செய்திகள்
ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்
News365 -
சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...
ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!
News365 -
தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...
சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி
News365 -
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...
காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!
News365 -
கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...
பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி குறைப்பு வரவேற்கத்தக்கது – டி.டி.வி.தினகரன்
இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி லிட்டருக்கு 10 ரூபாய் குறைப்பு, பொருளாதாரத்தையும், பொதுமக்களையும் பாதுகாக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திடமான முடிவு வரவேற்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இதுகுறித்து அ.ம.மு.க பொதுச்...
எங்கே இருந்தீர்கள்?” – தவெக தலைவர் விஜய்க்கு சீமான் கடும் கண்டனம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் டிஜிபி அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவரை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை சீமான் எழுப்பியுள்ளார்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தாா். அப்போது பேசிய அவர்,...
“அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு அனுமதி கொடுப்பது தேர்தல் ஆணையமே – மா.சுப்பிரமணியன் ….”
அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு அனுமதி கொடுப்பது தேர்தல் ஆணையம் மட்டுமே, இதற்கும் அரசுக்கும் எந்த சம்மந்மும் இல்லை என சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள சென்னை தெற்கு மாவட்ட கழக...
கிராமத்தின் பெயரை வருவாய் கணக்கில் சேர்க்க 30 ஆண்டுகளாக போராடும் மக்கள்!!
30 ஆண்டுகளாக கிராமத்தின் பெயரை வருவாய் கணக்கில் சேர்க்க பழஞ்சூர் பாப்பான்சத்திரம் மக்கள் போராடி வருகின்றனா். வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அப்பகுதி கூறியுள்ளனா்.திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பழஞ்சூர் பாப்பான்சத்திரம் ஆகிய கிராமங்கள் வருவாய் கணக்கில்...
தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு!
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளதை முன்னிட்டு, அன்றைய தினம் மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் வெளியிட்டுள்ள இந்த...
மதுரை எய்ம்ஸ் பணியாளர் நியமனத்தில் இடஒதுக்கீடு புறக்கணிப்பு: மக்களவையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் குற்றச்சாட்டு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியாளர் நியமனத்தில் மத்திய அரசு இடஒதுக்கீடு கொள்கைகளை முறையாகப் பின்பற்றாமல் புறக்கணிப்பதாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மக்களவையில் குற்றம் சாட்டியுள்ளார்.இன்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது இந்தப் பிரச்சனையை எழுப்பிய அவர்,...
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026: விசிக வேட்பாளர்களுக்கு ‘வாளி’ சின்னம் ஒதுக்கீடு!
வருகின்ற 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) வேட்பாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் 'வாளி' (Bucket) சின்னத்தை ஒதுக்கியுள்ளது.இந்தத் தேர்தலில் விசிக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், புதுச்சேரியின் முக்கியமான 3 தொகுதிகளில் தனது...
மீண்டும் மாஸ்க்கா? ‘சிக்காடா’ – உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய COVID உருமாற்றம்!
கடந்த சில ஆண்டுகளாகவே உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், தற்போது 'BA.3.2' என்ற புதிய வடிவில் உருவெடுத்துள்ளது. இதற்கு ‘சிக்காடா’ (Cicada) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மின்னல்...
பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு – தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளை (மார்ச் 28) சென்னை பெரம்பூர் தொகுதியில் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரத்திற்குத் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.பெரம்பூரில் பிரச்சாரம் திட்டமிடப்பட்டிருந்த பகுதியில் சுமார் 300 பேர்...
கடத்தில் வழக்கில் திடீர் திருப்பம்…காவல்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்
புரட்சி பாரதம் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோர் மீதான கடத்தல் வழக்கை ரத்து செய்ய காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் மனுதாரா் வழக்கை திரும்ப பெற முன்வந்ததை தொடர்ந்து நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி...
━ popular
சென்னை
ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்
சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவர் சரண்யா தனபாலன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மறைந்த ஜேப்பியார் கல்விக்...
