செய்திகள்
2026 தேர்தல்: தவெக ஆட்சியமைக்க இன்னும் 5 இடங்கள் மட்டுமே தேவை வெற்றி
News365 -
வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தவெக முன்னிலை பெறும்...
தேர்தல் 2026 – செங்கோட்டையன் அபார வெற்றி
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட்ட...
2026 தேர்தல் – கூடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் திராவிட மணி ஆபார வெற்றி
நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் திராவிடமணி அதிமுக வேட்பாளர்...
2026 தேர்தல்: தஞ்சாவூரில் விசில் வெற்றி
News365 -
தஞ்சாவூா் தொகுதியில் தவெக வேட்பாளா் ஆர். விஜய்சரவணன் வெற்றி பெற்றாா் என...
சென்னையில் முன்னெச்சரிக்கையாக போக்குவரத்து மாற்றங்கள்.. காவல்துறை அதிரடி…
காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு இன்று சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக காலை...
காணும் பொங்கலை முன்னிட்டு 16,000 காவல் அதிகாரிகள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் – காவல் ஆணையாளர்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு 16,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா...
எம்.ஜி.ஆருக்கு தவெக தலைவர் புகழாரம்…
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளுக்கு தவெக தலைவா் விஜய் வாழ்த்துகளை தெரிவித்துள்ளாா்.இது குறித்து, தவெக தலைவா் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நெஞ்சத்தில் பொன்மனச் செம்மலாக ஏழை, எளிய மக்களின் நலத்திட்ட நாயகராக எம்.ஜி.ஆா் இருந்தாா். அண்ணாவின் ஜனநாயகப் பாதையில் சாமானியா்களுக்கும் அதிகாரமளித்து...
எம்.ஜி.ஆரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க நாங்கள் பாடுபடுவோம் – பிரதமர்
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வலைத்தளப் பக்கத்தில், “முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பங்களிப்பு...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – எல்லாம் நன்மைக்கே – ரயன் ஹாலிடே
”மனிதனின் மேன்மைக்கான என்னுடைய சூத்திரம் இதுதான்: எல்லாம் நன்மைக்கே” – நீட்சேதாமஸ் ஆல்வா எடிசனுக்கு அறுபத்தேழு வயதாக இருந்தபோது, ஒரு நாள் மாலையில், தன்னுடைய பரிசோதனைக்கூடத்திலிருந்து வழக்கமாக வருகின்ற நேரத்தைவிட முன்னதாகவே அவர் தன் வீட்டுக்கு வந்தார். அவர் இரவு...
திருச்சி சூரியூரில் களைகட்டிய ஜல்லிக்கட்டு… முதலிடம் பிடித்தவருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் சார்பில் கார் பரிசளிப்பு!
திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த மூர்த்திக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, திண்டுக்கல்,...
திருவள்ளுவர் தினம்: வண்டலூரில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர்!
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் குவிந்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில், திருவள்ளுவர் தினத்தையொட்டி காலை முதலே சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என குடும்பம் குடும்பமாக பார்வையாளர்கள் வருகை புரிந்தனர். வணடலூரில்...
முதுமலை தெப்பக்காடு முகாமில் யானை பொங்கல் கொண்டாட்டம்… வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு, கரும்பு வழங்கல்!
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் விமரிசையாக கொண்டாடப்பட்டது. வனத்துறை சார்பில் வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு, கரும்பு மற்றும் பழ வகைகள் வழங்கப்பட்டன.தை மாதம் இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி...
பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த அஜித்துக்கு கார் பரிசளிப்பு… சிறந்த காளையின் உரிமையாளர் ஸ்ரீதருக்கு டிராக்டர் வழங்கல்!
மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் பொந்துகம்பட்டி அஜித்துக்கு கார் பரிசளிக்கப்பட்டது. சிறந்த காளையின் உரிமையாளரான குலமங்கலம் ஸ்ரீதரனுக்கு டிராக்டர் பரிசளிக்கப்பட்டது.மதுரை பாலமேட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி காலை தொடங்கி விறுவிறுப்புடன்...
சினிமாவை கலை, கலாச்சார விழுமியங்களாக பார்க்க வேண்டும்…. கவிப்பேரரசு வைரமுத்து வலியுறுத்தல்!
தணிக்கை குழுவினர், சினிமாவை கலை, கலாச்சாரம் விழுமியங்களாக பார்க்க வேண்டுமே தவிர, அரசியலாக பார்க்கக்கூடாது என கவிப்பேரரசு வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் உள்ள டைகர் வரதாச்சாரி ரோடு பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வெற்றி தமிழர்...
━ popular
தமிழ்நாடு
2026 தேர்தல்: தவெக ஆட்சியமைக்க இன்னும் 5 இடங்கள் மட்டுமே தேவை வெற்றி
வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தவெக முன்னிலை பெறும் இடங்கள் அதிகரித்துள்ளன.ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போது தவெக 113 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்சியமைக்க இன்னும்...
