உச்ச கட்டத்திற்கு வந்த திமுக – காங்., கூட்டணி விவகாரம்! வேறு திசையில் பயணிக்கிறார்கள்… காரணம் யார் தெரியுமா? ஜென்ராம் நேர்காணல்!
திமுகவுக்கு மாற்றாக மூன்று அணிகளில் யாரை தேர்வு செய்தாலும், மறைமுகமாக பாஜகவின்...
கேரளாவை உலுக்கிய தற்கொலை: யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்!!
News365 -
பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால்...
பாரத் பந்த் எதிரொலி: தமிழகத்தில் தீவிரமான ரயில் மறியல் – நூற்றுக்கணக்கானோர் கைது
பாரத் பந்த் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன்,...
பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!! கணவன் கைது!!
News365 -
மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.சென்னை...
“பேரறிஞர் அண்ணா : மொழி, நிலம், அடையாளத்தின் அரசியல் “
”ஒரு மொழியின் நிலத்தை இன்னொரு மொழி அபகரிக்கக் கூடாது” என்ற அவரது ஒரே வரி, அண்ணாவின் அரசியல் அறத்தையும் தொலைநோக்கையும் வெளிப்படுத்துகிறது.பேரறிஞர் அண்ணாவின் 57-வது ஆண்டு நினைவஞ்சலி, ஒரு தலைவரின் மறைவை மட்டும் நினைவுகூரும் நாளாக அல்ல; தமிழ்நாடு இன்று...
அள்ளிவிட்ட மோடி! அல்வா கொடுத்த நிர்மலா! பிரித்து மேய்ந்த பொன்ராஜ்!
மத்திய அரசின் பட்ஜெட்டில் குஜராத் மாநிலத்திற்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.2026 - 2027ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- நிதியமைச்சர்...
இந்திய அரசாங்கம் நமது இறையாண்மையையே சமரசம் செய்துகொண்டுவிட்டது – தொல்.திருமாவளவன்
ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் கூறியது உண்மையாக இருந்தால், இந்திய அரசாங்கம் நமது இறையாண்மையையே சமரசம் செய்துகொண்டுவிட்டது என்று அர்த்தம் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.இது குறித்து விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்கா விதித்த நிபந்தனைகளுக்கு...
”தமிழர்களின் மனசாட்சி” பேரறிஞர் அண்ணா – முதல்வர் ஸ்டாலின்
அண்ணாவை “தமிழர்களின் மனசாட்சி” என புகழ்ந்த முதல்வர், அண்ணாவின் கொள்கைகளே இன்றும் தமிழக அரசியலை வழிநடத்தி வருவதாக தெரிவித்துள்ளாா்.தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 57வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக...
உலகை உலுக்கிய எப்ஸ்டின் ஃபைல்ஸ்! சிக்கியது டிரம்பின் கெஸ்ட் ஹவுஸ்! இந்தியாவில் உருளும் பெரிய தலை! சத்யராஜ் நேர்காணல்!
எப்ஸ்டின் ஃபைல்ஸ் வெளியாகி உள்ள நிலையில், இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் பாஜக அமைச்சருக்கும் தொடர்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகவியலாளர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் எப்ஸ்டின் பைல்ஸ் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து ஊடகவியலாளர் சத்தியராஜ்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – குன்றின் மேலிட்ட விளக்கும் மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையும்!
கல்யாணராமன்
தமிழில் கடித இலக்கியம் அதன் உச்சநிலைக்குச் சென்றது, பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் கடிதங்களால்தான் என்று அழுத்திச் சொல்ல முடியும். தந்தை பெரியார், அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர், சம்பத், கண்ணதாசன் போன்றோரின் மேடைகளை மாலை நேர வகுப்பறைகள் என்ற...
தேமுதிகவுக்கு 8+1! விஜய் – ராமதாஸ் கணக்கு! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!
திமுக கூட்டணியில் தேமுதிக இணைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், அந்த கூட்டணியில் இணைவது தான் 2029 அரசியலுக்கு அவர்களுக்கு நல்லது என்றும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.திமுக, அதிமுகவில் நடைபெற்று வரும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நிலவரம் குறித்து அரசியல்...
விஜய்க்கு கொம்பா? வெளியே வர மாட்டாரா? என்டிடிவிக்கு அவமானம்! ஷாநவாஸ் நேர்காணல்!
விஜய் மீது உண்மையான அக்கறை இருந்தால், அவர் அரசியலில் வளர வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர் செய்கிற தவறுகளை ஊடகங்கள் சுட்டிக்காட்ட வேண்டும் என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.என்டிடிவிக்கு விஜய் பேட்டி அளித்துள்ளது குறித்து விசிக...
விஜய் சொதப்பல்கள் DECODED! 15 நிமிட பேச்சு! VIBE பத்தல ப்ரோ! தராசு ஷ்யாம் நேர்காணல்!
தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் நடிகர் விஜய், கட்சியின் மூன்றாம் ஆண்டு விழாவை பெரிய அளவில் கூட்டத்தை கூட்டி பிரம்மாண்டமான முறையில் நடத்தி இருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தவெக மூன்றாம் ஆண்டு...
தேசப் பாதுகாப்பு குறித்து பேச பிரதமருக்கு சங்கடம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தேசப் பாதுகாப்பு குறித்து பேச பிரதமருக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் சங்கடம் ஏற்படுத்துவதாலேயே தன்னை பேச அனுமதிக்க மறுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளாா்.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்காக மக்களவை கூடிய நிலையில், ஆளும் கட்சி உறுப்பினர்களின்...
━ popular
கட்டுரை
உச்ச கட்டத்திற்கு வந்த திமுக – காங்., கூட்டணி விவகாரம்! வேறு திசையில் பயணிக்கிறார்கள்… காரணம் யார் தெரியுமா? ஜென்ராம் நேர்காணல்!
saminathan - 0
திமுகவுக்கு மாற்றாக மூன்று அணிகளில் யாரை தேர்வு செய்தாலும், மறைமுகமாக பாஜகவின் ஆட்சி நடைபெறுவதாக தான் அர்த்தம். எனவே திமுக கூட்டணியில் இருந்தால் மட்டும் தான் காங்கிரசுக்கு மரியாதை என்று மூத்த பத்திரிகையாளர்...


