செய்திகள்

”100% குதிரை பேரம்” – தவெக மீது அதிமுக எம்.பி.இன்பதுரை கடும் குற்றச்சாட்டு…

அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த 3 எம்.எல்.ஏ.க்கள், தமிழக வெற்றி கழகத்தில்...

வேலுமணி அணியில் இருந்து அடுத்தடுத்து விலகும் எம்.எல்.ஏக்கள்…எடப்பாடியின் கை மீண்டும் ஓங்குகிறது!

எஸ்.பி. வேலுமணி தரப்பிலிருந்து 5 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து...

NLC -க்கு எதிராக போர்கொடி தூக்கிய வேல்முருகன்

என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையான...

மேகதாது அனை விவகாரம் -சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் விஜய் அவரச ஆலோசனை

மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன்...

நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி திராவிடர் கழகம் நடத்தும் போராட்டம்: விசிக பங்கேற்கும் என திருமாவளவன் அறிவிப்பு!

நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் ஒன்றிணைக்கும் ஆர்ப்பாட்டங்களில் விசிக பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளாா்.ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் (NEET) நுழைவுத் தேர்வை முற்றிலுமாகக்...

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஒன்றிய அரசுக்கு எதிராக செல்வப் பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்பாட்டம்

வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகே நீட் தேர்வு ரத்து, சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட வற்றை கண்டித்து செல்வப் பெருந்தகை தலைமையில் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு...

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை: மே 16 அன்று அந்தமானில் நுழைகிறது – வானிலை ஆய்வு மையம் புதிய அப்டேட்!

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், மக்களுக்குக் குளிர்ச்சியான செய்தியாக இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதன்படி, நாளை...

மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் உருக்கமான திருமணம்: விபத்தில் சிக்கிய மணப்பெண்ணுக்கு ICU-வில் தாலி கட்டிய மணமகன்!

திருமண நாளன்று அதிகாலையில் நேர்ந்த கோர விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த மணப்பெண்ணுக்கு, திட்டமிட்ட சுபமுகூர்த்த நேரத்தில் மணமகன் தாலி கட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் வகையில் நடந்த...

இபிஎஸ் அணியில் வெடித்த மோதல்! நெல்லையில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி படங்களை கிழித்து நிர்வாகிகள் அதிரடி போராட்டம்!

நெல்லை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் மற்றும் அரசியல் பிளவு தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் திரண்டு நடத்திய அதிரடி போராட்டம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாளையங்கோட்டையில் வெடித்த...

அதிமுக உட்கட்சி விவகாரம் – ஆளுநர் அர்லேக்கரை விரைவில் சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டம்…

அதிமுகவில் நிலவிவரும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் அரலேக்கரை விரைவில் சந்திக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதிமுகவில் உருவாகியுள்ள உட்கட்சி பரபரப்பைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து சட்ட நிபுணர்களுடன்...

சென்னை ரோகிணி திரையரங்கில் ‘கருப்பு’ படம் பார்த்துவிட்டு புறப்பட்ட நடிகை த்ரிஷா! ரசிகர்கள் உற்சாகம்

இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவான ‘கருப்பு’திரைப்படம் பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.இந்நிலையில், படத்தின் கதாநாயகியான நடிகை த்ரிஷா சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கிற்கு...

தமிழக மகளிருக்கு ஜாக்பாட்! தவெகவின் ₹2,500 உதவித்தொகை திட்டம்: கணக்கெடுப்பு பணிகள் அதிரடி தொடக்கம்!

சென்னை:தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த மிக முக்கியமான வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதற்கட்டப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.மகளிருக்கு மாதந்தோறும்...

இனி ஆன்லைனில் ‘நீட்’ தேர்வு! மத்திய அரசு மற்றும் NTA முக்கிய அறிவிப்பு

மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை நீட் (NEET-UG) நுழைவுத் தேர்வில் மிகப் பெரிய மாற்றத்தை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்க, இனிவரும் காலங்களில் நீட் தேர்வு முழுக்க முழுக்க கணினி வழித் தேர்வாக (CBT...

​’புதிய தொழிலாளர் சட்டத்தால் அனைவருக்கும் பயன்’ – சி.ஐ.இ.எல் செயல் தலைவர் பாண்டியராஜன் பிரத்யேகப் பேட்டி

'புதிய தொழிலாளர் சட்டத்தால் அனைவருக்கும் பயன்' என சி.ஐ.இ.எல் செயல் தலைவர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளாா். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 4 புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகளால், மனித வளத் துறை ஒரு முறைப்படுத்தப்பட்ட துறையாக மாறும் என்று சி.ஐ.இ.எல் மனித வள நிறுவனத்தின்...

━ popular

”100% குதிரை பேரம்” – தவெக மீது அதிமுக எம்.பி.இன்பதுரை கடும் குற்றச்சாட்டு…

அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த 3 எம்.எல்.ஏ.க்கள், தமிழக வெற்றி கழகத்தில்  இணைந்திருப்பது 100 சதவீதம் குதிரை பேரம் என்று அதிமுக எம்.பி. இன்பதுரை கடுமையாக  விமர்சித்துள்ளாா்.அதிமுகவில் நீடித்து வரும் உள்கட்சி மோதல்...