெறும் வகையில் புதிய இணையதளத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியுதவியை பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பித்து பெறும் வசதியாக இந்த இணையதள சேவையை தொடங்கி வைத்துள்ளது.எப்படி விண்ணப்பிப்பது? https://cmarf.tn.gov.in...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....