செய்திகள்
”100% குதிரை பேரம்” – தவெக மீது அதிமுக எம்.பி.இன்பதுரை கடும் குற்றச்சாட்டு…
அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த 3 எம்.எல்.ஏ.க்கள், தமிழக வெற்றி கழகத்தில்...
வேலுமணி அணியில் இருந்து அடுத்தடுத்து விலகும் எம்.எல்.ஏக்கள்…எடப்பாடியின் கை மீண்டும் ஓங்குகிறது!
எஸ்.பி. வேலுமணி தரப்பிலிருந்து 5 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து...
NLC -க்கு எதிராக போர்கொடி தூக்கிய வேல்முருகன்
என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையான...
மேகதாது அனை விவகாரம் -சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் விஜய் அவரச ஆலோசனை
மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன்...
விலை உயர்வு: இது வெறும் ஆரம்பம்தான் – பொருளாதார வல்லுநர் ராஜேஷ் எச்சரிக்கை
பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பங்குச் சந்தை ஆய்வாளர்களின் கணிப்புப்படி, சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் நாணய மதிப்பு சரிவு காரணமாக, பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார...
”செரிக்க முடியாத கசப்பான மாத்திரை”: 5-வது தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் உருக்கம்!
ஐ.பி.எல். 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 5-வது தோல்வியைச் சந்தித்தது. தர்மசாலாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸிடம் தோல்வியடைந்த பிறகு பேசிய கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், இந்த தொடர் தோல்விகள்"செரிக்க முடியாத கசப்பான மாத்திரை" (A...
அம்பத்தூரில் பரபரப்பு…வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கைவரிசை…
அம்பத்தூரில் கைகள் கட்டபட்ட நிலையில் மூதாட்டி ஒருவர் அவரது வீட்டிற்குள் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருக்கின்றனர்.சென்னை அம்பத்தூர் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர்...
பெட்ரோல், டீசல் விலை உயா்வால் புயலில் சிக்கிய படகு போலக் குடும்பங்கள் தள்ளாடும் நிலை ஏற்படும் – பெ.சண்முகம்
ஒன்றிய பாஜக அரசால் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வால் புயலில் சிக்கிய படகு போலக் குடும்பங்கள் தள்ளாடும் நிலை ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளா் பெ.சண்முகம் கூறியுள்ளாா்.இது...
அதிமுகவிலிருந்து வருவோர் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
அதிமுகவில் இருந்து பிரிந்து வருபவர்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினால் மட்டுமே, அங்கு 'குதிரை பேரம்' நடைபெறவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய...
காசோலை மோசடி வழக்கில் தலைமறைவான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கைது
கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காசோலை மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின் பேரில், நீதிமன்ற விசாரணை நிலுவை வழக்குகளில் அதிக முக்கியத்துவம் வழங்கி எதிரிகளுக்கு...
ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு நடைபெறும் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
நீட் மறுதேர்வு ஜூன் 21-ல் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஹால் டிக்கெட், தேர்வு வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், மறுதேர்வு...
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனே திரும்பப் பெற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனே திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை...
‘கருப்பு’ திரைப்பட வெளியீட்டில் சர்ச்சை – க்யூப் அலுவலகத்தை முற்றுகையிட்ட தயாரிப்பாளர்கள்
சூர்யா நடிப்பில் உருவான 'கருப்பு' திரைப்படம் உரிய அனுமதியின்றி மற்றும் முறையான நிதி செட்டில்மென்ட் (KDM) நிறைவடையாத சூழலில் பிற மாநிலங்களில் திரையிடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கியூப் (Qube) நிறுவனத்தின் அலுவலகத்தை...
த.வெ.க அரசில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியா? கலக்கத்தில் ஆசிரியர்கள்
வெங்கடரமணனை பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக நியமிக்கக்கூடாது என ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களும் ஒருமித்த எதிர்ப்பு தெரிவிக்கின்றன.சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 108 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், திமுகவின் கூட்டணி கட்சிகளின் தயவோடு...
━ popular
அரசியல்
”100% குதிரை பேரம்” – தவெக மீது அதிமுக எம்.பி.இன்பதுரை கடும் குற்றச்சாட்டு…
அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த 3 எம்.எல்.ஏ.க்கள், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருப்பது 100 சதவீதம் குதிரை பேரம் என்று அதிமுக எம்.பி. இன்பதுரை கடுமையாக விமர்சித்துள்ளாா்.அதிமுகவில் நீடித்து வரும் உள்கட்சி மோதல்...
