செய்திகள்

“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர்...

“பெண்களை கொச்சையாகப் பதிவிடும் தவெகவினர்!” – முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கோரிக்கை!

சமூக வலைதள அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கத் தேமுதிக...

‘நான் இறந்துவிடுவேன் என உணர்ந்தேன்’: புற்றுநோய் தருணம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா உருக்கம்!

1990-களில் இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா....

கரூர் கேங்கின் தலைவர் யார்? – அமலாக்கத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கேள்வி!

திமுக எப்போதும் எதையும் குடும்பமாகத்தான் செய்யும் போல – ஊழல் புகார்களைப்...

“டெண்டர் முறைகேடு தொடர்பாக சோதனை செய்ய வந்தார்கள்” – முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேட்டி

திருச்சி, சென்னையில் உள்ள என்னுடைய வீட்டிலும் என்னுடைய சகோதரர் வீட்டிலும் சோதனை செய்தார்கள் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. வழக்கமாக பயன்படுத்தும் ஒரு கோப்பையும் என்னுடைய சகோதரரின் வரவு செலவு கணக்கு தொடர்பான விவரங்களையும் எடுத்துக் கொண்டார்கள்..8 மணி முதல் 3...

“ஈரானின் ரகசிய அணுசக்தி மையம் மீது விரைவில் தாக்குதல்!” – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை!

ஈரானின் ரகசிய அணுசக்தி மையத்தைக் இலக்கு வைத்து அமெரிக்கா மிக விரைவில் கடுமையான தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கை அமெரிக்காவைப் பொறுத்தவரை மிகவும் ஒரு சிறிய விஷயம் என்றும்...

இசக்கியம்மாள் வழக்கு: “விசாரணையே நடத்தாமல் சட்டமன்ற உறுப்பினர் நிரபராதி என அறிவிப்பதா?” — தவெக பெண் நிர்வாகி கொந்தளிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் இசக்கியம்மாள், தன் மீது நடந்த கூட்டுப் பாலியல் அநீதி தொடர்பாகத் தன்னிடம் எவ்வித புலன் விசாரணையும் நடத்தாமல், சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.சரவணன்...

டீ தூளில் கால்நடை வரட்டி கலப்படமா? இந்திய தேயிலை வாரியம் வெளியிட்ட அதிர்ச்சி எச்சரிக்கை!

டீ தூளில் கால்நடைகளின் வரட்டி கலப்படம் செய்யப்படுவதாக இந்திய தேயிலை வாரியம் எச்சரிக்கை. கலப்படம் இல்லாத தேயிலையை எப்படி கண்டறிவது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.மனிதர்கள் தண்ணீருக்கு அடுத்தப்படியாக அதிகம் குடிக்கும் பொருளாக டீ உள்ளது.டீ தூளின் பயன்பாடு ,விற்பனையால் இதில்...

2029 பிரதமர் வேட்பாளர் யார்? ராகுல் காந்தியா, முதல்வர் விஜய்யா? – தமிழக அரசியலில் வெடித்த அனல் பறக்கும் விவாதம்!

2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், தேசிய அளவிலான எதிர்க்கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி இப்போதே மாநில மற்றும் தேசிய அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் மூத்த...

தந்தையால் நேர்ந்த சோகம்: சட்டவிரோத வெடிபொருள் வெடித்து சிறுமி பரிதாப பலி — தந்தை கைது!

வீட்டில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் திடீரென வெடித்துச் சிதறியதில், சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பாகச் சிறுமியின் தந்தையைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அடர்ந்த சத்தத்துடன் வெடித்த...

விஜய்யின் ‘PM’ திட்டத்தால் கூட்டணியில் விரிசலா? செப்.9-ல் TVK முக்கிய ஆலோசனை – பரபரக்கும் தமிழக அரசியல்

தமிழக அரசியலில் அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் செப்டம்பர் 9-ம் தேதி கூட்டணி கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் கருத்துகள்...

வரலாற்றில் முதல்முறை: குழந்தைகளை முந்தியது முதியோர் மக்கள் தொகை! உலகளவில் அரங்கேறும் மக்கள்தொகை மாற்றம்!

மனித வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவாக, உலகளவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக அமெரிக்கச் மக்கள்தொகை கணக்கெடுப்பு வாரியம் (US Census Bureau) வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் அதிர்ச்சித்...

கங்கை ஆற்றில் ஆபத்து! பாட்னாவில் Highest Flood Mark-ஐ தாண்டிய நீர்மட்டம் – பல பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

பீகாரில் கனமழை மற்றும் அண்டை பகுதிகளில் இருந்து வரும் நீர்வரத்து காரணமாக கங்கை உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ள அபாயம் தீவிரமடைந்துள்ளது.Highest Flood Mark-ஐ கடந்த கங்கைபாட்னாவின் காந்தி...

RBI-யின் ₹7 லட்சம் கோடி திட்டம்! வங்கிகளில் குவிந்திருக்கும் பணத்தை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

இந்திய வங்கி அமைப்பில் உபரி பணப்புழக்கம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி புதிய அதிரடி நடவடிக்கையை அறிவித்துள்ளது.₹7 லட்சம் கோடி VRRR ஏலம்வரும் செப்டம்பர் 7-ம் தேதி, ரிசர்வ் வங்கி 30 நாட்களுக்கான...

━ popular

“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துக் காரசாரமான...