செய்திகள்

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...

அதிமுக – என்.டி.ஏ. அணி ஒட்டவைக்கப்பட்ட கூட்டணி! சசிகலா, ஓபிஎஸ் நிலை என்ன? ஆளுர் ஷாநவாஸ் நேர்காணல்!

அதிமுக - என்டிஏ கூட்டணி என்பது ஒட்டவைக்கப்பட்ட கூட்டணி என்றும், அது எப்போது வேண்டும் என்றாலும் உடைந்து சிதைந்து போகும் என்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.தமிழக அரசியல் நிலவரம் குறித்து விடுதலை சிறுத்தைகள் துணைப் பொதுச்...

எதிர்க்கட்சிகளுக்கு இடியை இறக்கிய ஸ்டாலின்! அடுத்த அறிவிப்பு தெரியுமா? ப்ரியன் நேர்காணல்!

பெண்கள் வாக்குகளை கவர ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை அறிவித்தது போன்று அடுத்தபடியாக இளைஞர்களின் வாக்குகளை கவர புதிய திட்டத்தை திமுக அறிவிக்க உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.5000 வழங்கப்பட்டதன்...

ராகுலின் ரகசிய மீட்டிங்! விஜயுடன் பேசும் டெல்லி தூதர்? வல்லம் பஷீர் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தியின் பேச்சை கேட்டு ராகுல்காந்தி, தவெக உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தால், அது தமிழ்நாட்டில் காங்கிசு கட்சிக்கு முடிவுரை எழுதுவதாக அமைந்துவிடும் என்று வல்லம் பஷீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திமுக, காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள்...

அண்ணாமலை – நயினார் அடிதடி! வெளிவராத தமிழக பாஜக பைல்ஸ்! தாமோதரன் பிரகாஷ் பேட்டி!

விஜயை, அதிமுக - பாஜக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் இன்னும் நடைபெற்று வருவதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக பாஜக அமைப்பு...

“விஜய் ஜெயிக்க வாய்ப்பு இல்லை”… ! த.வெ.க. கூட்டணியில் சசிகலா, ஓபிஎஸ்? தராசு ஷ்யாம் நேர்காணல்!

விஜயுடன், சசிகலா - ஓபிஎஸ் போன்றவர்கள் சேர்ந்தால், அது விஜய்க்கான வாக்குகளை பெருமளவுக்கு குறைக்கும். எனவே விஜய் தனித்து போட்டியிடுவது தான் அவருக்கு சிறந்தது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...

நெட்ஃப்ளிக்ஸின் ரூ. 60 கோடியை மறுத்த நட்சத்திர ஜோடி!! குவியும் பாராட்டுகள்…

ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் நட்சத்திர ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா தங்களது திருமண வீடியோவை விற்க மறுத்துவிட்டனர்.தெலுங்கு திரையுலகில் பிரபலமானவா்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவா்கள் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனா். ‘கீத கோவிந்தம்’...

புதிய வடிவம் பெரும் ஆதார் – தனிப்பட்ட விவரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு!

ஆதாரில் புதிய மாற்றத்தை கொண்டுவர ஆதார் நிர்வாக அமைப்பான (UDAI) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியர்களின் முக்கிய அடையாள ஆவணமாக இருக்கும் ஆதார் அட்டையில் விரைவில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆதார் நிர்வாக அமைப்பான Unique Identification...

கீழடி அருங்காட்சியகம் – மாணவர்களுக்கு முதல்வர் அழைப்பு!

கீழடி அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிவடைந்ததும் அருங்காட்சியகத்தை பார்வையிட பெற்றோர்கள் மாணவர்களை அழைத்து வாருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா்.தமிழர் தொன்மையின் தடயங்களை தேடித் தேடிக் கண்டறிந்து உலகத்திற்கு அறிவிப்போம். இந்திய துணை கண்டத்தின் வரலாற்றை தெற்கில் இருந்தே எழுவோம்...

பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விஜய் வலியுறுத்தல்

திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என விஜய் கூறியுள்ளாா்.இதுகுறித்து தவெக...

திருவள்ளூர்: வேப்பம்பட்டு அருகே இணைப்புச் சாலை மற்றும் சுரங்கப்பாதை  இல்லாமல் பொதுமக்கள் அவதி…

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு-அயத்தூர் இடையே இணைப்புச் சாலை மற்றும் சுரங்கப்பாதை இல்லாத்தால் சுமாா் 1000க்கும் அதிகமான குடும்பங்கள் தவித்து வருகின்றன- உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், வேப்பம்பட்டு அருகிலுள்ள அயத்தூர் கிராமத்தில்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....