செய்திகள்

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...

ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

தவெகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கா?கிருஷ்ணசாமி சொன்ன “சஸ்பென்ஸ்” பதில்

தவெகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய சக்தி உருவாக வேண்டும் என்பதே தங்கள் இலக்கு என புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சூசமாக பதிலளித்துள்ளாா்.சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணசாமியிடம், "2026 தேர்தலில்...

போடிநாயக்கனூரில் அதிமுக சார்பில் வி.டி. நாராயணசாமி போட்டி – ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முக்கியத் தொகுதியான போடிநாயக்கனூரில் அதிமுக தனது வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நீண்டகாலமாகப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்தத் தொகுதியில், தற்போது அதிமுக சார்பில் வி.டி. நாராயணசாமி களம் இறக்கப்பட்டுள்ளார்.அதிமுகவில்...

சென்னை தொகுதிகள் எப்போது? ராயபுரம் தவிர பிற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாததால் அதிமுகவினர் காத்திருப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தலைநகர் சென்னையின் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிப்பு குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுக வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் ராயபுரம் தொகுதிக்கு மட்டுமே வேட்பாளர்...

‘தேங்க்யூ இந்தியா’: ஏவுகணைகளில் நன்றி தெரிவித்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இலக்குகளை நோக்கி ஈரான் இன்று தனது 83-வது கட்ட ஏவுகணைத் தாக்குதலை (Operation True Promise 4) நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஒரு நெகிழ்ச்சியான மற்றும்...

பெண்களை இழிவுப்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை வேண்டும் – பெ.சன்முகம் வலியுறுத்தல்!

பெண்கள் குறித்து கண்ணியமற்ற கருத்துக்களை வெளிப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஐ(எம்) மாநில தலைவர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”பெண்களுடைய கண்ணியத்துக்கு எதிராகவும், அவர்களை அவமதிக்கக் கூடிய விதத்திலும்  பிற்போக்கு...

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு – முழு விவரம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக (DMK) தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் (Congress) கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான...

மொபைல் ரீசார்ஜ்: 28 நாட்கள் காலாவதி முறைக்கு முற்றுப்புள்ளி? நாடாளுமன்றத்தில் ராகவ் சதா ஆவேசப் பேச்சு!

இந்தியாவில் ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் 28 நாட்கள் ரீசார்ஜ் காலாவதி முறையை ரத்து செய்து, முழுமையாக 30 நாட்கள் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.​ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் - இது பகல்...

தொகுதிப் பங்கீட்டால் NDA கூட்டணியில் வெடித்த மோதல்கள்: தமிழகம் முழுவதும் வலுக்கும் அதிருப்திப் போராட்டங்கள்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீட்டால் மோதல்கள் வெடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணியாக ”வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை விட்டுக்கொடுப்பது தங்களது எதிர்காலத்தைப் பாதிக்கும்” என உள்ளூர் நிர்வாகிகள் கருதுவதே இந்த மோதல்களுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்,...

127 தொகுதிகளுக்கான அதிமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

127 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளாா். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (மார்ச் 27, 2026) அக்கட்சியின் இரண்டாம் கட்ட...

“விஜய் புகைப்படத்தை வைத்தே ஆபாச மிரட்டல்..” – டிஜிபி அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் அதிரடி புகார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் நிர்வாகியும், தற்போது திமுகவில் இணைந்துள்ளவருமான நடிகை ரஞ்சனா நாச்சியார், தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது சமூக வலைத்தள விங் மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.சமீபத்தில் நடிகர்...

━ popular

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவர் சரண்யா தனபாலன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மறைந்த ஜேப்பியார் கல்விக்...