செய்திகள்
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...
“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...
திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோர்க்கை நிறைவேற்றம்…இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்…
அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme) செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளாா். தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) செயல்படுத்தப்படும் என...
நிதியை நீதியுடன் நிலைநிறுத்திய முதல்வர்!
நிதியை நீதியுடன் நிலைநிறுத்திய முதல்வர். தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்த தவறான பிம்பத்தைச் சிலர் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள், நிதியை வெறும் எண்ணிக்கையாக அல்ல எண்ணமாக பார்க்க வேண்டும். அத்தகைய நீதியை நிதி நிர்வாகத்தில் உருவாக்கினார் முதல்மைச்சர்.ஆட்சிப் பொறுப்புக்கு வந்த உடனேயே இரண்டு...
மத்திய அரசின் டெலிகாம் நிறுவனத்தில் 215 காலிப்பணியிடங்கள் – ITI Limited அறிவிப்பு
மத்திய அரசின் டெலிகாம் நிறுவனமான இந்திய தொலைபேசி தொழில்கள் நிறவனத்தில் (ITI Limited) அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பக்கும் வழிமுறை மற்றும் பணியிட விவரங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.மத்திய அரசின் முக்கியமான டெலிகாம் நிறுவனமான இந்திய தொலைபேசி தொழில்கள் நிறுவனம் (ITI...
ஆதவ் அர்ஜுனாவுக்கு வந்த அழைப்பு! சிபிஐயிடம் சிக்கிய ரகசிய வாக்கு மூலம்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!
விஜயை, அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருவதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக...
ஃபாஸ்டாக் (FASTag) நடைமுறையில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் புதிய விதி அமல் – தேசிய நெடுஞ்சாலை துறை
பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஃபாஸ்டாக் (FASTag) நடைமுறையில் புதிய விதி அமலுக்கு வரும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவிப்பின்படி, பிப்ரவரி 1 முதல் ஃபாஸ்டாக் (FASTag) நடைமுறையில் புதிய விதிமுறை அமலுக்கு...
அமித்ஷாவிடம் சரண்டர் ஆன விஜய்! கழுத்தை பிடித்த சிபிஐ! ராஜகம்பீரன் நேர்காணல்!
கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதன் மூலம் டெல்லியில் உள்ள எதிரிக்கு வாய்ப்பை ஏற்படுவிட்டதாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.தவெக நிர்வாகிகளிடம் நடைபெற்ற சிபிஐ விசாரணை குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் பேசியதாவது:- கரூர்...
தமிழ்நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும் – முதலமைச்சர் பெருமிதம்!!
தமிழ்நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும் என்று முதலமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்தநாளான இன்று அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது வலைதள பக்கதில், ”தமிழ்நாடு போராடும் என அன்றே...
விஜயை விசாரிக்க சிபிஐ முடிவு! 20 நாளில் வெடிக்கும் பூகம்பம்! அமித்ஷா, இபிஎஸ் கணக்கு என்ன? தராசு ஷ்யாம் நேர்காணல்!
கரூர் கூட்டநெரிசல் தொடர்பான குற்றப்பத்திரிகை வெளியாகும் போது, தவெக தரப்பில் அவர்களுக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் உடைபடும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் வழக்கில் தவெக நிர்வாகிகளிடம் நடந்த விசாரணை விவரங்கள் வெளியானதன் பின்னணி...
அங்குமணி சாமான்: தமிழர் திருமணங்களில் இன்றும் தொடரும் இந்த ரகசியம் தெரியுமா?
நவீன காலத்துத் திருமணங்கள் இன்று டெக்னாலஜி மயமாகிவிட்டாலும், தமிழர்களின் பாரம்பர்யச் சீர் வரிசை முறைகளுக்கு இன்றும் தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களிலும் கிராமப்புறங்களிலும் பேசப்படும் 'அங்குமணி சாமான்' என்பது வெறும் பாத்திரங்களின் தொகுப்பு மட்டுமல்ல; அது...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – உங்கள் வேலையைச் செய்யுங்கள், அதைச் செவ்வனே செய்யுங்கள் – ரயன் ஹாலிடே
”செவ்வனே செய்யப்படுகின்ற எதுவும், அது எவ்வளவு முக்கியத்துவமற்றதாக இருந்தாலும், அது உன்னதமானது” – சர் ஹென்ரி ராய்ஸ்பின்னர் அமெரிக்க அதிபராக உயர்ந்தபோதிலும், ஆன்ட்ரூ ஜான்சன், தான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஒரு தையற்காரராக இருந்ததைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார். "நான்...
━ popular
தமிழ்நாடு
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...
