செய்திகள்

சங்கராபுரம் அருகே பரபரப்பு: சுடுகாட்டுப் பாதை இல்லாததால் கரும்புத் தோட்டம் வழியே கொண்டு செல்லப்பட்ட சடலம் – நில உரிமையாளர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சுடுகாட்டிற்குச் செல்ல முறையான பாதை வசதி...

உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மாறும் தாம்பரம்! பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. தெற்கு ரயில்வேயின் அதிரடி ஆக்சன்!

சென்னை மற்றும் தென் மாவட்டப் பயணிகளின் மிக முக்கிய நுழைவாயிலாகத் திகழும்...

விழுப்புரம் அருகே பரபரப்பு: அதிமுக மாவட்டச் செயலாளர் பசுபதி கார் மீது கல்வீச்சு!

விழுப்புரம் அருகே அதிமுக உள்நாட்டு அரசியல் பூசல் காரணமாக, அக்கட்சியின் மாவட்டச்...

வியட்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் பரிதாப பலி – உறவினர்கள் சோகம்!

வியட்நாம் நாட்டில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்,...

எழும்பூர் விவகாரம் – பெண் வழக்கறிஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை (TTE) தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பெண் வழக்கறிஞர் மோகனாவுக்குச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது.​கடந்த சில நாட்களுக்கு முன்பு எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணி...

இன்னும் ரூ.2,000 நோட்டு வைத்திருக்கிறீர்களா? மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!

உங்களிடம் இன்னும் 2,000 ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா? கவலைப்பட வேண்டாம், அவற்றை தற்போது மாற்றிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.கடந்த 2023ஆம் ஆண்டு முதல், புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரூ.2,000...

அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?

 அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர். அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும் கவலையின்றித் தன்னுடய நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டின் அசைக்க முடியாத ஆளுமையாக விளங்கிய புரட்சித்தலைவி அம்மா வளர்த்தெடுத்த இயக்கம் இன்று நாலாபுறமும் கரைந்து...

கங்கைகொண்டானில் ரூ.15,037 கோடியில் புதிய ஆலை: முதலமைச்சர் விஜய் முன்னிலையில் விக்ரம் சோலாருடன் ஒப்பந்தம்!

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில் ரூ.15,037 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலை அமைப்பதற்காக, முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.விக்ரம் சோலார் (Vikram Solar) நிறுவனத்தின் இந்த பிரம்மாண்ட முதலீட்டின் மூலம்...

கரூர் உயிரிழப்பு விவகாரம்: அரசு வேலை வழங்கும் முடிவை நிறுத்தி வைக்க பெ.சண்முகம் வலியுறுத்தல்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் முடிவை தவெக அரசு உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்...

“சினிமா பஞ்ச் பேசி மக்களை மயக்கிவிட்டார்கள்; த.வெ.க அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது!” – ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்

"வசீகரமான சினிமா வசனங்களையும் பஞ்ச் டயலாக்குகளையும் பேசி, மக்களிடையே ஒரு மயக்கத்தை ஏற்படுத்தி விஜய் ஆட்சிக்கு வந்துவிட்டார். அரியணையைப் பயன்படுத்தி அதிமுகவை அழித்துவிடலாம் என்ற த.வெ.க-வின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது; இந்த முரண்பாடான கூட்டணி அரசு 5 ஆண்டுகள்...

பொன்னேரி அருகே ஹார்டுவேர்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து! – பெயிண்ட் ரசாயனங்கள் கொழுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மணலி புதுநகர் பகுதியில் உள்ள தனியார் ஹார்டுவேர்ஸ் கடை ஒன்றில் இன்று பிற்பகல் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த பெயிண்ட் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய மூலப்பொருட்கள் ரசாயனங்களுடன் சேர்ந்து...

13 ஆண்டுகளுக்குப் பின் உயர்கிறதா ஆட்டோ மீட்டர் கட்டணம்? குறைந்தபட்ச கட்டணம் ₹70 ஆக உயர வாய்ப்பு!

தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக மாற்றமடையாமல் இருக்கும் ஆட்டோ ரிக்‌ஷா மீட்டர் கட்டணத்தை முறைப்படி உயர்த்துவது தொடர்பாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் இன்று முக்கியக் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில், ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம்...

பாம்பு பிடிக்க மறுத்த அதிகாரி – பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை!

​ "வீட்டில் புகுந்த பாம்பைப் பிடிப்பது எங்கள் வேலை இல்லை, வனத்துறையை அழையுங்கள்" என்று பொதுமக்களிடம் அலட்சியமாகப் பேசிய கடலூர் மாவட்டம் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலரின் ஓராண்டு ஊதிய உயர்வை (Increment) நிறுத்தி வைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்...

வறண்ட மேட்டூர், புதர் மண்டிய வாய்க்கால்கள்: சீர்காழியில் 1 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்கு ஆபத்து!

காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியான மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் கொள்ளிடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மேட்டூர் அணை திறக்கப்படாததாலும், பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததாலும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் சாகுபடி கேள்விக்குறியாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்...

━ popular

சங்கராபுரம் அருகே பரபரப்பு: சுடுகாட்டுப் பாதை இல்லாததால் கரும்புத் தோட்டம் வழியே கொண்டு செல்லப்பட்ட சடலம் – நில உரிமையாளர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சுடுகாட்டிற்குச் செல்ல முறையான பாதை வசதி இல்லாததால், சடலத்தை எடுத்துச் செல்வதில் இருதரப்புக்கு இடையே மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து, நில உரிமையாளரைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது...