செய்திகள்
”100% குதிரை பேரம்” – தவெக மீது அதிமுக எம்.பி.இன்பதுரை கடும் குற்றச்சாட்டு…
அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த 3 எம்.எல்.ஏ.க்கள், தமிழக வெற்றி கழகத்தில்...
வேலுமணி அணியில் இருந்து அடுத்தடுத்து விலகும் எம்.எல்.ஏக்கள்…எடப்பாடியின் கை மீண்டும் ஓங்குகிறது!
எஸ்.பி. வேலுமணி தரப்பிலிருந்து 5 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து...
NLC -க்கு எதிராக போர்கொடி தூக்கிய வேல்முருகன்
என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையான...
மேகதாது அனை விவகாரம் -சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் விஜய் அவரச ஆலோசனை
மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன்...
கேரளா மற்றும் தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் அதிரடி அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, இந்த...
77 ஆண்டுகால தி.மு.க வரலாற்றில் பல வெற்றி, தோல்விகளை கண்டுள்ளோம் – ஆர்.எஸ்.பாரதி
77 ஆண்டுகால தி.மு.க வரலாற்றில் பல வெற்றிகள் பல தோல்விகளை கண்டுள்ளோம். வெற்றியினால் வெறி கொண்டாடவும் இல்லை, தோல்வி கண்டு துவண்டு விடவும் இல்லை என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளாா்.தேர்தல் முடிவு வெளியான அன்றே, திமுக தலைவர் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படும்...
நீலகிரியில் சோகம்…காட்டு யானை தாக்கி இருளர் இணத்தை சேர்ந்தவர் பலி…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரி அருகேயுள்ள கொணவக்கரை தாளமொக்கை என்ற பழங்குடி குக்கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னானின் மகன் ரகு. இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், தனது...
தவெக எம்.எல்.ஏ தகுதி நீக்கமா? – புது அரசுக்கு வந்த சோதனை
தவெக சார்பில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ். லக்ஷ்மணனை, தகுதி நீக்கம் செய்ய கோரி ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் சேலம் மேற்கு தொகுதியில் தவெக சார்பில் எஸ்.லஷ்மணன் போட்டியிட்டு 1,20,407 வாக்குகள்...
நீட் தேர்வு ரத்து: 23 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி – நாடு தழுவிய அதிர்ச்சி!
மே 3, 2026 அன்று நடைபெற்ற இளநிலை நீட் (NEET-UG) தேர்வு, வினாத்தாள் கசிவு புகார்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 23 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியும், மாணவர்களின்...
சேலம்: ரயில்களில் தேவையில்லாமல் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த 42 பேர் மீது வழக்கு பதிவு
சேலம் ரயில்வே கோட்டத்தில் எவ்வித காரணமும் இல்லாமல் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்த 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.ரயில்களில் அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக அபாச சங்கிலி வசதி வழங்கப்பட்டுள்ளது. தேவையின்றி இந்த சங்கி்லியைப்...
அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
திருப்பரங்குன்றம் வழக்கில், அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்லத்தி மரத்தில் தர்கா தரப்பில் கட்டப்படிருந்த கொடியை அகற்றக்கோரி சிவலிங்கம் என்பவர் தலைமையில்...
“அவையில் ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்”– சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு வன்னி அரசு வாழ்த்து!
தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராகப் பொறுப்பேற்றுள்ள ஜே.சி.டி. பிரபாகருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் உறுப்பினர் வன்னி அரசு பேரவையில் உருக்கமான மற்றும் ஆக்கப்பூர்வமான வாழ்த்துரையை வழங்கினார்.புதிய சபாநாயகரை...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகை அஞ்சலி சாமி தரிசனம்!
பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை அஞ்சலி, இன்று அதிகாலை திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.கோயிலுக்கு வருகை தந்த அஞ்சலியை, கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் அலுவலர்கள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அவர்: “அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன்...
“எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பளித்தால் தான் ஆட்சி சிறப்பாக அமையும்”: சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், விவாதங்களின் போது எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய அவர், ஜனநாயகத்தின்...
━ popular
அரசியல்
”100% குதிரை பேரம்” – தவெக மீது அதிமுக எம்.பி.இன்பதுரை கடும் குற்றச்சாட்டு…
அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த 3 எம்.எல்.ஏ.க்கள், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருப்பது 100 சதவீதம் குதிரை பேரம் என்று அதிமுக எம்.பி. இன்பதுரை கடுமையாக விமர்சித்துள்ளாா்.அதிமுகவில் நீடித்து வரும் உள்கட்சி மோதல்...
