செய்திகள்

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!

"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...

“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!

"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...

“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!

"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...

மின்வெட்டுக்கு நிரந்தரத் தீர்வு: ஐஐடி மெட்ராஸ் உடன் மெகா ஒப்பந்தம் அறிவித்த அமைச்சர் நிர்மல் குமார்

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினைகளுக்கு ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மேம்படுத்தி நிரந்தரத் தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு மின்வாரியம் (TNEB) மற்றும் சென்னை ஐ.ஐ.டி (IIT Madras) இடையே வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொழில்நுட்பப் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகியுள்ளது. ​சென்னை அண்ணா...

தவெக சமூக மாற்றத்திற்கான ஆட்சி அல்ல; வெறும் பெயர் மாற்றத்திற்கான ஆட்சி!” – வெளுத்து வாங்கிய டிகேஎஸ் இளங்கோவன்!

"தற்போதைய தவெக அரசாங்கம் என்பது வெறும் பெயர் மாற்றத்திற்கான ஆட்சிதானே தவிர, சமூக மாற்றத்திற்கான ஆட்சி அல்ல என்று திமுக மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான டிகேஎஸ் இளங்கோவன் த.வெ.க அரசை மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார். ​சென்னையில் இன்று செய்தியாளர்களைச்...

நீடிக்கும் போர் பதற்றம் : அமெரிக்க தாக்குதலில் ஈரானில் 14 பேர் உயிரிழப்பு..

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானில் அமெரிக்கா நடத்தி வரும் தொடர் வான்வழித் தாக்குதல்களால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களாகத் தீவிரமடைந்துள்ள இந்தத் தாக்குதல்களில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு...

ஊரக வளர்ச்சித் துறை டெண்டரில் அப்பட்டமான ‘செட்டிங்’? – 4 லட்ச ரூபாய் டெண்டருக்கு 30 நிமிடம் மட்டுமே அவகாசம் கொடுத்த அதிர்ச்சி பின்னணி!

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் கோரப்பட்ட ஒரு டெண்டரை ஆன்லைனில் சமர்ப்பிக்க வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. தங்களுக்கு சாதகமான ஒரு குறிப்பிட்ட...

வேலூர் அருகே அதிரடி: மாந்தோப்பில் மறைத்து வைத்திருந்த 2 யானை தந்தங்கள் பறிமுதல் – இருவர் கைது!

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே சட்டவிரோதமாக யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற இருவரை வனத்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு யானை தந்தங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.​வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் மற்றும்...

“ரூ.2,000 நோட்டை தற்போதும் மாற்றிக் கொள்ளலாம்- ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..!!

கடந்த 2023ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளைப் பொதுமக்கள் தற்போதும் மாற்றிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நோட்டுகள் இன்னும் செல்லுபடியாகும் (Legal Tender) நிலையிலேயே நீடிப்பதாகவும் ஆர்பிஐ...

வளர்ச்சி என்ற பெயரில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடக் கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம்!

‘எல்லைகளை வரையறுத்து உடனடியாக அறிவிக்கை வெளியிட வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமனி அரசுக்கு வலியுறுத்தியுள்ளாா்.வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சூறையாடக் கூடிய கட்டுமான நிறுவனங்களின் கோரிக்கைக்குத் தமிழக அரசு எக்காரணம்...

திருச்செங்கோடு அருகே பரபரப்பு: ஏரி வண்டல் மண் திட்டத்தில் முறைகேடு – தியாகியின் பேரன், வழக்கறிஞர் செந்தில்குமார் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழக அரசு கொண்டு வந்த இலவச வண்டல் மண் திட்டத்தில் வருவாய்த்துறையினர் முறைகேடு செய்வதாகக் கூறி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தியாகியின் பேரனும், வழக்கறிஞருமான செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். ​இந்த அதிரடிப்...

“ஆளுநரின் விருப்பத்திற்கு வளையக் கூடாது!” – முதல்வர் ஜோசப் விஜய்க்கு திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் அவசரக் கடிதம்!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேடல் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தும் உயர்கல்வித்துறையின் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், திராவிட மாடல் ஆட்சியில் பெற்ற மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு திமுக...

மும்முனை மின்சாரத் தட்டுப்பாடு: கருகும் குறுவை பயிர்களைக் காக்க டிராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் அவலம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மும்முனை மின்சாரத் தட்டுப்பாட்டால் கருகும் நிலையில் உள்ள குறுவை நெற்பயிர்களைக் காப்பாற்ற, வேறு வழியின்றி டிராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் விரிவான விபரம் வருமாறு: ​தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள் ​அரியலூர்...

━ popular

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்...