செய்திகள்

”100% குதிரை பேரம்” – தவெக மீது அதிமுக எம்.பி.இன்பதுரை கடும் குற்றச்சாட்டு…

அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த 3 எம்.எல்.ஏ.க்கள், தமிழக வெற்றி கழகத்தில்...

வேலுமணி அணியில் இருந்து அடுத்தடுத்து விலகும் எம்.எல்.ஏக்கள்…எடப்பாடியின் கை மீண்டும் ஓங்குகிறது!

எஸ்.பி. வேலுமணி தரப்பிலிருந்து 5 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து...

NLC -க்கு எதிராக போர்கொடி தூக்கிய வேல்முருகன்

என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையான...

மேகதாது அனை விவகாரம் -சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் விஜய் அவரச ஆலோசனை

மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன்...

அனைத்து வகையான பொறுப்புகளையும் ராஜினாமா செய்தார் காங்கிரஸ் நிர்வாகி அலிம் அல்புஹாரி!

தவெகவுடனான புதிய அரசியல் முடிவு கொள்கை அடிப்படையில் எடுக்கப்படாமல், அரசியல் முடிவு கொள்கை அடிப்படையில் கொண்டதாக தோன்றுவதாக கூறி காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து வகையான பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அலிம் அல்புஹாரி அறிவித்துள்ளாா்.சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக...

”சூரியன் ஒருபோதும் மறையாது; மீண்டும் உதித்தே தீரும்” – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அன்று நடைபெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், "என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும்" என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, திமுக...

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் நியமனம்!

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்துக்கான தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முந்தைய தலைமை வழக்கறிஞராக இருந்த...

”பறவைகளின் சொர்க்கம்” ஊட்டி ரோஜா பூங்காவில் கண்கவர் அலங்காரம்…

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்று வரும் கோடை விழாவின் ஒரு பகுதியாக 'பறவைகளின் சொர்க்கம்' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அரசு ரோஜா பூங்காவில் ரோஜா மலர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள பறவைகளின் கண்காட்சி நடைபெறுகிறது.நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்று வரும்...

உள்நாட்டு விலையை கட்டுப்படுத்த சக்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்தவும், போதுமான இருப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு அதிரடியாக சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.உள்நாட்டில் சர்க்கரை விலையை கட்டுக்குள் வைத்திருக்க ஒன்றிய அரசு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சர்க்கரை ஏற்றுமதிக்கு வரும்...

தங்கம் மீதான வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – காங்கிரஸ் கண்டனம்

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்திய மத்திய அரசின் முடிவுக்கு, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வரி உயர்வு சாதாரண மக்களின் சேமிப்பை சுரண்டும் செயல் என்றும், இதை உடனே திரும்பப்...

தலைகீழாக நின்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம்: 8 வயது சிறுவன் உலக சாதனை!

தலைகீழாக நின்றபடி 3 நிமிடங்களில் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை பாடி 8 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளான். இந்த அரிய யோகா சாதனையை அங்கீகரித்துள்ளது.வெறும் 8 வயதே ஆன ஓம் என்ற சிறுவன், தனது அபாரமான திறமையால் உலகையே வியப்பில்...

மகிஷாசுரமர்த்தினியாக மாறிய பாடகி! பாலியல் அத்துமீறலுக்கு எதிராக போர்க்கொடி

சென்னையைச் சேர்ந்த பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான கொடுமைகள் மற்றும் அத்துமீறல்களுக்கு எதிராகப் பகிரங்கமாகப் போர்க்கொடி தூக்கியுள்ளார்.பிரபல பின்னணிப் பாடகி ஸ்வாகதா, தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது....

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைத் தவிர்க்க முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும்...

முதல்வர் விஜய் தலைமையிலான அரசவையில் ஒரு இஸ்லாமியா் கூட இல்லாதது ஏமாற்றமே – ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் பாசிசத்துக் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனா் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.இது குறித்து மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, “மனிதநேயத்தை காக்கும் வகையில் புதிய அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள்...

━ popular

”100% குதிரை பேரம்” – தவெக மீது அதிமுக எம்.பி.இன்பதுரை கடும் குற்றச்சாட்டு…

அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த 3 எம்.எல்.ஏ.க்கள், தமிழக வெற்றி கழகத்தில்  இணைந்திருப்பது 100 சதவீதம் குதிரை பேரம் என்று அதிமுக எம்.பி. இன்பதுரை கடுமையாக  விமர்சித்துள்ளாா்.அதிமுகவில் நீடித்து வரும் உள்கட்சி மோதல்...