செய்திகள்

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...

ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

நடிகர் விஜய் அவர்களே! ஆதாய‌ சூதாடி‌ நீங்களா? நானா? – விளாசிய பொன்ராஜ்

கலாமின் முன்னாள் உதவியாளரும் அரசியல் விமர்சகருமான பொன்ராஜ், சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியினராக தங்களை கூறிக் கொண்டவர்களின் கருத்துகள் குறித்து விமர்சனம் செய்தார்.இந்த விமர்சனம் கடுமையாக இருந்ததால், அதற்கு எதிர்வினையாக விஜய்...

அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையை பொறுத்தே எங்களது ஆதரவு இருக்கும் – விக்ரம ராஜா பேட்டி

கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்திற்கு தவெக கட்சி தான் பொறுப்பேற்க வேண்டும், வணிகர் சங்கம் வழங்கிய கோரிக்கைகள் எதுவும் அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றதாக தெரியவில்லை - அரசியல் கட்சிகள் வெளியிடும்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 1,07,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை நேற்று காலையில் பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, மாலையில் ரூ.2,560 குறைந்தது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து வந்தது.இந்த நிலையில் கடந்த 24ம்...

தேர்தல் விதிகளை பின்பற்றாக தவெக கூட்டம் ரத்து

அரசியல் கட்சிகள் 48 மணி நேரத்திற்கு முன்பு நிகழ்ச்சிக்கான அனுமதியை தேர்தல் அதிகாரியிடம் வாங்க வேண்டும் என்பது விதி, அதனை தவெக முறையாக பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைவர் விஜய்...

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரத்து – மத்திய அரசு அதிரடி

பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை முழுமையாகவும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.ஈரான்-இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டு படைகள் இடையே மோதல் தொடங்கி 27 நாட்களாகும் நிலையில் இந்தியா உட்பட உலகின்...

தவெக உடன் கூட்டணி இல்லை – 234 தொகுதிகளிலும் போட்டி – வேல்முருகன் ஆவேசம்

தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிலும் அதிமுக கூட்டணியிலும் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுடன் இயக்கங்களுடன் இணைந்து 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அதிரடியாக அறிவித்துள்ளார்.இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமை...

மின்சார அடுப்புகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் – மத்திய அரசு ஆலோசனை

PNG மற்றும் மின்சார அடுப்புகளை LPG-க்கு மாற்றாக மக்கள் பயன்படுத்துமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.மேற்காசியப் போர் காரணமாக இந்தியாவிற்கு வர வேண்டிய எல்.பி.ஜி சரக்கு கப்பல்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் எரிவாயு...

ஆவடி தொகுதி விவகாரம் – ஈபிஎஸ் இல்லத்தை முற்றுகையிட்ட அதிமுக நிர்வாகிகள்…

ஆவடி தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்றும், பாஜகவிற்கு கொடுத்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இபிஎஸ் இல்லத்தை அதிமுக நிர்வாகிகள் முற்றுகையிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2026 சட்டமன்ற தேர்தலில், ஆவடி தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்றும்,...

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு மத்தியில், மாநிலங்களின் தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நாளை (27-03-2026) அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி...

தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு – கலக்கத்தில் மதுபிரியர்கள்…

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் 4 நாட்கள் மதுபான கடைகள் மற்றும் பார்களை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மதுபிரியர்கள் இடையே பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு...

━ popular

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவர் சரண்யா தனபாலன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மறைந்த ஜேப்பியார் கல்விக்...