செய்திகள்

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...

ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

அப்பா மகன் சண்டை…மாம்பழ சின்னம் விவகாரம் – நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்….

பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.தேர்தல் நடைமுறை தொடங்கி அமலில் இருப்பதால் பாமகவின் மாம்பழ சின்னத்தை முடக்குவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை...

கோவா சொத்து விவகாரம் – மீண்டும் சிக்கலில் ரவி மோகன்

தமிழக திரையுலகில் பிரபலமான நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி), மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ரவி மோகன் என்ற டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அவர் கோவாவில் வாங்கியுள்ள...

ஆவடி: 18 தங்க நாணயங்கள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி

ஆவடியில்  காாில் கொண்டு செல்லப்பட்ட 18 தங்க நாணயங்களை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் பிரபு. இவா் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். விக்னேஷ் இன்று காலை இனோவா...

தாமரை சின்னம் விவகாரம் – வாசன் முடிவுக்கு எதிர்ப்பு…நிர்வாகிகள் ராஜினாமா…

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்மாநில காங்கிரஸ் தாமரை சின்னத்தில் போட்டியிடும் என்ற முடிவை எங்களால் ஏற்க முடியாது என கூறி அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் சிலர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.தமிழக சட்டமன்ற தேர்தல், தமிழ்மாநில காங்கிரஸ் தாமரை சின்னத்தில் போட்டியிடும்...

பணப்பட்டுவாடா தடுப்பு: தேர்தல் அதிகாரி ஜவகர் விரிவான பேட்டி

பணப்பட்டுவாடாவைத் தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள்  மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளன என தலைமைத் தேர்தல் அதிகாரி பி. ஜவகர் தெரிவித்துள்ளார்.24 மணி நேர தீவிர கண்காணிப்பு​தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு...

இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி: பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான ‘மெகா’ திட்டம்!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பிரம்மாண்டமான டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய அணி தயாராகி வருகிறது. கடந்த சில தொடர்களாகத் தனது சொந்த மண்ணிலேயே இந்திய அணியிடம் தொடரை இழந்த ஆஸ்திரேலியா, இம்முறை இந்திய மண்ணில் வெற்றிக்...

இலவசங்களுக்கான நிதி எங்கிருந்து வருகிறது? – சீமான் ஆவேசக் கேள்வி

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசத் திட்டங்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.மக்கள் பணமா? கட்சிப் பணமா?​பிரச்சாரத்தின் போது பேசிய அவர், "மக்களுக்கு இலவசங்களை...

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: அண்ணாமலை போட்டியிட வேண்டும் – வானதி சீனிவாசன் விருப்பம்

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை  சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.தமிழக பாஜகவை...

​”பெண்களுக்கு முழு பாதுகாப்பு தரும் மாநிலம் தமிழகம்” – அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய அமைச்சர், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டார்:"தமிழகத்தில்தான் இரவு 12...

புதிய திருநங்கைகள் சட்டத் திருத்த மசோதா: தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் அதிரடி பதவி விலகல்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத் திருத்த மசோதா 2026-க்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநர்களுக்கான தேசிய கவுன்சில் (NCTP) உறுப்பினர்கள் இருவர் தங்களது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர்.திருநங்கைகளின் சுய-அடையாள உரிமையைப் பறிக்கும் வகையிலும்,...

━ popular

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவர் சரண்யா தனபாலன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மறைந்த ஜேப்பியார் கல்விக்...