செய்திகள்

இனி ‘கண்ட்ரோல்’ இல்லாம படம் பார்க்க முடியாது! ஓடிடி தளங்களுக்கு புதிய கடிவாளம்.. காய்நகர்த்தும் ஒன்றிய அரசு!

"இந்தியாவில் இனி எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் ஓடிடி தளங்களில் திரைப்படங்களைப் பார்க்க...

“முதலில் மாநிலப் பாடல்.. பிறகுதான் தேதிய பாடல்! – மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்!

மத்திய, மாநில அரசு விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ பொது நிகழ்ச்சிகளில் மாநிலப்...

இயற்கை விவசாயமே நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழி: சென்னை ஐஐடி கருத்தரங்கில் ஆளுநர் அர்லேகர் உரை!

இயற்கை விவசாயம் மட்டுமே நாட்டுக்கு நிலையான மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சியை...

விவசாயிகளுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் – ஈ.ஆர். ஈஸ்வரன் கோரிக்கை!

​கட்டணமில்லா மின்சாரத்திற்கு அடித்தளமிட்ட 63 தியாகிகளின் குடும்பங்களை கனிவோடு பரிசீலிக்க வேண்டும்.....

கரூர் உயிரிழப்பு விவகாரம்: அரசு வேலை வழங்கும் முடிவை நிறுத்தி வைக்க பெ.சண்முகம் வலியுறுத்தல்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் முடிவை தவெக அரசு உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்...

“சினிமா பஞ்ச் பேசி மக்களை மயக்கிவிட்டார்கள்; த.வெ.க அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது!” – ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்

"வசீகரமான சினிமா வசனங்களையும் பஞ்ச் டயலாக்குகளையும் பேசி, மக்களிடையே ஒரு மயக்கத்தை ஏற்படுத்தி விஜய் ஆட்சிக்கு வந்துவிட்டார். அரியணையைப் பயன்படுத்தி அதிமுகவை அழித்துவிடலாம் என்ற த.வெ.க-வின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது; இந்த முரண்பாடான கூட்டணி அரசு 5 ஆண்டுகள்...

பொன்னேரி அருகே ஹார்டுவேர்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து! – பெயிண்ட் ரசாயனங்கள் கொழுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மணலி புதுநகர் பகுதியில் உள்ள தனியார் ஹார்டுவேர்ஸ் கடை ஒன்றில் இன்று பிற்பகல் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த பெயிண்ட் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய மூலப்பொருட்கள் ரசாயனங்களுடன் சேர்ந்து...

13 ஆண்டுகளுக்குப் பின் உயர்கிறதா ஆட்டோ மீட்டர் கட்டணம்? குறைந்தபட்ச கட்டணம் ₹70 ஆக உயர வாய்ப்பு!

தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக மாற்றமடையாமல் இருக்கும் ஆட்டோ ரிக்‌ஷா மீட்டர் கட்டணத்தை முறைப்படி உயர்த்துவது தொடர்பாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் இன்று முக்கியக் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில், ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம்...

பாம்பு பிடிக்க மறுத்த அதிகாரி – பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை!

​ "வீட்டில் புகுந்த பாம்பைப் பிடிப்பது எங்கள் வேலை இல்லை, வனத்துறையை அழையுங்கள்" என்று பொதுமக்களிடம் அலட்சியமாகப் பேசிய கடலூர் மாவட்டம் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலரின் ஓராண்டு ஊதிய உயர்வை (Increment) நிறுத்தி வைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்...

வறண்ட மேட்டூர், புதர் மண்டிய வாய்க்கால்கள்: சீர்காழியில் 1 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்கு ஆபத்து!

காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியான மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் கொள்ளிடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மேட்டூர் அணை திறக்கப்படாததாலும், பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததாலும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் சாகுபடி கேள்விக்குறியாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்...

’மகளிர் விடியல் பயணம்’ பெயர் மாற்றம்.. பெண்கள் இலவச பயணம் செய்யும் பேருந்துகளில் “விடியல்” நீக்கம்..!

தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட முக்கியத் திட்டங்களின் பெயர்களைத் தற்போதைய அரசு தொடர்ந்து மாற்றி வரும் நிலையில், அடுத்த அதிரடியாகப் பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டமான 'மகளிர் விடியல் பயணம்' திட்டத்தின் பெயர் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக...

அடக்கொடுமையே.. சொந்தக்காரன்னு நம்பி சோறு போட்டா இப்படியா? நெல்லை தொழிலதிபர் வீட்டை காலி செய்த பாசக்கார கைப்புள்ள!

நெல்லை பாளையங்கோட்டையில் தொழிலதிபர் வீட்டில் 66 பவுன் தங்க நகை மற்றும் வைர நகைகளைத் திருடிவிட்டு, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவரது நெருங்கிய உறவினரை 9 மாதங்களுக்குப் பிறகு காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வேலைக்கே செல்லாத நபர்...

திமுக, அதிமுக நிறுவனர்களின் வாரிசுகள் த.வெ.க-வில் ஐக்கியம்? கே.ஏ.கே. முகிளின் அதிரடி நகர்வு!

தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியப் பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவரும், அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. கிருஷ்ணசாமியின் மகன் கே.ஏ.கே. முகிள், தற்போதைய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் த.வெ.க-வில் இணைந்துள்ளார். தமிழகத்தின் இருபெரும் திராவிடக்...

“அதிகாரிகளின் அலட்சியமே காரணம்!” – மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் வீதியில் இறங்கிய பழங்குடியின மக்கள்!

குடிமனைப் பட்டா, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்கக் கோரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து தங்களது வரலாற்றுச் சிறப்புமிக்கக் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.​​திருவள்ளூர்...

━ popular

இனி ‘கண்ட்ரோல்’ இல்லாம படம் பார்க்க முடியாது! ஓடிடி தளங்களுக்கு புதிய கடிவாளம்.. காய்நகர்த்தும் ஒன்றிய அரசு!

"இந்தியாவில் இனி எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் ஓடிடி தளங்களில் திரைப்படங்களைப் பார்க்க முடியாதபடி, அவற்றுக்கு புதிய கடிவாளம் போடுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது."இந்தியாவில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம்,...