செய்திகள்
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
News365 -
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...
வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!
News365 -
கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...
2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?
News365 -
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...
விசில் நீண்ட நாட்கள் ஊத முடியாது, தம் இருக்கும் வரை தான் ஊத முடியும் – விஜயின் கருத்துக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி
விசில் நீண்ட நாட்கள் ஊத முடியாது, தம் இருக்கும் வரை தான் ஊத முடியும், ஒரு மனிதன் எவ்வளவு நேரம் விசில் ஊதுவான்? சும்மா கொஞ்ச நேரம் தான் ஊதுவான், அதற்கு மேல் ஊதினால் மேலே சென்று விடுவான் என...
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் ஜவுளித்துறையை கடுமையாக பாதிக்கும் – ராகுல் காந்தி கருத்து
பிரதமர் மோடி அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தம் இந்திய ஜவுளி துறை, விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என ராகுல் காந்தி கூறியுள்ளாா்.இதுகுறித்து எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட காணொலியில் பிரதமரை "சரண்டர்" மோடி என விமர்சித்துள்ளார்.மேலும் 'பொய்...
ஆராய்ச்சி உலகில் புதிய புரட்சி – நிமிடங்களில் ‘Research Diagram’-களை உருவாக்கும் புதிய AI கருவி அறிமுகம்!
ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கான வரைபடங்களை உயர் தரத்தில் உருவாக்க 'PAPERBANANA' என்ற புதிய AI தளத்தை அறிமுகம் செய்தது கூகுள் நிறுவனம்.ஆராய்ச்சி உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. அந்த வரிசையில், வரைபடங்கள் மற்றும் கல்வி...
“மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்”இபிஎஸ் தலைமையில் எழுச்சி பயணம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பிப்ரவரி 21 முதல் 21 வரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் நடைபெற உள்ளதாக கட்சி தலைமையகம் அறிவித்துள்ளது.“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர்...
விஜயுடன் திரிஷா பற்றி விமர்சனம் செய்த நயினாரின் பேச்சுக்கு குவியும் கண்டனங்கள்!!
தவெக தலைவர் விஜயுடன் தொடர்புப்படுத்தி நடிகை திரிஷா பற்றி விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.தமிழக வெற்றி கழகத்தில் நிர்வாகிகள் சந்திப்பு பரப்புரை கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தவெக தலைவர் நடிகர்...
வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் விபத்து ஏற்படும் அபாயம்…. வாகன ஓட்டிகள் கடும் அவதி
வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் இறக்கத்தில் சாலையில் காணப்படும் வெடிப்புகள் காரணமாக வாகன ஓட்டிகள் ஆபத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.நெல்லை மாவட்டம், வண்ணார்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க செல்லபாண்டியன் மேம்பாலம் அமைக்கப்பட்டது. வடக்கு, தெற்காக நெல்லையில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும்...
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு…ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்!!
காதலா் தின கொண்டாட்டங்கள் இன்று களைக்கட்டும் நிலையில் இந்தியாவில் சில அமைப்புகள் அதற்கு தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.உலகம் முழுவதும் காதலா் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தினமும் காதலை வளா்த்தாலும் காதலா் தினத்தை தங்களது ‘ஸ்பெஷல்’ தினமாகவே காதலா்கள் கருதுகிறாா்கள்....
திமுக வடக்கு மண்டல பயிற்சி மாநாடு… பங்கேற்பதற்காக முதல்வர் புறப்பட்டார்…
திமுக வடக்கு மண்டல பாக முகவர்கள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜோலார்பேட்டை புறப்பட்டார்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி பகுதியில் இன்று மாலை திமுக வடக்கு மண்டல பாக முகவர்கள் பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த...
மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவில்லையா? இதை உடனே செய்யுங்கள்!
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் பயன் பெறும் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.5000 வரவு வைக்கப்பட்ட நிலையில், சிலருக்கு தொகை கிடைக்காததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த தொகை கிடைக்காத பெண்கள் புகார் அளிப்பது எப்படி என்பதை இங்கே காணலாம்.தமிழ்நாடு...
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி
அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களை பணிநிலைப்பு செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 203 பணியாளர்களும் தங்களுக்கு...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
