செய்திகள்

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...

“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...

திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!

தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...

“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…

தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...

மொரீஷியஸ் நாட்டு அதிபருக்கு கனக துர்கையம்மன் கோயிலில் பிரமாண்ட வரவேற்பு…

விஜயவாடா கனக துர்கையம்மன் கோயிலில் மொரீஷியஸ் நாட்டு அதிபர் தரம்பீர் கோகூல் சாமி தரிசனம் செய்தாா்.  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மொரீஷியஸ்  நாட்டு அதிபர் தரம்பீர் கோகூல் ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடாவில் உள்ள கனக துர்கையம்மன் கோயிலுக்கு...

55,000 மடிக்கணினிகளை வீணடித்த எடப்பாடி பழனிசாமி – எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் விமர்சனம்

மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 55,000 மடிக்கணினிகளை வழங்காமல் வீணடித்த எடப்பாடி பழனிசாமிக்கு, இன்று லேப்டாப் திட்டம் குறித்து பேச எந்த அருகதையும் இல்லை என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.அரசின் நலத்திட்டங்களால் மக்கள் பயன்பெறுவதைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல்...

ஆவடி அருகே ஐயப்பன் பக்தர்கள் சென்ற கார் அரசு பேருந்து மீது மோதி விபத்து!!

ஆவடி அருகே சாலையோரம் கார் மீது அரசு போருந்து மோதி, சாலையோரத்தில் இருந்த மின்சார கம்பம் உடைந்து வாகனங்கள் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.செங்குன்றத்திலிருந்து சபரிமலைக்கு காரில் ஐயப்ப சாமி குழுவினர் 5 பேர் புறப்பட்டு உள்ளனர். திருமுல்லைவாயலில் காரை...

மதநல்லிணக்கத்துக்காக தொடர்ந்து உழைப்பவர் காதர் மொகிதீன் – முதல்வர் புகழாரம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் ஐயா அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளாா்.இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் நம் அனைவரின் மரியாதைக்குரிய 'தகைசால் தமிழர்'...

ட்விஸ்ட் வைத்த உதயநிதி! எடப்பாடி பழனிசாமியின் பலவீனம்! திருப்பரங்குன்றத்தை கைவிடும் பாஜக? அய்யநாதன் நேர்காணல்!

திமுகவுக்கு போட்டி என்பது அதிமுக தான் என்றும், விஜய், தவெக - திமுக இடையே தான் போட்டி என்று பொய்யான பிம்பத்தை கட்டமைப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.துணை முதலமைச்சர் உதயநிதி நேர்காணல், அமித்ஷா தமிழக வருகை குறித்து மூத்த...

விஜய் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்! அமித்ஷா திட்டம் படுதோல்வி! ஆட்டத்தை தொடங்கிய ஸ்டாலின்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது பாஜகவின் நேரடி எதிர்ப்பை சந்திப்பதாகும், எனவே அந்த முடிவை விஜய் எடுப்பாரா? என்பது சந்தேகத்திற்கு உரியதாகும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அமித்ஷா தமிழக வருகை குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு...

சூப்பர் பென்ஷன் திட்டம்! சரியான நேரத்தில் முறையான அறிவிப்பு! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம், அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு TAPS எனப்படும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை தமிழக...

அரசு ஊழியர் நலன் காக்கும் திட்டம் – முதல்வருக்கு ராமதாஸ் நன்றி!!

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள முதலமைச்சருக்கு நன்றி  தெரிவித்த அவர், அனைத்து ஒப்பந்த பணியாளர்களையும் நிரந்தர படுத்தவும் பா.ம.க நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”பழைய ஓய்வூதியத்...

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்ப்பு!!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்ப்பளிப்பதாக அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 20 ஆண்டிற்கும் மேலாக...

ஓய்வுதியம் அறிவிப்பு – நிதி நெருக்கடியிலும் அரசு ஊழியரகளுக்கு முன்னுரிமை – முதல்வருக்கு எம்.எச்.ஜவாஹிருல்லா நன்றி…

சிறப்பான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி என எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளாா்.மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு காலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தின்...

━ popular

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...