செய்திகள்
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...
“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...
திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
கோவை ஆத்துப்பாலம் – உக்கடம் உயர்மட்ட மேம்பாலத்திற்கு சி. சுப்பிரமணியம் பெயர் வைக்க முடிவு – முதலமைச்சர் அறிவிப்பு!
கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று பெயர்சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது தொடர்பாக வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், கொள்கைகளும் பாதைகளும்...
அரசு மாதிரி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருவண்ணாமலை மாநகர் அரசு மாதிரி பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவ - மாணவிகளுடன் கலந்துரையாடினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவண்ணாமலை மாவட்ட அரசு விழாவில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் திருவண்ணாமலை மாநகரில் 56 கோடியே 47 லட்சத்து...
பீகாரில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து !
பீகார் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.பீகார் மாநிலம் ஜாமுய் மாவட்டம் சிமுல்தலா அருகே டெல்வா பஜார் பகுதியில் சிமெண்ட் பாரம் ஏற்றிய சரக்கு ரயில் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. இரவு...
மண்டபத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் சிறைபிடிப்பு… இலங்கை கடற்படை அட்டூழியம்!
ராமநாதபுரம் மண்டபத்தை சேர்ந்த மூன்று மீனவர்களை எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சமீப நாட்களாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ராமேஸ்வரத்தை...
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் மூலம் இதுவரை 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற 844 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில், சுமார் 13 லட்சம் பேர் மருத்துவ பயனுற்றுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், முதல்வர்...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – வாய்ப்புகளைக் கண்டுபிடியுங்கள் – ரயன் ஹாலிடே
”ஒரு நல்ல மனிதன் நிகழ்வுகளுக்குத் தன்னுடைய சொந்த வண்ணத்தைப் பூசுகிறான். பிறகு நடப்பவை அனைத்தையும் அவன் தனக்குச் சாதகமாக்கிக் கொள்கிறான்” - செனகாநவீனப் போர்களில் மிகவும் பயங்கரமான போர்முறையாகக் கருதப்படுவது ஜெர்மானிய 'மின்னலடித் தாக்குதல்' ஆகும். இரண்டாம் உலகப் போரின்போது,...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பெரியார் பணி தொடரும் தி.மு.க:வேரினைத் தாங்கிய கிளை!
சே.மெ.மதிவதனிஅறிவுசார் மரபு (Intellectual Legacy)
பொதுவாக, சொத்தினைப் பற்றியோ அல்லது பாகப்பிரிவினை பற்றியோ விவரிக்கும் நேரத்தில், பாரம்பரிய சொத்து அல்லது மரபு வழி என்பதைக் குறிப்பதாக legacy என்ற சொல் பயன்படும். ரத்த சொந்தங்கள் மூலமாகவோ மரபணுரீதியாகவோ ஏற்படும் உறவு முறைகளை...
கோவையில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி…. கணவன் கண்முன்னே நிகழ்ந்த சோகம்!
கோவையில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.கோவை NH சாலை மரக்கடை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது மனைவி ராபியத்துல் பஷிரியா....
முதல்வர் கேள்விகளுக்கு பதில் தராமல் வெளிநடப்பு செய்யும் எடப்பாடிக்கு ஓபன் சேலஞ்ஜ் தேவையா?- அமைச்சர் ரகுபதி கேள்வி
சட்டமன்றத்தில் முதல்வர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தராமல் வெளிநடப்பு செய்யும் பழனிசாமிக்கு ஓபன் சேலஞ்ஜ் தேவையா? என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி தனது வலைத்தளப் பக்கத்தில், “கள்ளக்குறிச்சியில் ஓபன் சேலஞ்ஜ் விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
போலி மருந்து விவகாரத்தில் கைதான என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகி மணிகண்டன், கட்சியில் இருந்து நீக்கம்!
புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் கைதான என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி மணிகண்டனை, கட்சியில் இருந்து நீக்கி கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.புதுச்சேரி மேட்டுப்பாளையம் மற்றும் திருபுவனை பாளையத்தில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிருந்து இதய நோய், ரத்த...
━ popular
தமிழ்நாடு
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...
