செய்திகள்
மயிலம் முருகன் கோவிலில் ஆனி மாத கிருத்திகை விழா: ஊஞ்சல் அலங்காரத்தில் சுவாமி தரிசனம்!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புகழ்பெற்ற மயிலம் மலைமேல் அமைந்துள்ள வள்ளி...
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...
3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்
தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...
70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.
பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...
வறண்ட மேட்டூர், புதர் மண்டிய வாய்க்கால்கள்: சீர்காழியில் 1 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்கு ஆபத்து!
காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியான மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் கொள்ளிடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மேட்டூர் அணை திறக்கப்படாததாலும், பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததாலும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் சாகுபடி கேள்விக்குறியாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்...
’மகளிர் விடியல் பயணம்’ பெயர் மாற்றம்.. பெண்கள் இலவச பயணம் செய்யும் பேருந்துகளில் “விடியல்” நீக்கம்..!
தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட முக்கியத் திட்டங்களின் பெயர்களைத் தற்போதைய அரசு தொடர்ந்து மாற்றி வரும் நிலையில், அடுத்த அதிரடியாகப் பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டமான 'மகளிர் விடியல் பயணம்' திட்டத்தின் பெயர் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக...
அடக்கொடுமையே.. சொந்தக்காரன்னு நம்பி சோறு போட்டா இப்படியா? நெல்லை தொழிலதிபர் வீட்டை காலி செய்த பாசக்கார கைப்புள்ள!
நெல்லை பாளையங்கோட்டையில் தொழிலதிபர் வீட்டில் 66 பவுன் தங்க நகை மற்றும் வைர நகைகளைத் திருடிவிட்டு, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவரது நெருங்கிய உறவினரை 9 மாதங்களுக்குப் பிறகு காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வேலைக்கே செல்லாத நபர்...
திமுக, அதிமுக நிறுவனர்களின் வாரிசுகள் த.வெ.க-வில் ஐக்கியம்? கே.ஏ.கே. முகிளின் அதிரடி நகர்வு!
தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியப் பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவரும், அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. கிருஷ்ணசாமியின் மகன் கே.ஏ.கே. முகிள், தற்போதைய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் த.வெ.க-வில் இணைந்துள்ளார். தமிழகத்தின் இருபெரும் திராவிடக்...
“அதிகாரிகளின் அலட்சியமே காரணம்!” – மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் வீதியில் இறங்கிய பழங்குடியின மக்கள்!
குடிமனைப் பட்டா, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்கக் கோரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து தங்களது வரலாற்றுச் சிறப்புமிக்கக் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.திருவள்ளூர்...
தேசிய சராசரியை முறியடித்த ‘தமிழ்நாடு கல்வி மாடல்’: UDISE+ அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு பாராட்டு
ஒன்றிய அரசின் கல்விக்கான 'ஒருண்ங்கிணந்த மாவட்ட தகவல் முறைமை' (UDISE+ 2025-26) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவர அறிக்கையில், தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் தேசிய சராசரியை விடப் பல மடங்கு சிறந்து விளங்குவது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது. ஆசிரியர் தேவை,...
த.வெ.க-வின் தவறுக்கு பொதுமக்களின் வரிப்பணமா? அரசு வேலை அறிவிப்பை எதிர்க்கும் சிபிஎம்!
கரூரில் த.வெ.க தலைவர் ஜோசப் விஜய்யின் வருகையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற த.வெ.க அரசின் அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) கடும்...
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்குத் தண்ணீர் திறப்பு: சென்னை மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு!
சென்னை மாநகர மக்களின் முதன்மை குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான வீராணம் ஏரிக்கு, காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கீழணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னைக்கு தங்குதடையின்றி குடிநீர் அனுப்பப்படும் என்பதால் சென்னை பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....
சிறைவாசிகள் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடன்? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி நோட்டீஸ்!
குற்றம் செய்து சிறையில் இருக்கும் கைதிகளின் குடும்பங்களுக்குத் தெலங்கானா மாநிலத்தைப் போல 'வட்டியில்லா நிதியுதவி மற்றும் சுழற்சி நிதித் திட்டம்' வழங்குவது குறித்து, தமிழக அரசின் உள்துறை மற்றும் சிறைத்துறைத் தலைமை இயக்குநர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்ற...
த.வெ.க-வுக்கு ஆதரவு,எதிர்ப்பு என இரண்டாகப் பிரியும் விசிக? திருமாவளவனுக்கு புதிய சவால்!
தமிழக அரசியலில் தற்போதைய த.வெ.க அரசாங்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) அங்கம் வகித்து வரும் சூழலில், கட்சிக்குள் 'த.வெ.க ஆதரவு அணி', 'த.வெ.க எதிர்ப்பு அணி' என இருவேறு துருவங்களாகத் தலைவர்கள் பிரியத் தொடங்கியிருப்பது அக்கட்சியைப் பெரும் பிளவை...
━ popular
Breaking News
மயிலம் முருகன் கோவிலில் ஆனி மாத கிருத்திகை விழா: ஊஞ்சல் அலங்காரத்தில் சுவாமி தரிசனம்!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புகழ்பெற்ற மயிலம் மலைமேல் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆனி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், ஊஞ்சல் உற்சவமும் கோலாகலமாக...
