செய்திகள்

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...

ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

189 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் – அர்ச்சனா பட்நாயக் தகவல்

தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 189 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளாா்.தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 189...

ஒரு குடும்பத்திடம் அடிமையாக உள்ளவர், வாரிசு அரசியல் குறித்துப் பேசக் கூடாது – தமிழிசை சவுந்தரராஜன்

நான் சாதாரண தொண்டராக இருந்து கட்சியில் படிப்படியாக உயர்ந்தவள்; ஆனால், திமுக அமைச்சர்கள் ஒரு குடும்பத்திடம் அடிமையாக உள்ளனர்" என அமைச்சர் சேகர்பாபுவின் விமர்சனத்திற்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்துள்ளாா்.சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில்...

தேர்தல் திருவிழா 2026: ஏப்ரல் 2-ல் திருவாரூரில் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரப் பயணத் திட்டத்தை அறிவித்துள்ளார்.மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தொகுதியும், சென்டிமென்ட் ரீதியாக முக்கியமான இடமுமான திருவாரூரில்...

எடப்பாடி பழனிசாமி டெபாசிட் தொகையைத் தக்கவைக்க முயற்சி செய்யட்டும்” – அமைச்சர் சேகர்பாபு காட்டம்!

தமிழகத்தில் ஏப்ரல் 23 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் அதன் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது.ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக இடையே நேரடி மோதல் வெடித்துள்ள சூழலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு,...

​”திமுக வெற்றிக்கு அதிமுக உதவுகிறது” – சீமான் அதிரடி குற்றச்சாட்டு!

​தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திராவிடக் கட்சிகளுக்கு இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக அவர் முன்வைத்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை...

கட்சிக்காக உழைத்த தொண்டர்களை நட்டாற்றில் விட்டவர் கமல்ஹாசன் – வானதி சீனிவாசன் விமர்சனம்

சுயநலத்திற்காக தனக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி பதவி கிடைத்தால் போதும் என்று, கட்சிக்காக உழைத்த தொண்டர்களை நட்டாற்றில் விட்டவர் கமல்ஹாசன்" என பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளாா்.சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக...

பாமகவும் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு..

அதிமுக கூட்டணியில் 18 சீட்டுக்களை பெற்றுள்ள பாமகவும் தாமரை சின்னத்தில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாசுக்கும் அவருடைய மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கட்சியின் தலைவர் மற்றும் மாம்பழம் சின்னம்...

சென்னை: பழைய கோவில்களில் ஜாக்கிகள் மூலம் நவீன தொழில்நுட்ப பணி ஆரம்பம்!!

சென்னையில் பழைய புரதான கோவில்கள் இடித்துவிட்டு புதியதாக கட்டுவதற்கு  பதில் ஜாக்கிகளை வைத்து கோவில்களை உயர்த்தும் நவீன தொழில்நுட்பத்தின் பணி அதிக அளவில் நடைபெறுகின்றன.திருவொற்றியூர் காலடிப்பேட்டையில்  பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்  சாலைகளின் உயரத்தால் கோவிலின் உயரம்...

தே.ஜ. கூட்டணியில் சலசலப்பு: எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ஏ.சி.சண்முகம் மற்றும் ஜான் பாண்டியன்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான இழுபறிகள் நீடித்து வருகின்றன. குறிப்பாக, புதிய நீதிக் கட்சிக்கு உரிய இடங்கள் ஒதுக்கப்படாததால் அக்கட்சியின் நிறுவனர் ஏ.சி. சண்முகம் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள்...

​இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம்: அமெரிக்காவிடம் இருந்து ‘எக்ஸ்காலிபர்’ பீரங்கி குண்டுகள் கொள்முதல்!

எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறனை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்காவிடம் இருந்து 216 அதிநவீன M982A1 Excalibur பீரங்கி குண்டுகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் 47.1...

━ popular

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவர் சரண்யா தனபாலன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மறைந்த ஜேப்பியார் கல்விக்...