செய்திகள்

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!

"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...

“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!

"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...

“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!

"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...

தேசிய சராசரியை முறியடித்த ‘தமிழ்நாடு கல்வி மாடல்’: UDISE+ அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு பாராட்டு

ஒன்றிய அரசின் கல்விக்கான 'ஒருண்ங்கிணந்த மாவட்ட தகவல் முறைமை' (UDISE+ 2025-26) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவர அறிக்கையில், தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் தேசிய சராசரியை விடப் பல மடங்கு சிறந்து விளங்குவது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது. ஆசிரியர் தேவை,...

த.வெ.க-வின் தவறுக்கு பொதுமக்களின் வரிப்பணமா? அரசு வேலை அறிவிப்பை எதிர்க்கும் சிபிஎம்!

கரூரில் த.வெ.க தலைவர் ஜோசப் விஜய்யின் வருகையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற த.வெ.க அரசின் அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) கடும்...

கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்குத் தண்ணீர் திறப்பு: சென்னை மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு!

சென்னை மாநகர மக்களின் முதன்மை குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான வீராணம் ஏரிக்கு, காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கீழணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னைக்கு தங்குதடையின்றி குடிநீர் அனுப்பப்படும் என்பதால் சென்னை பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....

சிறைவாசிகள் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடன்? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி நோட்டீஸ்!

குற்றம் செய்து சிறையில் இருக்கும் கைதிகளின் குடும்பங்களுக்குத் தெலங்கானா மாநிலத்தைப் போல 'வட்டியில்லா நிதியுதவி மற்றும் சுழற்சி நிதித் திட்டம்' வழங்குவது குறித்து, தமிழக அரசின் உள்துறை மற்றும் சிறைத்துறைத் தலைமை இயக்குநர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்ற...

த.வெ.க-வுக்கு ஆதரவு,எதிர்ப்பு என இரண்டாகப் பிரியும் விசிக? திருமாவளவனுக்கு புதிய சவால்!​

தமிழக அரசியலில் தற்போதைய த.வெ.க அரசாங்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) அங்கம் வகித்து வரும் சூழலில், கட்சிக்குள் 'த.வெ.க ஆதரவு அணி', 'த.வெ.க எதிர்ப்பு அணி' என இருவேறு துருவங்களாகத் தலைவர்கள் பிரியத் தொடங்கியிருப்பது அக்கட்சியைப் பெரும் பிளவை...

அதலபாதாளத்திற்குச் சென்ற நிலத்தடி நீர்! அயப்பாக்கத்தை உலுக்கும் தண்ணீர் திருட்டு – மக்கள் தவிப்பு!

சென்னை புறநகர் பகுதியான அயப்பாக்கம் ஊராட்சியில், வரலாறே காணாத வகையில் நிலத்தடி நீர்மட்டம் 500 அடிக்கும் கீழே சென்றுவிட்டதால், பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்கே தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். தனியார் நிலங்களில் சட்டவிரோதமாக ராட்சத மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு,...

‘அவர்லேன்ட்’ ஒப்பந்தத்தை ரத்து செய்ய முதல்வர் விஜய்க்கு எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தல்!

"தூய்மைப் பணியைத் தனியார் வசம் ஒப்படைப்பது மக்களுக்குச் செய்யும் துரோகம். இவ்வளவு ஊழல் செய்யும் ‘அவர்லேன்ட்’ நிறுவனத்தைத் தலைமைச் செயலகத்தில் உள்ள சில அதிகாரிகள் பாதுகாத்து வருகிறார்கள். முதல்வர் மக்களின் பக்கம் நின்றால், அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து...

த.வெ.க-வில் இணைந்த 3 அதிமுக எம்.எல்.ஏ-க்கள்: பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் நேரில் அழைத்து அதிரடி விசாரணை!

அதிமுகவில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைந்த 3 முன்னாள் எம்.எல்.ஏ-க்களை நேரில் அழைத்து, அவர்களின் ராஜினாமா கடிதங்கள் மற்றும் விளக்கங்கள் குறித்துப் பேரவைத் தலைவர் (சபாநாயகர்) ஜே.சி.டி. பிரபாகர் நேரடி விசாரணை மேற்கொண்டுள்ளார். ​இந்த விவகாரத்தின் விரிவான பின்னணி வருமாறு: ​த.வெ.க-வில் ஐக்கியமான...

ஆதிதிராவிடர் நலத் துறை பெயர் மாற்றம் ஏற்கத்தக்கதல்ல; த.வெ.க அரசின் குதிரை பேரம் அதிக விலைக்குப் போகிறது! – கி.வீரமணி காரசாரம்

"தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத் துறையின் பெயரை 'சமூக நீதித்துறை' என மாற்றியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல், த.வெ.க அரசின் குதிரை பேர அரசியல் மாட்டுச் சந்தை, ஆட்டுச் சந்தை போல தற்போது அதிக விலைக்குப் போகிறது" என்று திராவிடர்...

காஞ்சிபுரம்: நிதி முறைகேடு புகாரில் 2 ஊராட்சி தலைவர்கள், 2 துணைத் தலைவர்கள் பதவி நீக்கம்! – மாவட்ட ஆட்சியர் சினேகா அதிரடி நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சி நிதியை முறைகேடாகச் செலவிட்டது உறுதியானதைத் தொடர்ந்து, இரண்டு ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் உட்பட மொத்தம் 4 பேரைப் பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சினேகா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.​ ​அதிகாரிகள் ஆய்வில்...

━ popular

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்...