செய்திகள்

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...

ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

திமுக கூட்டணி: தொகுதிப் பங்கீடு நிறைவு – இன்று மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் அடுத்தக்கட்ட நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றன. ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டினை நிறைவுசெய்துள்ளது. இதன் தொடரச்சியாக இன்று மாலை யார் யாருக்கு எந்த...

திமுக கூட்டணியில் தேமுதிக: தொகுதிகளை இறுதி செய்வதில் நீடிக்கும் இழுபறி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை இன்றும் தொடர்ந்தது. ஏற்கனவே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை இறுதி செய்வதில் இரு கட்சிகளுக்கும்...

அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு – 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் டிடிவி தினகரன்!

அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளரகளின் பட்டிலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளாா்.தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK)...

நேபாளத்தில் அதிரடி: முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் கைது!

நேபாள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி (K.P. Sharma Oli) மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் (Ramesh Lekhak) ஆகியோரை காவல்துறையினர் இன்று காலை அதிரடியாகக் கைது...

​மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கும் சுந்தர்.சி: அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி அதிரடி!

அதிமுக கூட்டணியல் புதிய நீதி கட்சியின் சார்பிபல் மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளாா்.தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை மத்திய தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஒரு...

2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் சிபிஎம் போட்டி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPI-M) 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நீண்ட இழுபறிக்குப் பிறகு, கடந்த திங்கட்கிழமை இரவு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் சிபிஎம்...

மீண்டும் இந்தியாவில் ஊரடங்கா? பீதியை கிளப்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் "இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது" என்ற செய்தி காட்டுத்தீயாக பரவி வருகிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர...

மீண்டும் எகிறியது தங்கம் விலை: சவரன் ரூ.1.09 லட்சத்தை தாண்டியது!

சென்னை: உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, தமிழகத்தில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.தங்கம் விலை நிலவரம் (22 கேரட்):​சென்னையில் ஆபரணத் தங்கத்தின்...

புகார் கொடுத்து சிக்கிக் கொண்ட விஜய்…

தவெகவில் உள்ள பெண்களை விலை மாதர் என்ற பொருள் படும்படி ஆபாசமாக பேசிய அறிவியல் சிந்தனையாளர் பொன்ராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகரும் தவெக கட்சியின் தலைவருமாகிய விஜய் டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார்.தமிழ்நாடு பகுத்தறிவு மிக்க...

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி ரொக்கப் பணத்தை காவல்துறையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.மதுரவாயல் அருகே உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காவல்துறையினர் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த...

━ popular

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவர் சரண்யா தனபாலன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மறைந்த ஜேப்பியார் கல்விக்...