கேரளாவை உலுக்கிய தற்கொலை: யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்!!
News365 -
பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால்...
பாரத் பந்த் எதிரொலி: தமிழகத்தில் தீவிரமான ரயில் மறியல் – நூற்றுக்கணக்கானோர் கைது
பாரத் பந்த் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன்,...
பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!! கணவன் கைது!!
News365 -
மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.சென்னை...
”டெல்லி ஆட்சியாக இருந்துட்டு போகட்டும்” – திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு…
டெல்லி ஆட்சியாக இருந்து விட்டு போகட்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர்...
கருத்து வேறுபாடு துரோகம் அல்ல…ஜனநாயகத்தின் வலிமை – ராகுல் காந்தி பேச்சு தடைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
தலைவர் ராகுல் காந்தியின் பேச்சை நாடாளுமன்றத்தில் தடை செய்ததற்கு கடும் கண்டனம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சைத் தடை...
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விவகாரம் – மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வெளிநடப்பு!!
இந்தியா – அமெரிக்க வர்த்தக விவகாரம் குறித்து பேச வேண்டும் என வலியுறுத்தில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது.நாடாளுமன்றம் இன்று துவங்கிய நேரத்தில் இருந்தே இரு அவைகளிலும் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள்...
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய்… மத்திய அரசு ஒப்புதல்…
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரம் கோடி வழங்கியுள்ளதாகவும், மொத்தம் திட்டத்திற்கான 63,246 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க எம்.பிக்கள் கிரிராஜன் மற்றும் கனிமொழி...
விஜயை விரட்டிய காங்கிரஸ்! கூட்டணிக்கு யாரும் வரல! தவெகவுக்கு சம்பவம் இருக்கு! தராசு ஷ்யாம் நேர்காணல்!
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு பிறகு நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் மதர் ஆப் ஆல் எலக்சன்ஸ் என்றும், தேர்தலின் தீவிரத்தை உணர்ந்து அதற்கு விஜய் கட்சியினரை தயார் படுத்த வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர்...
சபரிமலை தங்க மோசடி…கேரள சட்டமன்றத்தில் கடும் அமளி…
சபரிமலை தங்கத் திருட்டு விவகாரத்தை முன்வைத்து கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் தீவிர அமளியில் ஈடுபட்டதால், அவை முழுவதும் பரபரப்பாக மாறியது.சபரிமலை தங்கம் திருட்டு சம்பவம் தொடர்பான விசாரணை முன்னேற்றம் குறித்து அரசு தெளிவான பதில் அளிக்கவில்லை எனக் குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி...
அண்ணாவின் கதை
இரா.கண்ணன்
ஐக்கிய நாடுகள் சோமாலியா ஹிர்ஷ பெல்லே மாநில அலுவலக துணைத்தலைவர்
எழுத்தாலும் பேச்சாலும் பாசத்தாலும் தமிழர்களின் இதயத்தில் நிரந்தரமாய் இடம்பிடித்த ஒரு சாமானியனின் சரித்திரமே அண்ணாவின் கதை. அந்தச் சரித்திரம் தமிழர்களின் எழுச்சிச் சரித்திரம். ஒன்றுபட்ட இந்தியாவில் தமிழர்களின் அடையாளம்...
இதுல எதாவது லாஜிக் இருக்கா? விஜய்க்கு நடுநிலை வாக்காளர்களை ஈர்க்கும் எண்ணம் இல்லையா? சிவப்பிரியன் கேள்வி!
விஜய் தன்னுடைய பேச்சில் திமுக எதிர்ப்பு, அதிமுக எதிர்ப்பு, போகிற போக்கில் பாஜகவை தொட்டுச்செல்வது என்று ஒரே டெம்ப்லேட்டில் பேசி வருவதாக மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன் தெரிவித்துள்ளார். தவெகவின் 3ஆம் ஆண்டு விழாவில் விஜயின் பேச்சு குறித்து மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன்...
”ஒன்றிய பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம் மட்டும்தான்” – முதல்வர் ஸ்டாலின்
ஒன்றிய பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம் மட்டும்தான் இருக்கிறது, வேறு எந்த மாற்றமும் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.சென்னை கொளத்தூரில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,...
அடித்தட்டுக் கடைமனிதன் அதிகாரம் பெறும்வரை உன் உயிர் உலாவிக்கொண்டிருக்கும் அண்ணா! – கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 57-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அண்ணாவின் சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில், அண்ணா நினைவு தினத்தையொட்டி...
“பேரறிஞர் அண்ணா : மொழி, நிலம், அடையாளத்தின் அரசியல் “
”ஒரு மொழியின் நிலத்தை இன்னொரு மொழி அபகரிக்கக் கூடாது” என்ற அவரது ஒரே வரி, அண்ணாவின் அரசியல் அறத்தையும் தொலைநோக்கையும் வெளிப்படுத்துகிறது.பேரறிஞர் அண்ணாவின் 57-வது ஆண்டு நினைவஞ்சலி, ஒரு தலைவரின் மறைவை மட்டும் நினைவுகூரும் நாளாக அல்ல; தமிழ்நாடு இன்று...
━ popular
இந்தியா
கேரளாவை உலுக்கிய தற்கொலை: யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்!!
பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.கடந்த 16ம் தேதி அன்று, ஷிம்ஜிதா என்ற பெண்...


